Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
2040 ஆண்டில் மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு நீரில் அமிழ்ந்துவிடும்?
Page 1 of 1
2040 ஆண்டில் மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு நீரில் அமிழ்ந்துவிடும்?
விஞ்ஞானிகளின் எதிர்வு கூறலுக்கு அமைய எதிர்வரும் 2040ஆம், 2050 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கடல்மட்டம் உயருமானால் மட்டக்களப்பு நகரின் 20 சதவீதமும் நீர்கொழும்பு நகரின் 15 சதவீதமும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக மொரட்டுவை பல்கலைக்கழக பேராசிரியர் பி.கே.எஸ் மகாநாம கூறினார்.
ஐ.நா.வின் மனித குடியிருப்பிற்கான திட்டத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வரண்ட வலயம், ஈர வலயம் என்ற அடிப்படையில் முறையே மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய கரையோர நகரங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
விஞ்ஞானிகளின் எதிர்வுகூறலுக்கு அமைவாக 2040, 2050ஆம் ஆண்டுகளில் கடல் மட்டம் உயருமானால் மட்டக்களப்பு நகர கரையோரத்தில் 20 சத வீதமும் நீர்கொழும்பு நகர கரையோரத்தில் 15 சத வீதமும் மூழ்கும் அபாயம் உள்ளது.
இருப்பினும் 100 சதவீதம் இப்படி நடக்கும் என்று கூற முடியாது. கால நிலை மாற்றங்களின் தாக்கம் ஏற்படலாம். அல்லது ஏற்படாமலும் போகலாம்.
ஏனைய கரையோர நகரங்களிலும் இப்படியான தாக்கங்கள் இருக்கலாம். ஆனால், அங்கு எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை. இதனை தடுப்பதற்குரிய செயல்திட்டமொன்று எங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதிப்பிரச்சினை அதற்கு தடையாக இருக்கின்றது.
எனினும், நோர்வே உதவ முன் வந்துள்ளது. இந்த நிதி கிடைக்குமானால் முற்றாக இல்லாது விட்டாலும் இந்த நகரங்களில் ஓரளவாவது செயற்றிட்டததை எங்களால் மேற்கொள்ள முடியும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ.நா.வின் மனித குடியிருப்பிற்கான திட்டத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வரண்ட வலயம், ஈர வலயம் என்ற அடிப்படையில் முறையே மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய கரையோர நகரங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
விஞ்ஞானிகளின் எதிர்வுகூறலுக்கு அமைவாக 2040, 2050ஆம் ஆண்டுகளில் கடல் மட்டம் உயருமானால் மட்டக்களப்பு நகர கரையோரத்தில் 20 சத வீதமும் நீர்கொழும்பு நகர கரையோரத்தில் 15 சத வீதமும் மூழ்கும் அபாயம் உள்ளது.
இருப்பினும் 100 சதவீதம் இப்படி நடக்கும் என்று கூற முடியாது. கால நிலை மாற்றங்களின் தாக்கம் ஏற்படலாம். அல்லது ஏற்படாமலும் போகலாம்.
ஏனைய கரையோர நகரங்களிலும் இப்படியான தாக்கங்கள் இருக்கலாம். ஆனால், அங்கு எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை. இதனை தடுப்பதற்குரிய செயல்திட்டமொன்று எங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதிப்பிரச்சினை அதற்கு தடையாக இருக்கின்றது.
எனினும், நோர்வே உதவ முன் வந்துள்ளது. இந்த நிதி கிடைக்குமானால் முற்றாக இல்லாது விட்டாலும் இந்த நகரங்களில் ஓரளவாவது செயற்றிட்டததை எங்களால் மேற்கொள்ள முடியும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
» மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் விபத்து: ஒருவர் மரணம்
» நீரில் 1500 கி மீ வரை தாக்கும் ஏவுகணை - பரிசோதனை வெற்றி !
» நுவரெலியாவில் நீரில் தவழும் விருந்தகம்
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
» மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் விபத்து: ஒருவர் மரணம்
» நீரில் 1500 கி மீ வரை தாக்கும் ஏவுகணை - பரிசோதனை வெற்றி !
» நுவரெலியாவில் நீரில் தவழும் விருந்தகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|