சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம் உட்பட அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படும்  Khan11

யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம் உட்பட அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படும்

Go down

யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம் உட்பட அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படும்  Empty யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம் உட்பட அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படும்

Post by *சம்ஸ் Thu 8 Dec 2011 - 6:26

யுத்தம் முடிவடைந்து ஈராண்டு காலத்தில் நாட்டின் வட பகுதியில் நெடுஞ்சாலைகளை அமைத்தல், வீடமைப்பு திட்டங்களை வேக மாக நிர்மாணித்து முடித்தல், விவசாயத்திற்கு உறுதுணை புரியக் கூடிய வகையில் சிறிய மற்றும் பெரிய நீர்த்தேக்கங்களை அபிவிரு த்தி செய்து, விவசாயத்துறைக்கு அரும்பணி ஆற்றுதல், மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்தல், கண்ணிவெடிகளை அகற்றி மக்களு க்கு பூரண பாதுகாப்பு அளித்தல் போன்ற நற் பணிகளை மேற் கொண்டு வரும் அரசாங்கம் இப்போது வட பகுதி மக்களுக்கு குறிப் பாக யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு 70 ஆண்டு கால இடை வெளிக்குப் பின்னர் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்காக பாரிய நீர்விநியோக திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறது.

நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர் தன யாழ்ப்பாண குடாநாட்டில் வாழும் மக்களுக்கு இரணைமடு நீர்த் தேக்கத்திலிருந்து நீரைப் பெற்று, அதனை சுத்திகரித்த பின்னர் விநி யோகிப்பதற்காக 21 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும், கூடுதலான தொகையை ஒதுக்கீடு செய்து அதற்கான நிர்மாணப் பணிகளை மேற் கொள்ளவுள்ளார்.

யாழ். குடா நாட்டிற்கான சுத்தமான குடிநீர் விநியோக திட்டத்தின் மூலம், 6 லட்சத்து 89 ஆயிரம் மக்கள் பயனடைவார்கள். இத்திட்டத்தில் யாழ் ப்பாணத்தின் வடிகாலமைப்பை புனர்நிர்மாணம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனைவிட மேலதிகமாக யாழ்ப்பாண குடாநாடு எங்கிலும் சுத்திகரிக்கப் பட்ட நீரை விநியோகிப்பதற்காக அரசாங்கம் தமது அமைச்சுக்கு 2011 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 29 ஆயிரம் மில்லியன் ரூபாவையும் ஒதுக்கீடு செய்து இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித் திருக்கிறார். இதனால், 2012 ஆம் ஆண்டில் எல்லாமாக 33 ஆயிரம் மில்லியன் ரூபா வட பகுதி குடிநீர்விநியோக நடவடிக்கைக்காக அர சாங்கத்தினால் செலவிடப்படவுள்ளது.

இதற்கென அரசாங்கம் 4 ஆண்டு நீர்விநியோகத் திட்டத்தை நாடெங்கி லும் பரந்த அடிப்படையில் மேற்கொள்வதற்காக 164 பில்லியன் ரூபா வையும் செலவிடவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடெங்கிலுமுள்ள 100 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்விநியோக திட்டங்களை மேற் கொள்வதற்கும் அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது. இதன் மூலம் நாடெங்கிலும் இருக்கும் 3,700 சமூக அடிப்படையிலான நீர்விநியோ கத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரை இவ்விதம் நாட்டு மக்கள் அனைவருக்கும் போதியளவு பெற்றுக் கொடுத்து அவர்களின் ஆரோ க்கியமான வாழ்க்கைக்கு உறுதுணை புரிவதுடன் நின்றுவிடாமல், அர சாங்கம் மக்களுக்கு சிறந்த போஷாக்கு உணவான மீனையும் கூடுத லாக நியாயவிலைக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் இப்போது நடவடி க்கை எடுத்துள்ளது.

இதற்கென மேலும் 4 மீன்பிடித்துறைமுகங்களை தென்னிலங்கையின் கண் டார என்னும் இடத்திலும், வட இலங்கையில் குருநகர் மற்றும் சிலா பத்துறையிலும் அடுத்து கலாமெட்டியவிலும் நிர்மாணிப்பதற்கும் நட வடிக்கை எடுத்துள்ளது. இவற்றுடன் குடாவல்ல, புராணவல்ல, மிரி ஸ்ஸ, ஹிக்கடுவ பேருவளை மற்றும் மீகோவிட்ட ஆகிய 7 மீன்பி டித் துறைமுகங்களையும் புனரமைப்பு செய்வதற்கும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அமைச்சர் புதிய வேலை வாய்ப்புக் களை உருவாக்க முடியும் என்றும் இதனால், மீன் உற்பத்தியும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை வைத்திருக்கும் அமைச்சர் தாம் கூடிய விரைவில் மேலும் கூடுதலான அளவு மீன்பிடி இழுவை கப்பல்களை கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான திட் டம் ஒன்றை வகுத்திருப்பதாக கூறினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத் தையும் ஜெய்க்கா அமைப்பின் உதவியுடன் அபிவிருத்தி செய்வத ற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்க ளின் மாகாணங்களின் வீதி அமைப்பு மற்றும் நீர்ப்பாசன திட்டங் களை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளுக்கு உதவும் முகமாக ஏற்கனவே சீன அரசாங்கம் 115 மில்லியன் அமெரிக்க டொலர் பெறு மதியான பாரிய இயந்திர உபகரணங்களையும் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையிலுள்ள சீன தூதுவர் யங் சியாப்பெங் அவர்கள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

இந்த உத்தேச வீதியமைப்பு திட்டத்தின் கீழ் சகல மாவட்டங்களையும் சேர்ந்த 3740 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் அபிவிருத்தி செய்யப்ப ட்டு, அவை இலகுவில் பழுதடையாத வகையில் காப்பெட் முறையில் செப்பனிடப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக எல்லாமாக 22 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விதம் மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமைத்திறன் மூலம் நாடு இன்று வளம்பெற்று வருகிறது. இவற் றுடன் நல்லிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் பாரா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை பொதுமக்களும் வாசி க்கக்கூடிய வகையில் ஒரு ஆவணமாக பிரசுரிப்பதற்கும் இப்போது அரசாங்க வட்டாரங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அறி விக்கப்படுகிறது.

இந்த ஆணைக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தி இந்நாட்டிலு ள்ள சகல மக்கள் மத்தியிலும் நல்லிணக்கப்பாட்டையும், நட்புறவை யும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் நற்பணியையும், அரசாங்கம் மேற் கொள்ளும் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கலாம்.


நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சம்புநகர் கிராமத்துக்கு 3 கோடி ரூபாய் செலவில் குடிநீர் இணைப்புத் திட்டம்
» '' அம்பாரை மாவட்ட அபிவிருத்தி வாரம்''
» கொழும்பு மாநகரை அபிவிருத்தி செய்ய பாரிய செயற்றிட்டம்
» அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்
» யுத்தம், முரண்பாடு, துன்பம், வேதனை நீங்கி கிராமப்புறங்களில் பாரியளவில் அபிவிருத்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum