Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…by rammalar Today at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Today at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Today at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Today at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Today at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Today at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Today at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Today at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Today at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Today at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Today at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Today at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Today at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Today at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Yesterday at 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Yesterday at 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Yesterday at 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Yesterday at 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24
முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன்
2 posters
Page 1 of 1
முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன்
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பில் கேரள அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருமித்து எதிர்ப்பதோடு, பல்வேறு குழப்பங்களையும் உருவாக்கி வருகின்றார்கள்.
இவ்வாறானதொரு நிலையில் தமிழக அரசியற் கட்சிகள் ஒன்றினைந்து நின்று, தமிழகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.அவ்வாறான ஒரு நிலையை வெளிப்படுத்துவதற்கு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து த் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள மாநில அரசியற்கட்கள் அனைத்தும் ஒன்று கூடி, இப்பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ளவும், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கவும், புதிய அணை கட்ட வேண்டும் என்வும் முடிவுகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவ்வாறான முடிவுகளால் கேரள அரசியற் தலைவர்கள் இப்பிரச்சனையில் கூமுகமான முடிவினை எட்டுவதற்கு எண்ணவில்லை என்பது தெரிகிறது. இவ்வாறான நிலையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக நடத்தி, நமது நிலையினை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி, மாநில மக்களின் நலன் கருதி, அனைவரும் ஒன்றாக பிரதமரை நேரில் சந்தித்து ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவித்து நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும். அவ்வாறு மத்திய அரசு செயற்படத் தவறும் பட்சத்தில் தமிழக மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு, மத்திய அரசுக்கு திமுக அளித்துவரும் ஆதரவை திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு நிலையில் தமிழக அரசியற் கட்சிகள் ஒன்றினைந்து நின்று, தமிழகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.அவ்வாறான ஒரு நிலையை வெளிப்படுத்துவதற்கு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து த் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள மாநில அரசியற்கட்கள் அனைத்தும் ஒன்று கூடி, இப்பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ளவும், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கவும், புதிய அணை கட்ட வேண்டும் என்வும் முடிவுகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவ்வாறான முடிவுகளால் கேரள அரசியற் தலைவர்கள் இப்பிரச்சனையில் கூமுகமான முடிவினை எட்டுவதற்கு எண்ணவில்லை என்பது தெரிகிறது. இவ்வாறான நிலையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக நடத்தி, நமது நிலையினை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி, மாநில மக்களின் நலன் கருதி, அனைவரும் ஒன்றாக பிரதமரை நேரில் சந்தித்து ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவித்து நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும். அவ்வாறு மத்திய அரசு செயற்படத் தவறும் பட்சத்தில் தமிழக மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு, மத்திய அரசுக்கு திமுக அளித்துவரும் ஆதரவை திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Re: முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன்
பெரிய பிரட்சனையா இருக்கே உண்மை என்ன என்பதை கடைசிவரை மக்களுக்கு சொல்ல மாட்டார்களா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முல்லைப் பெரியாறு விடயத்தில் கட்சி வேறுபாடின்றி இனைந்து செயற்பட வேண்டும் : பொன். இராதாகிருஷ்ணன்
jasmin wrote:பெரிய பிரட்சனையா இருக்கே உண்மை என்ன என்பதை கடைசிவரை மக்களுக்கு சொல்ல மாட்டார்களா
ஆமாம் நானும் எதிர்பார்க்கிறேன் உண்மையான பிரச்சினை இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது
Similar topics
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்- கருணாநிதி
» முல்லைப் பெரியாறு
» முல்லைப் பெரியாறு.ஒரு பார்வை .
» முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்- கருணாநிதி
» முல்லைப் பெரியாறு
» முல்லைப் பெரியாறு.ஒரு பார்வை .
» முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|