Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
இந்திய அமைச்சர்களுடன் பாகிஸ்தான் உளவுப்பிரிவு தரகர் இரகசியப் பேச்சு!
3 posters
Page 1 of 1
இந்திய அமைச்சர்களுடன் பாகிஸ்தான் உளவுப்பிரிவு தரகர் இரகசியப் பேச்சு!
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரண்டுமுறை இந்தியாவின் பல்துறை அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளதாக ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தரகராக செயல்பட்ட குலாம் நபி ஃபய் தெரிவித் துள்ளார். இந்த விடயத்தில் இந்திய அரசு பொய் கூறுவதாகவும், ஃபய் கூறி யுள்ளார். ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தில் இந்திய தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஃபய் தெரிவித்திருந்தார்.
காஷ்மீர் பிரிவினை
காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி ஃபய், கடந்த 1980 இல் இந்தியாவை விட்டு வெளியேறினார். அமெரிக்கா சென்ற அவர், காஷ்மீர் விடுதலைக்கான இயக்கத்தை வாஷிங்டனில் நடத்தி வருகிறார். காஷ்மீர்- அமெரிக்கன் கெளன்சில் என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், காஷ்மீருக்கு ஆதரவாக அமெரிக்காவை பேச வைக்க, பாகிஸ்தான் உளவு அமைப்பின் உதவியுடன் செயல்பட்டு வந்தார். காஷ்மீர் விடுதலை குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்து, அதற்கு அமெரிக்க எம்.பிக்களை அழைத்து, காஷ்மீருக்கு ஆதரவாக பேச வைப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பு இவருக்கு, 18 கோடி ரூபாய் பணம் கொடுத்தது.
அமெரிக்காவிலிருந்து கொண்டு, பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டதற்காகவும், எம். பிக்களுக்கு பணம் கொடுக்க முயன்றதற் காகவும், இவரை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் எப். பி. ஐ. கைது செய்துள்ளது. இவர் மீதான விசாரணை வர்ஜினிய மாகாணத்தில் உள்ள அலெச்சாண்டிரியா நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய அமைச்சர்களுடன் பேச்சு
காஷ்மீர் எனக்கு, ஏன் முக்கியமானதாக இருக்கிறது என்பது குறித்து இந்திய தூதர், ஐ. நா. பொதுச் செயலாளர் மறைந்த அயூப் தக்கெர், சர்வதேச காஷ்மீர் சுதந்திர இயக்கம், மேலும் சந்திரசேகர், நரசிம்மராவ், அடல்பிகாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுடன் சந்தித்து பேசியுள்ளதாக ஃபய் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வர்ஜினியா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது இந்திய தூதரகம் மூலம் கடந்த 11 ஆண்டுகளாக, பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து பேசியதாகவும் கூறியிருந்தார். கடந்த ஜுலை 18 மற்றும் 19ம் திகதியும் இந்திய தூதரகத்தில் முக்கிய நபர்களை சந்தித்து பேச இருந்தபோது தான் கைது செய் யப்பட்டதாகவும் குலாம் நபி ஃபய் தெரிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மத்திய அரசு மறுப்பு
இதனிடையே அமைச்சர்கள் சந்தித்து பேசியதாக கூறியிருப்பது பெரும் புயலை கிளப்பும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. குலாம் நபி ஃபய்யின் கருத்துக்களை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. பொய்யான தகவல்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
காஷ்மீர் பிரிவினை
காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி ஃபய், கடந்த 1980 இல் இந்தியாவை விட்டு வெளியேறினார். அமெரிக்கா சென்ற அவர், காஷ்மீர் விடுதலைக்கான இயக்கத்தை வாஷிங்டனில் நடத்தி வருகிறார். காஷ்மீர்- அமெரிக்கன் கெளன்சில் என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், காஷ்மீருக்கு ஆதரவாக அமெரிக்காவை பேச வைக்க, பாகிஸ்தான் உளவு அமைப்பின் உதவியுடன் செயல்பட்டு வந்தார். காஷ்மீர் விடுதலை குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்து, அதற்கு அமெரிக்க எம்.பிக்களை அழைத்து, காஷ்மீருக்கு ஆதரவாக பேச வைப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பு இவருக்கு, 18 கோடி ரூபாய் பணம் கொடுத்தது.
அமெரிக்காவிலிருந்து கொண்டு, பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டதற்காகவும், எம். பிக்களுக்கு பணம் கொடுக்க முயன்றதற் காகவும், இவரை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் எப். பி. ஐ. கைது செய்துள்ளது. இவர் மீதான விசாரணை வர்ஜினிய மாகாணத்தில் உள்ள அலெச்சாண்டிரியா நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய அமைச்சர்களுடன் பேச்சு
காஷ்மீர் எனக்கு, ஏன் முக்கியமானதாக இருக்கிறது என்பது குறித்து இந்திய தூதர், ஐ. நா. பொதுச் செயலாளர் மறைந்த அயூப் தக்கெர், சர்வதேச காஷ்மீர் சுதந்திர இயக்கம், மேலும் சந்திரசேகர், நரசிம்மராவ், அடல்பிகாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுடன் சந்தித்து பேசியுள்ளதாக ஃபய் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வர்ஜினியா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது இந்திய தூதரகம் மூலம் கடந்த 11 ஆண்டுகளாக, பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து பேசியதாகவும் கூறியிருந்தார். கடந்த ஜுலை 18 மற்றும் 19ம் திகதியும் இந்திய தூதரகத்தில் முக்கிய நபர்களை சந்தித்து பேச இருந்தபோது தான் கைது செய் யப்பட்டதாகவும் குலாம் நபி ஃபய் தெரிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மத்திய அரசு மறுப்பு
இதனிடையே அமைச்சர்கள் சந்தித்து பேசியதாக கூறியிருப்பது பெரும் புயலை கிளப்பும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. குலாம் நபி ஃபய்யின் கருத்துக்களை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. பொய்யான தகவல்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்திய அமைச்சர்களுடன் பாகிஸ்தான் உளவுப்பிரிவு தரகர் இரகசியப் பேச்சு!
காஷ்மீர் மக்கள் உண்மையில் இந்தியாவுடன் இணைந்து இருப்பதையே விரும்புகிறார்கள் ஆனால் இதற்கு தடையாக இருப்பது பி ஜெ பி ...இந்த மதவாத கட்சி தங்களின் கொள்கையை மாற்றிக்கொண்டு மற்ற கட்சிகள்போல் செயல்பட்டால் எளிதாக ஒருங்கிணைந்த காஷ்மீரையே வாக்கெடுப்புகள் நடத்தி இந்தியாவோடு இணைத்து விடலாம் .யார் செய்வார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்திய அமைச்சர்களுடன் பாகிஸ்தான் உளவுப்பிரிவு தரகர் இரகசியப் பேச்சு!
jasmin wrote:காஷ்மீர் மக்கள் உண்மையில் இந்தியாவுடன் இணைந்து இருப்பதையே விரும்புகிறார்கள் ஆனால் இதற்கு தடையாக இருப்பது பி ஜெ பி ...இந்த மதவாத கட்சி தங்களின் கொள்கையை மாற்றிக்கொண்டு மற்ற கட்சிகள்போல் செயல்பட்டால் எளிதாக ஒருங்கிணைந்த காஷ்மீரையே வாக்கெடுப்புகள் நடத்தி இந்தியாவோடு இணைத்து விடலாம் .யார் செய்வார்கள்
தாங்கள் சொன்னது உண்மையே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தலிபான்களுடன் பேச்சு: பாகிஸ்தான் அரசு மறுப்பு
» இந்தியா - பாகிஸ்தான் பேச்சு டில்லியில் 27ல் நடக்கிறது
» இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சு தோல்வி: படைகளை திரும்ப பெற சீனா மறுப்பு
» இலங்கை - இந்திய கிரிக்கட் சபை அதிகாரிகளுடனான பேச்சு ஒத்திவைப்பு
» இந்திய பாகிஸ்தான் படையதிகாரிகள் இலங்கை விஜயம்
» இந்தியா - பாகிஸ்தான் பேச்சு டில்லியில் 27ல் நடக்கிறது
» இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சு தோல்வி: படைகளை திரும்ப பெற சீனா மறுப்பு
» இலங்கை - இந்திய கிரிக்கட் சபை அதிகாரிகளுடனான பேச்சு ஒத்திவைப்பு
» இந்திய பாகிஸ்தான் படையதிகாரிகள் இலங்கை விஜயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|