Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
ஒரே நாட்டில் இரு பிரதமர்: பபுவா நியூகினியாவில் சர்ச்சை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஒரே நாட்டில் இரு பிரதமர்: பபுவா நியூகினியாவில் சர்ச்சை
இந்தோனேஷியாவை ஒட்டிய நாடான பபுவா நியூ கினியாவில் இருவர் தாமே பிரதமர் என அறிவித்துள்ளதால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பபுவா நியூகினியாவில் பல ஆண்டுகளாக பிரதமராக இருந்த மைக்கல் சோமாரே கடைசியாக 2002 ம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் இருந்து அவர் தொடர்ந்து பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
எனவே, சிங்கப்பூரில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பீட்டர் நீல் என்பவர் தற்காலிக பிரதமராக நியமிக்கப்பட்டார். இப்போது மைக்கல் சோமாரே குணமாகி நாடு திரும்பி விட்டார். எனவே அவர் தற்காலிக பிரதமர் பீட்டர் நீல்லை பதவி விலக கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டார். நான் தான் உண்மையான பிரதமர் என்று அவர் கூறி வருகிறார்.
அவருக்கு சபாநாயகர் மற்றும் பல தலைவர்கள் ஆதரவாக உள்ளனர். இதனால் பீட்டர் நீல்லை எதிர்த்து மைக்கல் சோமாரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி மைக்கல் சோமாரே தான் பிரதமர் என்று தீர்ப்பு கூறினார். அதன் பின்னரும் பீட்டர் நீல் பதவி விலக மறுத்துவிட்டார்.
இதனால் நாட்டில் இப்போது 2 பிரதமர்கள் உள்ளனர். இது குழப்ப நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையால் இரு தரப்பினரும் ஆதரவாளர்களும் ஆங்காங்கே மோதிக் கொண்டுள்ளனர். அங்கு அமைதியை ஏற்படுத்த அண்டய நாடான அவுஸ்திரேலியா சமசர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பபுவா நியூகினியாவில் பல ஆண்டுகளாக பிரதமராக இருந்த மைக்கல் சோமாரே கடைசியாக 2002 ம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் இருந்து அவர் தொடர்ந்து பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
எனவே, சிங்கப்பூரில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பீட்டர் நீல் என்பவர் தற்காலிக பிரதமராக நியமிக்கப்பட்டார். இப்போது மைக்கல் சோமாரே குணமாகி நாடு திரும்பி விட்டார். எனவே அவர் தற்காலிக பிரதமர் பீட்டர் நீல்லை பதவி விலக கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டார். நான் தான் உண்மையான பிரதமர் என்று அவர் கூறி வருகிறார்.
அவருக்கு சபாநாயகர் மற்றும் பல தலைவர்கள் ஆதரவாக உள்ளனர். இதனால் பீட்டர் நீல்லை எதிர்த்து மைக்கல் சோமாரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி மைக்கல் சோமாரே தான் பிரதமர் என்று தீர்ப்பு கூறினார். அதன் பின்னரும் பீட்டர் நீல் பதவி விலக மறுத்துவிட்டார்.
இதனால் நாட்டில் இப்போது 2 பிரதமர்கள் உள்ளனர். இது குழப்ப நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையால் இரு தரப்பினரும் ஆதரவாளர்களும் ஆங்காங்கே மோதிக் கொண்டுள்ளனர். அங்கு அமைதியை ஏற்படுத்த அண்டய நாடான அவுஸ்திரேலியா சமசர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பபுவா நியு கினியாவில் இரு பிரதமர் மோதல்; இராணுவ தளபதி வீட்டுக்காவலில்
» குழப்பத்திற்கு பின்னர் கிரீஸ் நாட்டில் புதிய பிரதமர்
» பபுவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்
» பப்புவா நியூகினியாவில் நிலச் சரிவு: 40 பேர் பலி
» 8வது மாதத்தில் 4வது புதிய பிரதமர்: கிரேக்க நாட்டில்! June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» குழப்பத்திற்கு பின்னர் கிரீஸ் நாட்டில் புதிய பிரதமர்
» பபுவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்
» பப்புவா நியூகினியாவில் நிலச் சரிவு: 40 பேர் பலி
» 8வது மாதத்தில் 4வது புதிய பிரதமர்: கிரேக்க நாட்டில்! June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|