சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

ஒரே நாட்டில் இரு பிரதமர்: பபுவா நியூகினியாவில் சர்ச்சை  Khan11

ஒரே நாட்டில் இரு பிரதமர்: பபுவா நியூகினியாவில் சர்ச்சை

Go down

ஒரே நாட்டில் இரு பிரதமர்: பபுவா நியூகினியாவில் சர்ச்சை  Empty ஒரே நாட்டில் இரு பிரதமர்: பபுவா நியூகினியாவில் சர்ச்சை

Post by *சம்ஸ் Fri 16 Dec 2011 - 12:24

இந்தோனேஷியாவை ஒட்டிய நாடான பபுவா நியூ கினியாவில் இருவர் தாமே பிரதமர் என அறிவித்துள்ளதால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பபுவா நியூகினியாவில் பல ஆண்டுகளாக பிரதமராக இருந்த மைக்கல் சோமாரே கடைசியாக 2002 ம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் இருந்து அவர் தொடர்ந்து பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

எனவே, சிங்கப்பூரில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பீட்டர் நீல் என்பவர் தற்காலிக பிரதமராக நியமிக்கப்பட்டார். இப்போது மைக்கல் சோமாரே குணமாகி நாடு திரும்பி விட்டார். எனவே அவர் தற்காலிக பிரதமர் பீட்டர் நீல்லை பதவி விலக கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டார். நான் தான் உண்மையான பிரதமர் என்று அவர் கூறி வருகிறார்.

அவருக்கு சபாநாயகர் மற்றும் பல தலைவர்கள் ஆதரவாக உள்ளனர். இதனால் பீட்டர் நீல்லை எதிர்த்து மைக்கல் சோமாரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி மைக்கல் சோமாரே தான் பிரதமர் என்று தீர்ப்பு கூறினார். அதன் பின்னரும் பீட்டர் நீல் பதவி விலக மறுத்துவிட்டார்.

இதனால் நாட்டில் இப்போது 2 பிரதமர்கள் உள்ளனர். இது குழப்ப நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையால் இரு தரப்பினரும் ஆதரவாளர்களும் ஆங்காங்கே மோதிக் கொண்டுள்ளனர். அங்கு அமைதியை ஏற்படுத்த அண்டய நாடான அவுஸ்திரேலியா சமசர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பபுவா நியு கினியாவில் இரு பிரதமர் மோதல்; இராணுவ தளபதி வீட்டுக்காவலில்
» குழப்பத்திற்கு பின்னர் கிரீஸ் நாட்டில் புதிய பிரதமர்
» பபுவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்
» பப்புவா நியூகினியாவில் நிலச் சரிவு: 40 பேர் பலி
» 8வது மாதத்தில் 4வது புதிய பிரதமர்: கிரேக்க நாட்டில்! June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum