Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
ஓயாத தும்மலும்,சளியும்
Page 1 of 1
ஓயாத தும்மலும்,சளியும்
ஓயாத தும்மலும்,சளியும் பலருக்கு தீராத பிரச்சினையாக உள்ளது. காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் அடுக்குத் தும்மல், வெளிக்காற்று பட்டவுடன் தும்மல், தண்ணீரின் வேலைகளை ஆரம்பித்தவுடன் தும்மல், ஒட்டடை, தூசி, புகை, கடும் நெடி முதலியன ஏற்படுத்தும் ஒவ்வாமைத் தும்மல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மருத்துவ அறிவியலின்படி தும்மல் என்பது வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் தொற்றினால் ஏற்படும் தொல்லைகள் ஒருமுறை நமது உடலை தாக்கினாலும் நமது உடம்பானது அந்த குறிப்பிட்ட வைரஸுக்கு நோய் எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் உடையது. அப்படி இருந்தும் தும்மலும், சளித் தொல்லையும் ஏன் அடிக்கடி ஒருவருக்கு ஏற்படுகின்றது என்று சந்தேகம் உங்கள் மனதில் எழுகிறதல்லவா?
ஆனால் நீங்கள் நினைப்பது போன்று தும்மல் என்பது ஒரு குறிப்பிட்ட வைரஸினால் மட்டுமே ஏற்படுவது அல்ல. சுமார் 200-க்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான வைரஸ் தொற்றுக்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக Rhino Visruses, Adeno Virsues, Parainfluenzae Viruses என்று பலவகையான வைரஸ்களினால் தும்மல் ஏற்படுகிறது. ஆகையால் தான் இந்த தொல்லையானது திரும்ப திரும்ப ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பாகிறது.
இயல்பாக குழந்தைகளுக்கு அல்லது இளம் வயதினருக்கு வருடத்திற்கு 5 அல்லது 6 முறை சளி பிடிப்பது என்பது இயல்பு. ஆகவே ஒருவர் 30 வயதை கடக்கும் பொழுது அவருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வளர்ந்து விடுவதால் அடிக்கடி சளி பிடிக்கும் பக்குவம் குறைந்து வருகிறது. ஆனால் வயதானவர்களுக்கு இயல்பான நோய் எதிர்ப்புத் தன்மை குறைவதால் சளித்தொல்லை மீண்டும் அதிகம் ஏற்படுகிறது.
வைரஸ் தொற்றினால் ஏற்படும் சளித் தொந்தரவானது ஒரு வாரம் முதல் 10 நாட்கள்வரை நீடித்திருக்கும். இதில் தும்மல், மூக்கில் தண்ணியாக ஒழுகுதல், தொண்டையில் கரகரப்பு, உடல் சோர்வு முதலிய அறிகுறிகள் ஏற்படும் காய்ச்சல் அதிகமாக ஏற்படாது. தும்மல் நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் பொழுது அது ஒவ்வாமையினால் ஏற்படுவதாக இருக்கலாம். நுண்ணுயிர் கிருமிகளால் ஏற்படும் தொற்றானது தும்மலின்போது அந்த நீர் துளிகள் சுற்றி இருக்கும் இடங்களில் படும்பொழுது மற்றவர்கள் அதனை கையாளும் பொழுது நேரடித் தொடர்பு ஏற்பட்டு சளித் தொல்லை உண்டாகிறது.
சளித்தொல்லை உள்ளவர் மற்றவர்களுடன் கை குலுக்கும் பொழுதுகூட எளிதாக கிருமி தொற்று ஏற்படுகிறது. ஆகவே அடிக்கடி கை கழுவும் பழக்கம், சுத்தமாக இடத்தினை வைத்திருத்தல் முதலியன இந்த தொல்லையில் இருந்து ஓரளவு நம்மை பாதுகாக்கும். சளி பிடிக்க வைக்கும் இந்த நுண்ணுயிர் கிருமிகள் மணிக்கணக்கில் நமது கைகள், கை குட்டை, நாம் உபயோகிக்கும் மற்ற பொருட்களின் மீது உயிரோடு இருக்கும் வல்லமை வாய்ந்தவை. ஆகவே இது எளிதாக மற்றவர்களுக்கு தொற்ற வாய்ப்பாகின்றது.
இதுவரை வைரஸ்களை அழிக்கவல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால்தான் உடனடி நிவாரணம் என்று எந்த மருத்துவத்திலும் இது வரை இல்லாமல் இருந்தது. ஆங்கில மருத்துவத்தில்கூட கொடுக்கப்படும் ஆண்டிபையாடிக் மருந்துகளும் இந்த நுண்ணுயிர் கிருமிகளுக்கும் சம்மந்தம் கிடையாது. ஆகவேதான் இந்த மருந்துகளை கொடுக்கப்படும்பொழுதும் அதனுடைய இயல்பான போக்கில் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்துத்தான் சளித் தொல்லை குணமாகிறது
மருத்துவ அறிவியலின்படி தும்மல் என்பது வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் தொற்றினால் ஏற்படும் தொல்லைகள் ஒருமுறை நமது உடலை தாக்கினாலும் நமது உடம்பானது அந்த குறிப்பிட்ட வைரஸுக்கு நோய் எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் உடையது. அப்படி இருந்தும் தும்மலும், சளித் தொல்லையும் ஏன் அடிக்கடி ஒருவருக்கு ஏற்படுகின்றது என்று சந்தேகம் உங்கள் மனதில் எழுகிறதல்லவா?
ஆனால் நீங்கள் நினைப்பது போன்று தும்மல் என்பது ஒரு குறிப்பிட்ட வைரஸினால் மட்டுமே ஏற்படுவது அல்ல. சுமார் 200-க்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான வைரஸ் தொற்றுக்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக Rhino Visruses, Adeno Virsues, Parainfluenzae Viruses என்று பலவகையான வைரஸ்களினால் தும்மல் ஏற்படுகிறது. ஆகையால் தான் இந்த தொல்லையானது திரும்ப திரும்ப ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பாகிறது.
இயல்பாக குழந்தைகளுக்கு அல்லது இளம் வயதினருக்கு வருடத்திற்கு 5 அல்லது 6 முறை சளி பிடிப்பது என்பது இயல்பு. ஆகவே ஒருவர் 30 வயதை கடக்கும் பொழுது அவருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வளர்ந்து விடுவதால் அடிக்கடி சளி பிடிக்கும் பக்குவம் குறைந்து வருகிறது. ஆனால் வயதானவர்களுக்கு இயல்பான நோய் எதிர்ப்புத் தன்மை குறைவதால் சளித்தொல்லை மீண்டும் அதிகம் ஏற்படுகிறது.
வைரஸ் தொற்றினால் ஏற்படும் சளித் தொந்தரவானது ஒரு வாரம் முதல் 10 நாட்கள்வரை நீடித்திருக்கும். இதில் தும்மல், மூக்கில் தண்ணியாக ஒழுகுதல், தொண்டையில் கரகரப்பு, உடல் சோர்வு முதலிய அறிகுறிகள் ஏற்படும் காய்ச்சல் அதிகமாக ஏற்படாது. தும்மல் நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் பொழுது அது ஒவ்வாமையினால் ஏற்படுவதாக இருக்கலாம். நுண்ணுயிர் கிருமிகளால் ஏற்படும் தொற்றானது தும்மலின்போது அந்த நீர் துளிகள் சுற்றி இருக்கும் இடங்களில் படும்பொழுது மற்றவர்கள் அதனை கையாளும் பொழுது நேரடித் தொடர்பு ஏற்பட்டு சளித் தொல்லை உண்டாகிறது.
சளித்தொல்லை உள்ளவர் மற்றவர்களுடன் கை குலுக்கும் பொழுதுகூட எளிதாக கிருமி தொற்று ஏற்படுகிறது. ஆகவே அடிக்கடி கை கழுவும் பழக்கம், சுத்தமாக இடத்தினை வைத்திருத்தல் முதலியன இந்த தொல்லையில் இருந்து ஓரளவு நம்மை பாதுகாக்கும். சளி பிடிக்க வைக்கும் இந்த நுண்ணுயிர் கிருமிகள் மணிக்கணக்கில் நமது கைகள், கை குட்டை, நாம் உபயோகிக்கும் மற்ற பொருட்களின் மீது உயிரோடு இருக்கும் வல்லமை வாய்ந்தவை. ஆகவே இது எளிதாக மற்றவர்களுக்கு தொற்ற வாய்ப்பாகின்றது.
இதுவரை வைரஸ்களை அழிக்கவல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால்தான் உடனடி நிவாரணம் என்று எந்த மருத்துவத்திலும் இது வரை இல்லாமல் இருந்தது. ஆங்கில மருத்துவத்தில்கூட கொடுக்கப்படும் ஆண்டிபையாடிக் மருந்துகளும் இந்த நுண்ணுயிர் கிருமிகளுக்கும் சம்மந்தம் கிடையாது. ஆகவேதான் இந்த மருந்துகளை கொடுக்கப்படும்பொழுதும் அதனுடைய இயல்பான போக்கில் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்துத்தான் சளித் தொல்லை குணமாகிறது
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|