Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
நீல நிறக் கடலொன்றின் ஓயாத அலைகள்
Page 1 of 1
நீல நிறக் கடலொன்றின் ஓயாத அலைகள்
-
கனிந்த பொழுதொன்றில்
நம் இருவரிடம்
அந்தப் பூனைக்குட்டி வந்து சேர்ந்தது
-
மிருதுவான அதன் ரோமம்
கன்னம் உரச கிறங்கினேன்
சோகம் கவிழும் அதன் குரல்
கனவிலும் கேட்பதாய் சிலாகித்தாய்
குறித்த நேரத்துக்கு உணவு என்பதில்
அது எப்போதும் சமரசம்
செய்து கொள்வதில்லை
-
நீரோடையென நகர்ந்த நம்
பொழுதுகளை
ஒரு குடுவைக்குள் அடைத்துத்
தனதாக்கியது
அது
-
நீ செஞ்சில் புரளும் தாடியுடன்
அலைந்தாய்
நான் என் பெயரையே
மறந்து விட்டேன்
-
நம் இரவை எரித்து ஒளி ஏற்றி
பூனை உறங்கும் வரை விழித்திருந்தோம்
தாள முடியாச் சுமை கூடிய நாள் ஒன்றில்
அதைக்காட்டில் விட்டு விட
நடக்கத் தொடங்கினோம்
-
மெல்லிய அதன் ரோமக் கதகதப்பில்
என் உள்ளங்கையை அறிவதாய்க்
கூறினாய்
சோகம் கவிழும் அதன் குரல்
உன் தாயை நினைவூட்டுவதாய்க்
கூறினேன்.
-
மேகம் தூரலைத் தொடங்கியது
பூனை நனைந்து விடாமல் பொத்தியபடி
வீடு நோக்கி விரையத்
தொடங்கியிருந்தோம்.
-
===================================
>செ.சுஜாதா, பெங்களூர்
நன்றி: கல்கி 27-1-13
கனிந்த பொழுதொன்றில்
நம் இருவரிடம்
அந்தப் பூனைக்குட்டி வந்து சேர்ந்தது
-
மிருதுவான அதன் ரோமம்
கன்னம் உரச கிறங்கினேன்
சோகம் கவிழும் அதன் குரல்
கனவிலும் கேட்பதாய் சிலாகித்தாய்
குறித்த நேரத்துக்கு உணவு என்பதில்
அது எப்போதும் சமரசம்
செய்து கொள்வதில்லை
-
நீரோடையென நகர்ந்த நம்
பொழுதுகளை
ஒரு குடுவைக்குள் அடைத்துத்
தனதாக்கியது
அது
-
நீ செஞ்சில் புரளும் தாடியுடன்
அலைந்தாய்
நான் என் பெயரையே
மறந்து விட்டேன்
-
நம் இரவை எரித்து ஒளி ஏற்றி
பூனை உறங்கும் வரை விழித்திருந்தோம்
தாள முடியாச் சுமை கூடிய நாள் ஒன்றில்
அதைக்காட்டில் விட்டு விட
நடக்கத் தொடங்கினோம்
-
மெல்லிய அதன் ரோமக் கதகதப்பில்
என் உள்ளங்கையை அறிவதாய்க்
கூறினாய்
சோகம் கவிழும் அதன் குரல்
உன் தாயை நினைவூட்டுவதாய்க்
கூறினேன்.
-
மேகம் தூரலைத் தொடங்கியது
பூனை நனைந்து விடாமல் பொத்தியபடி
வீடு நோக்கி விரையத்
தொடங்கியிருந்தோம்.
-
===================================
>செ.சுஜாதா, பெங்களூர்
நன்றி: கல்கி 27-1-13
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24688
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum