Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பிலிப்பைன்ஸில் புயல், வெள்ளம்; பலி எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பிலிப்பைன்ஸில் புயல், வெள்ளம்; பலி எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸில் வீசிய கடும் புயல் மற்றும் வெள்ளத்தினால் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 500 ஐ எட்டியுள்ளது. மேலும் 250 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிலிப்பைன்சில் புயல் வீசியதோடு, மழை, வெள்ளமும் ஏற்பட்டது.
இதில் ககயன் தி ஓரோ என்ற ஊரில் மட்டும் 215 பேர் இறந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இலிகன் என்ற ஊரில் 144 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 12 மணி நேரமாகப் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல வீடுகள் மூழ்கியுள்ளன. இரவு மழை வலுத்ததில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் உறங்கும்போதே பலர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச் சரிவில் பல வீடுகள் நாசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தொண்டர்களும் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் 35,000 பேர் அளவில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணியில் 20,000 இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிலிப்பைன்சில் புயல் வீசியதோடு, மழை, வெள்ளமும் ஏற்பட்டது.
இதில் ககயன் தி ஓரோ என்ற ஊரில் மட்டும் 215 பேர் இறந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இலிகன் என்ற ஊரில் 144 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 12 மணி நேரமாகப் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல வீடுகள் மூழ்கியுள்ளன. இரவு மழை வலுத்ததில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் உறங்கும்போதே பலர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச் சரிவில் பல வீடுகள் நாசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தொண்டர்களும் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் 35,000 பேர் அளவில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணியில் 20,000 இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பிலிப்பைன்ஸில் புயல், வெள்ளம்; பலி எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு
மீதமுள்ள மக்களை இறைவன் பாதுகாக்கட்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிலிப்பைன்ஸ் வெள்ளம்: பலி எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு
» சீனாவில் பலத்த மழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு
» பிரிட்டனில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு
» பிரிட்டனில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு
» உலகிலேயே அதிகுள்ளமானவர் : பிலிப்பைன்ஸில் உலக சாதனை
» சீனாவில் பலத்த மழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு
» பிரிட்டனில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு
» பிரிட்டனில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு
» உலகிலேயே அதிகுள்ளமானவர் : பிலிப்பைன்ஸில் உலக சாதனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|