சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 12:30 am

» கதம்பம்
by rammalar Yesterday at 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm

போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது  Khan11

போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது

3 posters

Go down

போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது  Empty போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது

Post by நேசமுடன் ஹாசிம் Sat Dec 24, 2011 12:15 pm

ஆவடி நேரு பஜாரில் அடகு கடை நடத்தி வருபவர் மகாவீர் சந்த் ஜெயின் (50). இவரிடம் தங்க நகை செய்யும் தொழிலாளிகளான திருவள்ளூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த பாஸ்கரன் (42), பட்டாபிராம் தேவராஜபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (38). ஆகியோர், அடிக்கடி நகைகளை அடகு வைத்து பணம் பெற்று சென்றனர்.
கடந்த 8 மாதத்தில் மட்டும் 50 சவரன் நகைகளை அடமானம் வைத்து, ரூ.6 லட்சம் வரை பெற்று சென்றிருக்கின்றனர். அடகு வைத்த நகைகளை மீட்க வரவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் அடகு கடைக்கு வந்தனர். மேலும், 4 சவரன் நகையை அடகு வைத்து ரூ.42 ஆயிரம் வாங்கினர். ஏற்கெனவே வைக்கப்பட்ட நகைகளை மீட்காமல், மேலும் நகைகளை அடகு வைத்ததால் 2 பேர் மீதும் மகாவீர் சந்த் ஜெயினுக்கு சந்கேகம் வந்தது. உடனடியாக, 4 சவரன் நகைகளை கம்ப்யூட்டர் மிஷின் மூலம் சோதனை நடத்தினார். அது போலியானது என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாவீர் சந்த் ஜெயின், ஏற்கனவே அடகு வைத்திருந்த நகைகளையும் சோதனை செய்தார். அவைகளும் போலியானவை என்று தெரிய வந்தது.

இதையடுத்து, ஆவடி போலீசில் மகாவீர் சந்த் புகார் செய்தார். அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 ஆசாமிகளையும் தேடினர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், வெங்கடேசன், பாஸ்கரன் ஆகியோரரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில். பாஸ்கரன், வெங்கடேசன் 2 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கவரிங் கடையில் நகைகளை வாங்கி உள்ளனர்.

பின்னர், அதை தங்க மூலாம் பூசி, 916 கேடிஎம் நகை என்று முத்திரை குத்துவார்கள். மேலும், ஆவடியில் உள்ள பிரபல நகைக்கடை பெயரையும் அச்சிட்டுள்ளனர். அதை கொஞ்சம் கொஞ்சமாக அடகு கடையில் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தில் பாஸ்கரன், வெங்கடேசன் தங்களது நண்பருடன் பல இடங்களுக்கு சென்று பெண்களுடன் உல்லாசமாகவும், நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று மது விருந்திலும் கலந்து கொண்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 916 கேடியம் முத்திரை, பிரபல நகை கடை முத்திரையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 2 பேரையும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது  Empty Re: போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது

Post by kalainilaa Sat Dec 24, 2011 3:44 pm

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது  Empty Re: போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது

Post by சக்தி Sat Dec 24, 2011 8:11 pm

:#.: :#.:
சக்தி
சக்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 38
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது  Empty Re: போலி நகைகளை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இராணுவத்திலிருந்து தப்பியோடி வீடுகளில் நகைகளை திருடி வந்தவர் கைது
» லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!
» சீனாவிலிருந்து போலி சோப் இறக்குமதி: மூவர் கைது.
» திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது
» சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum