Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் கடத்தி வந்தவர் கைது
Page 1 of 1
15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் கடத்தி வந்தவர் கைது
சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில், ஒரு கிலோ தங்கம், 15 ஆயிரம் மெமரி கார்டு என, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கடத்தி வந்த பயணியை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
திருச்சி விமான நிலையத்துக்கு,நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து, டைகர் ஏர்வேஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த சென்னை எல்லீஸ் நகரைச் சேர்ந்த சர்புதீன்,47, என்ற வாலிபரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் மடக்கி, சோதனையிட்டனர். அவரது பேன்ட் பெல்ட் மற்றும் பேன்டில் மறைத்து, 15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் கொண்ட ஒரு கிலோ தங்கம் ஆகியவற்றை, கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் மெமரி கார்டுகளின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கஸ்டம்ஸ் அதிகாரிகள், சர்புதீனிடம் விசாரணை மேற்கொண்ட பின், அவரை கைது செய்தனர். திருச்சி ஜே.எம்., 1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் இளங்கோவன் முன் அவரை ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவை அடுத்து, அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சர்புதீன் பின்னணி: சர்புதீன் அடிக்கடி வெளிநாடு சென்றுவிட்டு, வரும்போது நிறைய பொருட்களை கடத்தி வருவதை தொழிலாக கொண்டுள்ளார். இதற்கு சில கஸ்டம்ஸ் அதிகாரிகள் துணையாக இருந்துள்ளனர். அப்படியிருந்தும் நேற்று சர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிடிபட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டதை விட, அதிகளவில் தங்கம் கொண்டு வந்ததாகவும், அதை சிலர் மறைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமான நிலையத்துக்கு,நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து, டைகர் ஏர்வேஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த சென்னை எல்லீஸ் நகரைச் சேர்ந்த சர்புதீன்,47, என்ற வாலிபரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் மடக்கி, சோதனையிட்டனர். அவரது பேன்ட் பெல்ட் மற்றும் பேன்டில் மறைத்து, 15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் கொண்ட ஒரு கிலோ தங்கம் ஆகியவற்றை, கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் மெமரி கார்டுகளின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கஸ்டம்ஸ் அதிகாரிகள், சர்புதீனிடம் விசாரணை மேற்கொண்ட பின், அவரை கைது செய்தனர். திருச்சி ஜே.எம்., 1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் இளங்கோவன் முன் அவரை ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவை அடுத்து, அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சர்புதீன் பின்னணி: சர்புதீன் அடிக்கடி வெளிநாடு சென்றுவிட்டு, வரும்போது நிறைய பொருட்களை கடத்தி வருவதை தொழிலாக கொண்டுள்ளார். இதற்கு சில கஸ்டம்ஸ் அதிகாரிகள் துணையாக இருந்துள்ளனர். அப்படியிருந்தும் நேற்று சர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிடிபட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டதை விட, அதிகளவில் தங்கம் கொண்டு வந்ததாகவும், அதை சிலர் மறைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar topics
» இராணுவத்திலிருந்து தப்பியோடி வீடுகளில் நகைகளை திருடி வந்தவர் கைது
» மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
» விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரளாவை சேர்ந்தவர் கைது
» மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது
» ஆண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 3 பெண்கள் கைது: சிம்பாவேயில் சம்பவம்
» மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
» விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரளாவை சேர்ந்தவர் கைது
» மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது
» ஆண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 3 பெண்கள் கைது: சிம்பாவேயில் சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|