Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
4 posters
Page 1 of 1
மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
மாணவியான மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. கேரளா கண்ணூர் மாவட்டம், தலசேரி கொட்டியூர் அம்பாயத்தோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 48, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தன் மகளை, ஒரு நாள் நள்ளிரவு மிரட்டி கற்பழித்தார்.
தொடர்ந்து பல இரவுகள் இக்கொடுமையை அவர் அனுபவிக்க நேரிட்டது. இதுபற்றி அவர், தன் தாயிடம் அழுது முறையிட்டும் பலன் இல்லை. தந்தையால், கர்ப்பிணியான மாணவி, பள்ளியில் இதுகுறித்து தெரிவிக்காமல் மறைத்தார். பின்னர், ஆண் குழந்தையை பிரசவித்தார். அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல், கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியைச் சேர்ந்தவரிடம் வளர்க்க கொடுத்து விட்டார்.
பிரசவத்திற்கு பின் சில நாட்கள் கழித்து, மீண்டும் பள்ளி சென்றார். ஆனால், மன உளைச்சல் காரணமாக, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, 2007 டிச., 6ம் தேதி தனது சித்தப்பா உதவியால் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் அவரின் தந்தையை கைது செய்து, பலாத்காரம், மிரட்டல் ஆகியவற்றின்பேரில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விரைவு கோர்ட்(3) நீதிபதி இந்திரா முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிவில், மகளை மிரட்டி கற்பழித்து கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்தினால், அத்தொகை மகளிடம் ஒப்படைக்கவும், அபராதம் செலுத்தாவிடில், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும், நீதிபதி தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து பல இரவுகள் இக்கொடுமையை அவர் அனுபவிக்க நேரிட்டது. இதுபற்றி அவர், தன் தாயிடம் அழுது முறையிட்டும் பலன் இல்லை. தந்தையால், கர்ப்பிணியான மாணவி, பள்ளியில் இதுகுறித்து தெரிவிக்காமல் மறைத்தார். பின்னர், ஆண் குழந்தையை பிரசவித்தார். அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல், கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியைச் சேர்ந்தவரிடம் வளர்க்க கொடுத்து விட்டார்.
பிரசவத்திற்கு பின் சில நாட்கள் கழித்து, மீண்டும் பள்ளி சென்றார். ஆனால், மன உளைச்சல் காரணமாக, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, 2007 டிச., 6ம் தேதி தனது சித்தப்பா உதவியால் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் அவரின் தந்தையை கைது செய்து, பலாத்காரம், மிரட்டல் ஆகியவற்றின்பேரில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விரைவு கோர்ட்(3) நீதிபதி இந்திரா முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிவில், மகளை மிரட்டி கற்பழித்து கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்தினால், அத்தொகை மகளிடம் ஒப்படைக்கவும், அபராதம் செலுத்தாவிடில், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும், நீதிபதி தீர்ப்பளித்தார்.
Re: மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
அவன் தந்தைதானா அல்லது அந்த வீட்டில் இருந்தது அவள் தாய்தானா :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
பொதுமக்கள் கல்லால் அடித்து கொல்லனும் இப்படி தான் தண்டனை தரனும் இவனுகளுக்கு
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
கண்டிப்பாக நிறுத்தி வைத்து கல்லெறிந்து கொல்ல வேண்டும்
Similar topics
» மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக
» கள்ளக்காதல் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
» மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!
» 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» மாணவிக்கு ஆயுள் தண்டனை
» கள்ளக்காதல் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
» மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!
» 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» மாணவிக்கு ஆயுள் தண்டனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|