Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
தமிழக அரசியலில் பரபரப்பு
2 posters
Page 1 of 1
தமிழக அரசியலில் பரபரப்பு
சசிகலா குடும்பம் தி.மு.கவில்
தமிழக அரசியலில் பரபரப்பு
முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர், தி.மு.க. பக்கம் செல்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தமிழக அரசியலில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் அதிகரித்தது. அரசின் முக்கிய பதவிகளில் யாரை நியமிப்பது, அமைச்சர்களாக யாரை கொண்டு வருவது, அரசின் திட்டங்களில் யாருக்கு டெண்டர் கொடுப்பது, அ.தி.மு.க.வின் அடிமட்டத்திலிருந்து தலைமை வரை பொறுப்புகளை யாரிடம் கொடுப்பது என அனைத்தையும் சசிகலா குடம்பமே முடிவு செய்தது.
இதானால் ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளை நடத்தியதாக சசி குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிரு ந்தும் பிற பதவிகளில் இருந்தும் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு நீக்கினார். மேலும், போயஸ் தோட்டத்திலிருந்தும் அவர்களை வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இதோடு நிற்காமல் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுபவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பலர் வேறு வழியின்றி ராஜினாமாவும் செய்தனர்.
இதனால், ஜெயலலிதா மீது கடும் கோபத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள், இப்படியொரு நடவடிக்கையை அவர் எடுப்பார் என்பதை அறியாமல் இருந்திருக்கின்றனர். அதனால் தற்போது புழுங்குகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு அரசியல் பாதுகாப்பு தேவை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். தங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்கும் பட்சத்தில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசியல் ரீதியான பாதுகாப்பு அவசியம் எனவும் சசிகலா குடும்பத்தினர் கருதுகின்றனர். இதற்காக, தி.மு.க. வின் பக்கம் செல்லலாம் எனத் தெரிகிறது. தி.மு.க.,வும், சசிகலா குடும்பத்துக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் உள்ளது.
“சசிகலா குடும்பத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஜெயலலிதாவும் பொறுப்பு தான் கட்சியில் பொதுச் செயலராகவும், அரசியல் முதல்வராகவும் இருப்பவர் ஜெயலலிதா அவருக்குத் தெரியாமல் தவறுகள் நடப்பது சாத்தியமில்லை என, சசிகலா விவகாரம் பற்றி தி.மு.க., கூறிவருகிறது. இதற்கிடையே, சசிகலாவின் கணவர் நடராஜன் தி.மு.க. ஆதரவு நிலையை எடுத்து வருகிறார்.
தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடராஜன், “மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி விலக்கிக் கொண்டால், நானே அவர் பின்னால் செல்வேன். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும் யார் ஏசினாலும் தூற்றினாலும் நம் வழியில் நாம் செல்ல வேண்டும்” என பேசியுள்ளார். நடராஜன் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தான், சசிகலா குடும்பத்தினர் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பது, அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிந்தது. மேலும் அ.தி.மு.க.விலிருந்து தங்களை நீக்கியது, ஜாதி அடிப்படையிலானது. இதற்குப் பின்னணியில் ஜெ.யின் ஜாதியினர் சிலர் இருக்கின்றனர் என சசிகலா குடும்பத்தினர் நினைக்கின்றனர்.
எனவே தி.மு.க. பக்கம் சசி குடும்பத்தினர் சாயலாம் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், அடுத்த பரபரப்பு திருப்பங்கள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது.
தமிழக அரசியலில் பரபரப்பு
முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர், தி.மு.க. பக்கம் செல்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தமிழக அரசியலில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் அதிகரித்தது. அரசின் முக்கிய பதவிகளில் யாரை நியமிப்பது, அமைச்சர்களாக யாரை கொண்டு வருவது, அரசின் திட்டங்களில் யாருக்கு டெண்டர் கொடுப்பது, அ.தி.மு.க.வின் அடிமட்டத்திலிருந்து தலைமை வரை பொறுப்புகளை யாரிடம் கொடுப்பது என அனைத்தையும் சசிகலா குடம்பமே முடிவு செய்தது.
இதானால் ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளை நடத்தியதாக சசி குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிரு ந்தும் பிற பதவிகளில் இருந்தும் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு நீக்கினார். மேலும், போயஸ் தோட்டத்திலிருந்தும் அவர்களை வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இதோடு நிற்காமல் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுபவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பலர் வேறு வழியின்றி ராஜினாமாவும் செய்தனர்.
இதனால், ஜெயலலிதா மீது கடும் கோபத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள், இப்படியொரு நடவடிக்கையை அவர் எடுப்பார் என்பதை அறியாமல் இருந்திருக்கின்றனர். அதனால் தற்போது புழுங்குகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு அரசியல் பாதுகாப்பு தேவை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். தங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்கும் பட்சத்தில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசியல் ரீதியான பாதுகாப்பு அவசியம் எனவும் சசிகலா குடும்பத்தினர் கருதுகின்றனர். இதற்காக, தி.மு.க. வின் பக்கம் செல்லலாம் எனத் தெரிகிறது. தி.மு.க.,வும், சசிகலா குடும்பத்துக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் உள்ளது.
“சசிகலா குடும்பத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஜெயலலிதாவும் பொறுப்பு தான் கட்சியில் பொதுச் செயலராகவும், அரசியல் முதல்வராகவும் இருப்பவர் ஜெயலலிதா அவருக்குத் தெரியாமல் தவறுகள் நடப்பது சாத்தியமில்லை என, சசிகலா விவகாரம் பற்றி தி.மு.க., கூறிவருகிறது. இதற்கிடையே, சசிகலாவின் கணவர் நடராஜன் தி.மு.க. ஆதரவு நிலையை எடுத்து வருகிறார்.
தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடராஜன், “மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி விலக்கிக் கொண்டால், நானே அவர் பின்னால் செல்வேன். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும் யார் ஏசினாலும் தூற்றினாலும் நம் வழியில் நாம் செல்ல வேண்டும்” என பேசியுள்ளார். நடராஜன் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தான், சசிகலா குடும்பத்தினர் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பது, அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிந்தது. மேலும் அ.தி.மு.க.விலிருந்து தங்களை நீக்கியது, ஜாதி அடிப்படையிலானது. இதற்குப் பின்னணியில் ஜெ.யின் ஜாதியினர் சிலர் இருக்கின்றனர் என சசிகலா குடும்பத்தினர் நினைக்கின்றனர்.
எனவே தி.மு.க. பக்கம் சசி குடும்பத்தினர் சாயலாம் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், அடுத்த பரபரப்பு திருப்பங்கள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தமிழக அரசியலில் பரபரப்பு
கந்தன் தப்பினால் கணபதி,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» நடிகர் விஜய் அரசியலில்?
» அரசியலில் திடீர் தாவல் : அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி
» அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» நடிகர் விஜய் அரசியலில்?
» அரசியலில் திடீர் தாவல் : அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி
» அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|