Latest topics
» பூக்கள்by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
ஜெயலலிதா அல்ல, இயற்கையைத் தவிர வேறு யாராலும் என்னை சாய்க்க முடியாது: கருணாநிதி
Page 1 of 1
ஜெயலலிதா அல்ல, இயற்கையைத் தவிர வேறு யாராலும் என்னை சாய்க்க முடியாது: கருணாநிதி
ஜெயலலிதா அல்ல, இயற்கையைத் தவிர வேறு யாராலும் என்னை சாய்க்க முடியாது: கருணாநிதி
ஜெயலலிதாவால் மட்டும் அல்ல இயற்கையைத் தவிர வேறு யாராலும் தன்னை சாய்க்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித் துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி: கருணாநிதி என்னும் தீய சக்தியை வேரோடு சாய்த்த; யாராலும் வெல்லவே முடியாத கட்சி ஜெயலலிதாவின் அதிமுக என்று அவர் தனது அறிக்கையில் உங்கள் மீது நெருப்பைக் கொட்டியிருக்கிறாரே?
பதில்: வெற்றி, தோல்வி மாறி, மாறி வரக் கூடியவை. எம்.ஜி.ஆர், காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஜெயலலிதா அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற பின், 1996 மற்றும் 2006லும் சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. படுதோல்விகளைச் சந்தித்துள்ளது.
பர்கூர் தொகுதியில், ஜெயலலிதாவும் தோல்வியடைந்துள்ளார். எனவே, அ.தி.மு.க.வை யாராலும் சாய்க்க முடியாது என ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது.
என்னை வேரோடு சாய்த்துவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா மட்டும் அல்ல, இயற்கையைத் தவிர வேறு யாராலும் சாய்க்க முடியாதவன் தான் கருணாநிதி. தேர்தல்களில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரக்கூடியது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அறிக்கையில் என்னை தீயசக்தி என்று எழுதியுள்ள ஜெயலலிதாவுக்கு நான் தரும் விளக்கம்- என்னை பற்றி தந்தை பெரியார் கூறியதை ஆனந்த விகடன் புகைப்பட ‘ஆல்பம் ஒன்றில் 130 ம் பக்கத்தில் நமது முதல்வர் கருணாநிதி தலைசிறந்த பகுத்தறிவுவாதி ஆவார்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்த ஒரு நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் நடைபெறுகிற ஆட்சியாவும் நம்பிக்கையாளர் ஆட்சி ஆகும். நம் நாட்டில் மட்டும்தான் பகுத்தறிவாளர் ஆட்சி நடைபெறுகிறது.
இத்தகைய பகுத்தறிவாளராகவும், ஆட்சிக்கலையில் அரிய ராஜதந்திரியாகவும், முன் யோசனையுடனும் அவர் நடந்து வருவதின் மூலம் தமிழர்களுக்கு புது வாழ்வு தருபவராகிறார் என்று கூறியதைப் பெருந்தன்மையுடன் பிரசுரித்திருக்கிறார்கள்.
என்னைப் பற்றி அண்ணா, என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்தில் இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச்சிறந்த இடமுண்டு என்று குறிப்பிட்டதையும் வெளியிட்டி ருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். என்னைப் பற்றி, கருணாநிதிக்கும், எனக்கும் 20 ஆண்டுகளாக தொடர்புண்டு, அப்போது நான் கோவையில் இருந்தேன். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்கார னாகவும் இருந்தேன். அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று? நான் அவர் பக்கம்தான் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது.
ஜெயலலிதாவால் மட்டும் அல்ல இயற்கையைத் தவிர வேறு யாராலும் தன்னை சாய்க்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித் துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி: கருணாநிதி என்னும் தீய சக்தியை வேரோடு சாய்த்த; யாராலும் வெல்லவே முடியாத கட்சி ஜெயலலிதாவின் அதிமுக என்று அவர் தனது அறிக்கையில் உங்கள் மீது நெருப்பைக் கொட்டியிருக்கிறாரே?
பதில்: வெற்றி, தோல்வி மாறி, மாறி வரக் கூடியவை. எம்.ஜி.ஆர், காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஜெயலலிதா அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற பின், 1996 மற்றும் 2006லும் சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. படுதோல்விகளைச் சந்தித்துள்ளது.
பர்கூர் தொகுதியில், ஜெயலலிதாவும் தோல்வியடைந்துள்ளார். எனவே, அ.தி.மு.க.வை யாராலும் சாய்க்க முடியாது என ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது.
என்னை வேரோடு சாய்த்துவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா மட்டும் அல்ல, இயற்கையைத் தவிர வேறு யாராலும் சாய்க்க முடியாதவன் தான் கருணாநிதி. தேர்தல்களில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரக்கூடியது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அறிக்கையில் என்னை தீயசக்தி என்று எழுதியுள்ள ஜெயலலிதாவுக்கு நான் தரும் விளக்கம்- என்னை பற்றி தந்தை பெரியார் கூறியதை ஆனந்த விகடன் புகைப்பட ‘ஆல்பம் ஒன்றில் 130 ம் பக்கத்தில் நமது முதல்வர் கருணாநிதி தலைசிறந்த பகுத்தறிவுவாதி ஆவார்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்த ஒரு நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் நடைபெறுகிற ஆட்சியாவும் நம்பிக்கையாளர் ஆட்சி ஆகும். நம் நாட்டில் மட்டும்தான் பகுத்தறிவாளர் ஆட்சி நடைபெறுகிறது.
இத்தகைய பகுத்தறிவாளராகவும், ஆட்சிக்கலையில் அரிய ராஜதந்திரியாகவும், முன் யோசனையுடனும் அவர் நடந்து வருவதின் மூலம் தமிழர்களுக்கு புது வாழ்வு தருபவராகிறார் என்று கூறியதைப் பெருந்தன்மையுடன் பிரசுரித்திருக்கிறார்கள்.
என்னைப் பற்றி அண்ணா, என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்தில் இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச்சிறந்த இடமுண்டு என்று குறிப்பிட்டதையும் வெளியிட்டி ருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். என்னைப் பற்றி, கருணாநிதிக்கும், எனக்கும் 20 ஆண்டுகளாக தொடர்புண்டு, அப்போது நான் கோவையில் இருந்தேன். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்கார னாகவும் இருந்தேன். அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று? நான் அவர் பக்கம்தான் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஜெயலலிதா- விஜயகாந்த் கூட்டணியை யாராலும் பிரிக்கவே முடியாது: ஏ.கே.டி.ராஜா எம்.எல்.ஏ.
» பொய் வழக்குகள் மூலம் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது; கருணாநிதி பேச்சு
» சுஜாதாவை தவிர வேறு யார் இப்படிஎழுத முடியும்
» பிரார்த்தனையை தவிர ,வேறு எதுவும் விதியை மாற்றாது.
» கிளின்டனை தவிர வேறு யாருக்கும் என் மனதில் இடமில்லை: மோனிகா லெவின்ஸ்கி
» பொய் வழக்குகள் மூலம் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது; கருணாநிதி பேச்சு
» சுஜாதாவை தவிர வேறு யார் இப்படிஎழுத முடியும்
» பிரார்த்தனையை தவிர ,வேறு எதுவும் விதியை மாற்றாது.
» கிளின்டனை தவிர வேறு யாருக்கும் என் மனதில் இடமில்லை: மோனிகா லெவின்ஸ்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|