Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
வலுவான லோக்பால் மசோதா: துணிச்சலுடன் செயல்படுங்கள்
Page 1 of 1
வலுவான லோக்பால் மசோதா: துணிச்சலுடன் செயல்படுங்கள்
வலுவான லோக்பால் மசோதா: துணிச்சலுடன் செயல்படுங்கள்
பிரதமருக்கு ஹசாரே கடிதம்
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றி, ஊழலை ஒழிக்க துணிச்ச லுடன் செயல்படுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சமூக சேவகர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பிரதானமாக களத்தில் உள்ள காங்கிரஸ், பா.ஜ.க சமாஜ வாதி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் களுக்கு அன்னா ஹசாரேவும், அவரது குழுவைச் சேர்ந்த சாந்தி பூஷண், பிர சாந்த் பூஷண், அரவிந்த் கேஜரிவால், கிரண்பேடி உள்ளிட்டோர் கையெழுத்திட்டு ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளனர்.
வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வருவது குறித்து தங்களது கட்சி யின் கருத்து என்ன என்பதை மக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும் என்று அந்த கடிதங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கிரஸ¤க்கு மட்டும் எதிரான நிலையை ஹசாரே குழுவினர் எடுத்துள்ளதாக குறை கூறப்படும் நிலையில், தாங்கள் எந்த பாரபட்சமும் காட்டவில்லை என் பதை உணர்த்துவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணிச்சலுடன் செயல்படுங்கள்: இதில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மட்டும் ஹசாரே வின் கையெழுத் துடன் தனியாக கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. அதில் அவர் தெரிவித்துள்ளதா வது, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வலுவிழந்த லோக்பால் மசோதாவை வாபஸ் பெற்றுவிட்டு, வலுவான ஜன லோக்பால் மசோ தாவை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
80 வயதாகும் தங்களுக்கு, இந்த நாடு அனைத்தையும் கொடுத்துள்ளது. பதிலுக்கு, இந்த நாட்டுக்கு நீங்கள் என்ன செய்யப்போகிaர்கள்? ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்ட நிலையிலும், தவறான அணுசக்தி இழப்பீடு மசோதாவை நிறைவேற்ற துணிச்சலாக செயல்பட்டீர்கள். அதேபோன்ற துணிச்சலை வலுவான லோக்பால் மசோ தாவை நிறைவேற்றி ஊழலை எதிர்ப்பதிலும் காட்டுங்கள்.
உங்களுக்கு பிரதமர் வாய்ப்பை அடுத்த முறை காங்கிரஸ் வழங்குமா என்பது தெரியாது. இந்த நிலையில், வலுவான லோக்பால் மசோ தாவை நீங்கள் நிறை வேற்றி னால், இந்த நாடு உங்களை எப் போதும் நினை வில் வைத்திருக்கும்.
சி.பி.ஐ.யை சுதந்திர மான அமைப்பாக மாற்றுவதற்கு ஏன் அச்சப்படுகிaர்கள். அரசுக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் ஏதும் சி.பி.ஐ. யிடம் உள்ளதா? அல்லது ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சி.பி.ஐ. யை அரசுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிaர்களா? மத்தியில் மாயாவதி மற்றும் முலாயம் சிங் யாதவின் ஆதரவை இழக்காமல் இருப்பதற்காக சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்த விரும்பு கிaர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் ஹசாரே.
தவறான பிரசாரம் ஏன்? காங்கிரஸ், பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த அரசு நீங்கள் சொல்வதைக் கேட்கிறது. ஆனால் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நீங்கள் விரும்பவில்லை. தற்போது மத்திய அரசு கொண்டு வந் துள்ள லோக்பால் மசோதாவை வலு வானது என்று பொய் பிரசாரம் செய்வது ஏன்? உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். அது வலுவான மசோதா தானா என்று ஹசாரே கேட்டுள்ளார்.
முரண்பாடு ஏன்? பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சி.பி. ஐ. யை சுதந்திரமான விசாரணை அமைப்பாக மாற்ற லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் அதேபோன்ற திருத்தத்தை மக்களவையில் கொண்டு வராதது ஏன்?
முதலில், லோக்பால் மசோதா வரம் புக்குள் லோக் ஆயுக்தாவை கொண்டுவர வேண்டும் என்று கூறிய பா.ஜ.க பின்னர் அதை எதிர்த்தது ஏன்? பா.ஜ.க ஆளும் உத்தரகண்டில் வலுவான லோக் ஆயுக்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்ற மசோதாவை பா.ஜ.க ஆளும் மற்ற மாநிலங்களில் கொண்டு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹசாரே.
பிரதமருக்கு ஹசாரே கடிதம்
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றி, ஊழலை ஒழிக்க துணிச்ச லுடன் செயல்படுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சமூக சேவகர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பிரதானமாக களத்தில் உள்ள காங்கிரஸ், பா.ஜ.க சமாஜ வாதி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் களுக்கு அன்னா ஹசாரேவும், அவரது குழுவைச் சேர்ந்த சாந்தி பூஷண், பிர சாந்த் பூஷண், அரவிந்த் கேஜரிவால், கிரண்பேடி உள்ளிட்டோர் கையெழுத்திட்டு ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளனர்.
வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வருவது குறித்து தங்களது கட்சி யின் கருத்து என்ன என்பதை மக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும் என்று அந்த கடிதங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கிரஸ¤க்கு மட்டும் எதிரான நிலையை ஹசாரே குழுவினர் எடுத்துள்ளதாக குறை கூறப்படும் நிலையில், தாங்கள் எந்த பாரபட்சமும் காட்டவில்லை என் பதை உணர்த்துவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணிச்சலுடன் செயல்படுங்கள்: இதில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மட்டும் ஹசாரே வின் கையெழுத் துடன் தனியாக கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. அதில் அவர் தெரிவித்துள்ளதா வது, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வலுவிழந்த லோக்பால் மசோதாவை வாபஸ் பெற்றுவிட்டு, வலுவான ஜன லோக்பால் மசோ தாவை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
80 வயதாகும் தங்களுக்கு, இந்த நாடு அனைத்தையும் கொடுத்துள்ளது. பதிலுக்கு, இந்த நாட்டுக்கு நீங்கள் என்ன செய்யப்போகிaர்கள்? ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்ட நிலையிலும், தவறான அணுசக்தி இழப்பீடு மசோதாவை நிறைவேற்ற துணிச்சலாக செயல்பட்டீர்கள். அதேபோன்ற துணிச்சலை வலுவான லோக்பால் மசோ தாவை நிறைவேற்றி ஊழலை எதிர்ப்பதிலும் காட்டுங்கள்.
உங்களுக்கு பிரதமர் வாய்ப்பை அடுத்த முறை காங்கிரஸ் வழங்குமா என்பது தெரியாது. இந்த நிலையில், வலுவான லோக்பால் மசோ தாவை நீங்கள் நிறை வேற்றி னால், இந்த நாடு உங்களை எப் போதும் நினை வில் வைத்திருக்கும்.
சி.பி.ஐ.யை சுதந்திர மான அமைப்பாக மாற்றுவதற்கு ஏன் அச்சப்படுகிaர்கள். அரசுக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் ஏதும் சி.பி.ஐ. யிடம் உள்ளதா? அல்லது ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சி.பி.ஐ. யை அரசுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிaர்களா? மத்தியில் மாயாவதி மற்றும் முலாயம் சிங் யாதவின் ஆதரவை இழக்காமல் இருப்பதற்காக சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்த விரும்பு கிaர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் ஹசாரே.
தவறான பிரசாரம் ஏன்? காங்கிரஸ், பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த அரசு நீங்கள் சொல்வதைக் கேட்கிறது. ஆனால் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நீங்கள் விரும்பவில்லை. தற்போது மத்திய அரசு கொண்டு வந் துள்ள லோக்பால் மசோதாவை வலு வானது என்று பொய் பிரசாரம் செய்வது ஏன்? உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். அது வலுவான மசோதா தானா என்று ஹசாரே கேட்டுள்ளார்.
முரண்பாடு ஏன்? பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சி.பி. ஐ. யை சுதந்திரமான விசாரணை அமைப்பாக மாற்ற லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் அதேபோன்ற திருத்தத்தை மக்களவையில் கொண்டு வராதது ஏன்?
முதலில், லோக்பால் மசோதா வரம் புக்குள் லோக் ஆயுக்தாவை கொண்டுவர வேண்டும் என்று கூறிய பா.ஜ.க பின்னர் அதை எதிர்த்தது ஏன்? பா.ஜ.க ஆளும் உத்தரகண்டில் வலுவான லோக் ஆயுக்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்ற மசோதாவை பா.ஜ.க ஆளும் மற்ற மாநிலங்களில் கொண்டு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹசாரே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|