சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: தமிழகம் முழுவதும் பொலிஸார் ‘உஷார்’ Khan11

குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: தமிழகம் முழுவதும் பொலிஸார் ‘உஷார்’

Go down

குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: தமிழகம் முழுவதும் பொலிஸார் ‘உஷார்’ Empty குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: தமிழகம் முழுவதும் பொலிஸார் ‘உஷார்’

Post by *சம்ஸ் Tue 24 Jan 2012 - 6:25

குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: தமிழகம் முழுவதும் பொலிஸார் ‘உஷார்’
முன் எச்சரிக்கையாக சென்னையில் 800 பேர் கைது
குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்ப தாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் பொலி ஸார் ‘உஷார்’படுத்தப்பட்டு உள்ளனர். முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 800 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குடியரசு தின விழா, வருகிற 26ம் திகதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

இதையொட்டி தலைநகர் டில்லியில், ராஜ பாதையில் இருந்து செங்கோட்டை வரை அணிவகுப்பும், அலங்கார ஊர்தி களின் ஊர்வலமும் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அத்துடன் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தமிழக அரசு சாரர்பில் சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறுகிறது. கடற்கரை காந்தி சிலை அருகே நடக்கும் கோலாகல விழாவில், தேசிய கொடியை கவர்னர் கே. ரோசய்யா ஏற்றி வைக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதா, சிறப்பாக பணிபுரிந்த பொலிஸார், வீர தீர செயல் புரிந்தவர்கள் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபட்டவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார்.

விழாவில் கலந்துகொள்ள வரும் கவர்னர் ரோசய்யாவை பொலிஸார் அணி வகுப்பு மரியாதையுடன் அழைத்து வருவார்கள். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் தென்மாநில தளபதிகள் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படு வார்கள். பின்னர் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, பொலிஸ், டி. ஜி. பி. ராமானுஜம், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜாரஜ், சென்னை மாநகர பொலிஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோரை கவர்னருக்கு முதல்- அமைச் சர் ஜெயலலிதா அறிமுகஞ் செய்து வைப்பார். பின்னர் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மாணவ – மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நாடு முழுவதும் நடக்க இருக்கும் குடி யரசு தின விழாவை சீர்குலைக்க தீவிர வாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதனால் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அந்தந்த மாநில பொலிஸாருக்கு மத்திய உளவுத்துறை அவசர கடிதம் அனுப்பி இருக்கிறது.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்தும்படியும், பொலிஸார் உஷாராக இருக்கும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை சென்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையம், விமானம நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தீவிர சோதனைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் பொலிஸார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். தீவிர ரோந்து பணியும் இரவு நேரங்களில் வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் காந்தி சிலை அருகே கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. விழா நடைபெறும் நேரத்தில் 3 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப் பட இருக்கிறது. விழா நடைபெறும்போது அங்கு சுமார் 2000 பொலிஸார் பாதுகாப் புக்காக குவிக்கப்படுவார்கள்.

சென்னை முழுவதும் கமிஷனர் திரி பாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில், அதிரடியாக பொலிஸார் சோதனை வேட்டை நடத் தினார்கள். இதில் சந்தேகத்தின் பேரில் முன் எச்சரிக்கையாக சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர். அதேநேரத்தில், தமிழகத்தில் தலைமறைவாக உள்ள தீவிரவாதிகளை பிடிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. சமீபத்தில் மதுரை அருகே அத்வானி செல்லும் வழியில் குண்டு வைத்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் தீவிரவாதி பொலிஸ் பகுருதீனையும் பிடிக்க பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் தேர்தலை சீர்குலைக்க தலிபான் தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை தகவல்
» 20ஆம் திகதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
» நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்!
» அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
» சசிகலா நீக்கம் : தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum