Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
பலஸ்தீனின் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேல் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறி ஜெரூசலம் நகரில் வைத்து இவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 18 மாதங்களாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கட்டட வளாகத்தி தஞ்சம் புகுந்திருந்த பலஸ்தீன எம்.பிக்களான காலித் அபு அரபா மற்றும் மொஹம்மட் டொடா ஆகியோரை மேற்படி வளாகத்திற்குள் புகுந்த பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இவர்கள் ஜெரூசலத்தில் அனுமதியின்றி வசித்து வந்ததாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் இஸ்ரேல் இரு பலஸ்தீன பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்தது.
அஸிஸ் ட்வைக்கி மற்றும் காலித் டெபாஷ் ட்வைப் ஆகிய எம்.பிக்கள் தீவிரவாத செயல்களில் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டனர். இதன்படி இஸ்ரே லினால் இது வரையில் பலஸ்தீனின் 27 பாரா ளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாக பலஸ்தீன் கைதிகள் தொடர்பான அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்திற்கு பின்னர் கிழக்கு ஜெரூசலம் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஜெரூசலம் பிரிக்கப்படாத தலைநகர் என்று இஸ் ரேல் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பலஸ்தீன நிர்வாகம் கிழக்கு ஜெரூ சலம் தான் தமது தலைநகர் என குறிப்பிடுகிறது.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் ஹமாஸ் உறுப்பினர்களான அஹமட் அட்டவுன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்ட அபு அரபாத், டொடா ஆகியோர் கிழக்கு ஜெரூசலத்தில் இருக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கட்டடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
தாம் ஜெரூசலத்தின் குழந்தைகள் என்றும் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் கடந்த செப்டெம்பர் மாதம் அஹமட் அட்டவுன் கைது செய்யப்பட்டு 70 நாள் சிறைக்கு பின் பலஸ்தீன நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்குக்கரைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையிலேயே மற்றைய இரு ஹமாஸ் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலஸ்தீனின் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேல் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறி ஜெரூசலம் நகரில் வைத்து இவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 18 மாதங்களாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கட்டட வளாகத்தி தஞ்சம் புகுந்திருந்த பலஸ்தீன எம்.பிக்களான காலித் அபு அரபா மற்றும் மொஹம்மட் டொடா ஆகியோரை மேற்படி வளாகத்திற்குள் புகுந்த பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இவர்கள் ஜெரூசலத்தில் அனுமதியின்றி வசித்து வந்ததாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் இஸ்ரேல் இரு பலஸ்தீன பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்தது.
அஸிஸ் ட்வைக்கி மற்றும் காலித் டெபாஷ் ட்வைப் ஆகிய எம்.பிக்கள் தீவிரவாத செயல்களில் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டனர். இதன்படி இஸ்ரே லினால் இது வரையில் பலஸ்தீனின் 27 பாரா ளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாக பலஸ்தீன் கைதிகள் தொடர்பான அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்திற்கு பின்னர் கிழக்கு ஜெரூசலம் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஜெரூசலம் பிரிக்கப்படாத தலைநகர் என்று இஸ் ரேல் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பலஸ்தீன நிர்வாகம் கிழக்கு ஜெரூ சலம் தான் தமது தலைநகர் என குறிப்பிடுகிறது.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் ஹமாஸ் உறுப்பினர்களான அஹமட் அட்டவுன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்ட அபு அரபாத், டொடா ஆகியோர் கிழக்கு ஜெரூசலத்தில் இருக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கட்டடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
தாம் ஜெரூசலத்தின் குழந்தைகள் என்றும் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் கடந்த செப்டெம்பர் மாதம் அஹமட் அட்டவுன் கைது செய்யப்பட்டு 70 நாள் சிறைக்கு பின் பலஸ்தீன நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்குக்கரைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையிலேயே மற்றைய இரு ஹமாஸ் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
இஸ்ரேல் கொடுமைகளை நிறுத்த இந்த உலகில் யாருமே இல்லையா :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மேலும் ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேல் படையால் கைது
» பலஸ்தீன நிதியை விடுவித்தது இஸ்ரேல்
» பலஸ்தீன நிதியை விடுவித்தது இஸ்ரேல்
» இஸ்ரேல் சிறைச்சாலையில் பலஸ்தீன கைதி மரணம்
» இஸ்ரேல் – பலஸ்தீன தூதுவர்கள் ஜோர்தானில் இன்று சந்திப்பு
» பலஸ்தீன நிதியை விடுவித்தது இஸ்ரேல்
» பலஸ்தீன நிதியை விடுவித்தது இஸ்ரேல்
» இஸ்ரேல் சிறைச்சாலையில் பலஸ்தீன கைதி மரணம்
» இஸ்ரேல் – பலஸ்தீன தூதுவர்கள் ஜோர்தானில் இன்று சந்திப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|