Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
தமிழக அரசின் முடிவுகளில் குழப்பங்கள் ஏற்பட தகவல்கள் வெளியே கசிவதே காரணம்
Page 1 of 1
தமிழக அரசின் முடிவுகளில் குழப்பங்கள் ஏற்பட தகவல்கள் வெளியே கசிவதே காரணம்
தமிழக அரசின் முடிவுகளில் குழப்பங்கள் ஏற்பட தகவல்கள் வெளியே கசிவதே காரணம்
தலைமை செயலகத்துள் உளவும் மூன்று ஒற்றர்கள்
சென்னை:
தமிழக அரசின் பல்வேறு முக்கிய முடிவுகளில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு அது தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியில் முன்கூட்டியே கசிவதுதான் என்று கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இந்த முக்கியத் தகவல்களை தலைமைச் செயலகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள மூன்று முக்கிய அதிகாரிகள்தான் கசிய செய்கிறார்கள் என்றும் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.
வ, பெ மற்றும் அ’ என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட இந்த மூன்று முக்கிய அதிகாரிகள்தான் பல முக்கியத் தகவல்களை வெளியில் அதாவது ஒரு முக்கிய கட்சியின் தலைமைக்கு கசியச் செய்வதாகவும் கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
இந்த மும்மூர்த்திகளில் இருவர் பெண் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று பேரும்தான் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரத்தியேக உதவியாளர், கார் ஓட்டுனர்கள் உள்ளிட்டோரை நியமிக்கும் பொறுப்பில் இருப்பவர்களாம். இவர்கள் சொல்லும் நபர்கள்தான் பிரத்தியேக உதவியாளர்களாகவோ அல்லது ஓட்டுனர்களாகவோ ஆக முடியுமாம்.
எனவே ஒரு முக்கிய கட்சி இந்த மூன்று பேரையும் தனக்கு சாதகமாக மடக்கியுள்ளதாம். இவர்கள் மூலம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பிரத்தியேக உதவியாளர் மற்றும் ஓட்டுனர்களாக அது முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளிடம் இரகசியமாக நியமனம் செய்துள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் மூலம் அரசின் அன்றாட நடவடிக்கைகள், அமைச்சர்களின் நடவடிக்கைகள், அதிகாரிகளின் முக்கிய நடவடிக்கைகளை அவர்கள் உளவு பார்த்துச் சொல்கிறார்களாம்.
இதனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து என்னென்ன தகவல் தெரியுமோ அது அத்தனையும் அந்தக் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கும் முன்கூட்டியே போய் விடுகிறதாம். பல முக்கிய தகவல்களையும் முதல்வருக்கு முன்பாகவே அந்தக் கட்சியின் தலைமை வாங்கி விடுகிறதாம்.
அதை விட உளவுத் துறைக்குத் தகவல் கிடைப்பதற்கு முன்பே அந்தக் கட்சியின் தலைமைக்குத் தகவல் போய் விடுகிறது என்கிறார்கள் கோட்டை தரப்பினர். முதல்வருக்கு வெகு அருகே இருந்தபடிதான் இந்த மூன்று உயர் அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். ஆனால் இதுவரை இவர்கள் குறித்து முதல்வருக்குத் தெரியாமல் இருப்பது குறித்து தலைமைச் செயலக ஊழியர்கள் பெரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகி றார்கள்.
தலைமை செயலகத்துள் உளவும் மூன்று ஒற்றர்கள்
சென்னை:
தமிழக அரசின் பல்வேறு முக்கிய முடிவுகளில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு அது தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியில் முன்கூட்டியே கசிவதுதான் என்று கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இந்த முக்கியத் தகவல்களை தலைமைச் செயலகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள மூன்று முக்கிய அதிகாரிகள்தான் கசிய செய்கிறார்கள் என்றும் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.
வ, பெ மற்றும் அ’ என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட இந்த மூன்று முக்கிய அதிகாரிகள்தான் பல முக்கியத் தகவல்களை வெளியில் அதாவது ஒரு முக்கிய கட்சியின் தலைமைக்கு கசியச் செய்வதாகவும் கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
இந்த மும்மூர்த்திகளில் இருவர் பெண் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று பேரும்தான் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரத்தியேக உதவியாளர், கார் ஓட்டுனர்கள் உள்ளிட்டோரை நியமிக்கும் பொறுப்பில் இருப்பவர்களாம். இவர்கள் சொல்லும் நபர்கள்தான் பிரத்தியேக உதவியாளர்களாகவோ அல்லது ஓட்டுனர்களாகவோ ஆக முடியுமாம்.
எனவே ஒரு முக்கிய கட்சி இந்த மூன்று பேரையும் தனக்கு சாதகமாக மடக்கியுள்ளதாம். இவர்கள் மூலம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பிரத்தியேக உதவியாளர் மற்றும் ஓட்டுனர்களாக அது முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளிடம் இரகசியமாக நியமனம் செய்துள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் மூலம் அரசின் அன்றாட நடவடிக்கைகள், அமைச்சர்களின் நடவடிக்கைகள், அதிகாரிகளின் முக்கிய நடவடிக்கைகளை அவர்கள் உளவு பார்த்துச் சொல்கிறார்களாம்.
இதனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து என்னென்ன தகவல் தெரியுமோ அது அத்தனையும் அந்தக் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கும் முன்கூட்டியே போய் விடுகிறதாம். பல முக்கிய தகவல்களையும் முதல்வருக்கு முன்பாகவே அந்தக் கட்சியின் தலைமை வாங்கி விடுகிறதாம்.
அதை விட உளவுத் துறைக்குத் தகவல் கிடைப்பதற்கு முன்பே அந்தக் கட்சியின் தலைமைக்குத் தகவல் போய் விடுகிறது என்கிறார்கள் கோட்டை தரப்பினர். முதல்வருக்கு வெகு அருகே இருந்தபடிதான் இந்த மூன்று உயர் அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். ஆனால் இதுவரை இவர்கள் குறித்து முதல்வருக்குத் தெரியாமல் இருப்பது குறித்து தலைமைச் செயலக ஊழியர்கள் பெரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகி றார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» முதுகு வலி ஏற்பட காரணம் தெரியுமா?
» விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் "பேஸ்புக்
» மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
» குழந்தைகளுக்கு இருதய நோய் ஏற்பட மரபணுக்களே காரணம்
» தமிழக அரசின் ஆனவம் அடக்கப்படுமா?
» விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் "பேஸ்புக்
» மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
» குழந்தைகளுக்கு இருதய நோய் ஏற்பட மரபணுக்களே காரணம்
» தமிழக அரசின் ஆனவம் அடக்கப்படுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|