Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை பேணுவோம்!
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை பேணுவோம்!
இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை பேணுவோம்!
நீங்கள் தும்மினால், அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர் அல்லது நண்பர், யஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும்.
அவர் உங்களுக்காக யர்ஹமுக்கல்லாஹ் என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும் (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையை சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்விடமிருந்து ஏராளமான நன்மைகளை தமது உம்மத்தினர் பரிசாக பெற வேண்டும் என்பதிலும், முஸ்லிம் சமுதாயத்தில் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளவு கடந்த அக்கறை காட்டினார்கள்.
ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்வின் நாட்டப்படி எது நடந்தாலும் அத்தனையும் நன்மைகளாக பதிவு செய்யப்படுகின்றன. அவனுக்கு நல்லது நடந்தால் அதை பொருந்திக் கொண்டு அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். ஒரு தீயது நடந்தால் அதையும் பொருந்திக் கொண்டு பொறுமையோடு இருக்கின்றான். இந்த இரண்டு விசயங்களும் முஃமினுக்கு நன்மைகளாகவே அமைகின்றன.
சர்வசாதாரண நிகழ்வுகளான, தும்மும் போதும் கொட்டாவி விடும் போதும் கூட எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் நம்மிடம் உள்ளன.
இவையும் அல்லாஹ்விடம் நன்மைகளை பெற்றுத் தருவதோடு மற்றவர்களோடு உறவுகளை பலப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கின்றன.
நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர் அல்லது நண்பர், யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக யாஹமுக்கால்லாஹ் என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும் (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையை சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 6224.
இந்த ஹதீஸில் ஒருவர் தும்மும் போது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்கிற நாகரீகத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.
நட்பையும் பிறர் நலம் நாடும் குணத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு நல்வாழ்த்து தான் இது. இது இவ்வுலகுக்கும் மறுமைக்கும் உரிய சிறந்ததைத் தருகின்றது. அல்லாஹ்வின் அருளை இது ஊர்ஜிதம் செய்கிறது. அதற்கு பதிலாக நாம் அதையே திருப்பிச் சொல்ல வேண்டும்.
ஒருவர் தும்மியதும் இறைவனைப் புகழ்ந்தால் அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனின் அருளை வழங்குமாறு அவனை பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
தும்மல் என்பது ஒருவரை எந்நேரமும் தயாராக இருக்கச் செய்கிறது. தும்மியவுடன் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையான அல்லாஹ்வைப் புகழச் செய்கிறது. அதோடு மற்றவர்களின் துஆவையும் பெற்றுக் கொள்ளச்செய்கிறது. இவை அனைத்தும் நல்லதும் நன்மையை அடைந்து கொள்வதுமாகும்.
அதனால் அதை அல்லாஹ் விரும்புகிறான். அதோடு கொட்டாவி சோம்பலையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது. கொட்டாவி விடும் போது அம்மனிதனின் மானம் கப்பலேற்றப்படுவதோடு, இது அவரைப் பார்த்து ஷைத்தானை சிரிக்க வைக்கிறது.
அதனால் நபி (ஸல்) கொட்டாவியை முடிந்த வரை தடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். நம்மால் தடுக்க முடியாத போது வாயை கைகளால் மூடிக்கொள்ள வேண்டும்.
நீங்கள் தும்மினால், அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர் அல்லது நண்பர், யஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும்.
அவர் உங்களுக்காக யர்ஹமுக்கல்லாஹ் என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும் (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையை சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்விடமிருந்து ஏராளமான நன்மைகளை தமது உம்மத்தினர் பரிசாக பெற வேண்டும் என்பதிலும், முஸ்லிம் சமுதாயத்தில் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளவு கடந்த அக்கறை காட்டினார்கள்.
ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்வின் நாட்டப்படி எது நடந்தாலும் அத்தனையும் நன்மைகளாக பதிவு செய்யப்படுகின்றன. அவனுக்கு நல்லது நடந்தால் அதை பொருந்திக் கொண்டு அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். ஒரு தீயது நடந்தால் அதையும் பொருந்திக் கொண்டு பொறுமையோடு இருக்கின்றான். இந்த இரண்டு விசயங்களும் முஃமினுக்கு நன்மைகளாகவே அமைகின்றன.
சர்வசாதாரண நிகழ்வுகளான, தும்மும் போதும் கொட்டாவி விடும் போதும் கூட எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் நம்மிடம் உள்ளன.
இவையும் அல்லாஹ்விடம் நன்மைகளை பெற்றுத் தருவதோடு மற்றவர்களோடு உறவுகளை பலப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கின்றன.
நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர் அல்லது நண்பர், யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக யாஹமுக்கால்லாஹ் என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும் (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையை சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 6224.
இந்த ஹதீஸில் ஒருவர் தும்மும் போது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்கிற நாகரீகத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.
நட்பையும் பிறர் நலம் நாடும் குணத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு நல்வாழ்த்து தான் இது. இது இவ்வுலகுக்கும் மறுமைக்கும் உரிய சிறந்ததைத் தருகின்றது. அல்லாஹ்வின் அருளை இது ஊர்ஜிதம் செய்கிறது. அதற்கு பதிலாக நாம் அதையே திருப்பிச் சொல்ல வேண்டும்.
ஒருவர் தும்மியதும் இறைவனைப் புகழ்ந்தால் அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனின் அருளை வழங்குமாறு அவனை பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
தும்மல் என்பது ஒருவரை எந்நேரமும் தயாராக இருக்கச் செய்கிறது. தும்மியவுடன் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையான அல்லாஹ்வைப் புகழச் செய்கிறது. அதோடு மற்றவர்களின் துஆவையும் பெற்றுக் கொள்ளச்செய்கிறது. இவை அனைத்தும் நல்லதும் நன்மையை அடைந்து கொள்வதுமாகும்.
அதனால் அதை அல்லாஹ் விரும்புகிறான். அதோடு கொட்டாவி சோம்பலையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது. கொட்டாவி விடும் போது அம்மனிதனின் மானம் கப்பலேற்றப்படுவதோடு, இது அவரைப் பார்த்து ஷைத்தானை சிரிக்க வைக்கிறது.
அதனால் நபி (ஸல்) கொட்டாவியை முடிந்த வரை தடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். நம்மால் தடுக்க முடியாத போது வாயை கைகளால் மூடிக்கொள்ள வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை பேணுவோம்!
நல்ல கருத்துக்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை பேணுவோம்!
நன்றி உங்களின் மறுமொழிக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள்
» பெற்றோரைப் பேணுவோம்
» மூத்தோரைப் பேணுவோம்
» பெற்றோர்களை பேணுவோம்!
» சமூக நலன் பேணுவோம்
» பெற்றோரைப் பேணுவோம்
» மூத்தோரைப் பேணுவோம்
» பெற்றோர்களை பேணுவோம்!
» சமூக நலன் பேணுவோம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|