சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக சிங்களவர் நியமனம்! Khan11

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக சிங்களவர் நியமனம்!

Go down

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக சிங்களவர் நியமனம்! Empty கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக சிங்களவர் நியமனம்!

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 22:32

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக சிங்களவர் நியமனம்! Eastern-University

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரின் கடமைகளையாற்றுவதற்கு சிங்களவரான பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க உயர்கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இந்தநியமனம் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தற்போதைய பதில் உபவேந்தராக கடமையாற்றும் கே.பிரேம்குமாருக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலையொன்றின் காரணமாக உபவேந்தர் பதவியிருந்த கலாநிதி என்.பத்மநாதன் பதவிவிலகினார். இதையடுத்து கலாநிதி கே.பிரேம்குமார் பதில் உபவேந்தராக கடமையாற்றி வந்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் படி, கடந்த 23ம் நாள் முதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வந்துள்ளது.

பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க ஏற்கனவே கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் கடமைகளை ஆற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியாக கடந்த ஆண்டு மாசி தொடக்கம் மார்கழி வரை பணியாற்றியுள்ளார்.

தற்போது கிழக்கு பல்கலைக்கழக பேரவை நியமிக்கப்பட்டதையடுத்து, குறித்த பதவியும் முடிவடைந்த நிலையிலே இந்தப் புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் உபவேந்தர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய உபவேந்தர் நியமனம் அடுத்த சில வாரங்களில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளமை தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவை நேரில் சந்தித்து தனது எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாகவும், புதிய உபவேந்தர் நியமனத்தை விரைவாக செய்யுமாறு தான் வலியுறுத்தப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு
» தமிழக ஆளுநராக ரோசய்யா நியமனம்-கேரளாவுக்கு எம்ஓஎச் பாரூக் ஆளுநராக நியமனம்!
» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
» அமெரிக்க பல்கலைக்கழக விருந்தில் நிர்வாணமாக நடனமாடிய மாணவிகள்
» சவூதி உம்முல் குரா பல்கலைக்கழக ஆசிய பிராந்திய கிளை இலங்கையில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum