Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு
Page 1 of 1
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு
உதவிப் பேராசிரியரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 3 பேர் மீது விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் பொலிஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
உளுந்தூர் பேட்டையை அடுத்த ஒல்லியம்பாளை யம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (30) இவர் திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பத்தில் வன்னியர் அறக்கட் டளையின் கீழ் இயங்கும் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் மாணவர்களுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி கல்லூரி நிர்வாகம் அவரைப் பணியில் இரு ந்து விலகும்படி கூறியது. ஆனால் மாயகிருஷ்ணன் பணியில் இருந்து விலக மறுத்துள்ளார்.
இந்நிலையில் புதன் கிழமை இரவு, திண்டி வனம் டி.எஸ்.பி. குப்பு சாமியிடம் மாயகிருஷ்ணன் புகார் மனு அளித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் அறக்கட்ட ளையின் இயக்குநர் ஹரி நாராயணன், அலுவலக உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் தன்னை ஆபாசமாகத் திட்டி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த புகாரில் மாயகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து வன்னியர் அறக்கட்டளைத் தலைவரும், பாமக நிறுவனருமான ராமதாஸ் உட்பட 3 பேர் மீது ஒலக்கூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பேராசிரியர் மீதும் வழக்குப் பதிவு. பாமக நிறுவனர் ராமதாஸ் மீது புகார் அளித்துள்ள உதவிப் பேராசிரியர் மாயகிருஷ்ணன் மீது சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரி சார்பில் புதன்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து வன்னியர் அறக்கட்டளை யின் சரஸ்வதி கலை, அறிவியல் கல் லூரியில் பணிபுரியும் மூத்த அதிகாரி மாமல்லன் ஒலக்கூர் காவல் நிலையத்தில் உதவிப் பேராசிரியர் மாயகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளார்.
அதில் “கல்லூரி மாணவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் மாயகிருஷ்ணன் நடந்து கொண்டார். அதை அறிந்து நான் அவரிடம் விசாரித்த போது எனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தார்” என்று அந்தப் புகாரில் மாமல்லன் கூறியுள்ளார்.
உதவிப் பேராசிரியரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 3 பேர் மீது விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் பொலிஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
உளுந்தூர் பேட்டையை அடுத்த ஒல்லியம்பாளை யம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (30) இவர் திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பத்தில் வன்னியர் அறக்கட் டளையின் கீழ் இயங்கும் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் மாணவர்களுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி கல்லூரி நிர்வாகம் அவரைப் பணியில் இரு ந்து விலகும்படி கூறியது. ஆனால் மாயகிருஷ்ணன் பணியில் இருந்து விலக மறுத்துள்ளார்.
இந்நிலையில் புதன் கிழமை இரவு, திண்டி வனம் டி.எஸ்.பி. குப்பு சாமியிடம் மாயகிருஷ்ணன் புகார் மனு அளித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் அறக்கட்ட ளையின் இயக்குநர் ஹரி நாராயணன், அலுவலக உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் தன்னை ஆபாசமாகத் திட்டி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த புகாரில் மாயகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து வன்னியர் அறக்கட்டளைத் தலைவரும், பாமக நிறுவனருமான ராமதாஸ் உட்பட 3 பேர் மீது ஒலக்கூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பேராசிரியர் மீதும் வழக்குப் பதிவு. பாமக நிறுவனர் ராமதாஸ் மீது புகார் அளித்துள்ள உதவிப் பேராசிரியர் மாயகிருஷ்ணன் மீது சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரி சார்பில் புதன்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து வன்னியர் அறக்கட்டளை யின் சரஸ்வதி கலை, அறிவியல் கல் லூரியில் பணிபுரியும் மூத்த அதிகாரி மாமல்லன் ஒலக்கூர் காவல் நிலையத்தில் உதவிப் பேராசிரியர் மாயகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளார்.
அதில் “கல்லூரி மாணவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் மாயகிருஷ்ணன் நடந்து கொண்டார். அதை அறிந்து நான் அவரிடம் விசாரித்த போது எனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தார்” என்று அந்தப் புகாரில் மாமல்லன் கூறியுள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு
» பத்மலட்சுமி மீது முன்னாள் கணவர் வழக்கு
» சினிமா இயக்குனர் மீது மோசடி வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு
» பத்மலட்சுமி மீது முன்னாள் கணவர் வழக்கு
» சினிமா இயக்குனர் மீது மோசடி வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|