Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
யாழில் பட்டதாரிகளின் தாக்குதலால் பதறியடித்து ஓடிய டக்ளஸ்!
Page 1 of 1
யாழில் பட்டதாரிகளின் தாக்குதலால் பதறியடித்து ஓடிய டக்ளஸ்!
தனது கட்சியில் இருப்பவர்கள் குடிகாரர்களும், அருவருக்கத்தக்கவர்களும் என்பதை அக் கட்சியின் செயலாளர் நாயகமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்த உறுதிப்படுத்தியுள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றையதினம் பெருமாள் கோவிலுக்கருகில் கூடிய பட்டதாரிகள் தமது நியமனம் தொடர்பில் அமைச்சரிடமும் ஆளுநரிடமும் மகஜர் ஒன்றை கையளிப்பதென தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில் அங்கிருந்து ஊர்வலமாக மேற்படி அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று தமது மகஜரை கையளித்துள்ளனர். இதன்போது அமைச்சர் நீங்கள் உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கு வாக்களித்திருந்தால் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு அங்கிருந்த பட்டதாரிகளில் ஒருவர், உங்கள் கட்சியின் சார்பில் குடித்துவிட்டு வீதிகளில் கிடக்கும் ரவுடிகளையும் கொஞ்சமும் நாகரீகம் தெரியாத அருவருக்கத்தக்க மனிதர்களையும் போட்டியிட வைத்தால் எப்படி மக்கள் வாக்களிப்பார்கள் என கேள்வியெழுப்பினார்.
இப் பட்டதாரியின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எனக்கும் எனது கொள்கைகளுக்கும்தானே வாக்களிக்கச் சொன்னேன் என்றார்.
எனவே இதிலிருந்து தன்னால் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்கள் மேற்படி பட்டதாரி கூறியது உண்மை எனவும், ஆனால் எனக்கும் எனது கொள்கைகளுக்கும் நீங்கள் வாக்களித்திருக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்திருப்பது அதனை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பட்டதாரியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள், தங்களின் சுயல அரசியலுக்காகவேயன்றி அந்தப் பட்டதாரியின் கல்விக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அல்ல என்பது இதிலிருந்து புலனாகின்றது.
இதேவேளை மரண வீடுகளுக்கு மாலையுடன் சென்று, போட்டோவுக்குப் போஸ் கொடுத்துப் பின்னர் அதனை தங்கள் இணையத்தளத்தில் பிரசுரிப்பதெல்லாம் அரசியல் ஆகாது.
மாறாகத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வைத்தான் தீர்த்து வைக்க முடியாதுவிடினும், அவர்களின் அடிப்படைத் தேவைகளையாவது அறிந்து, அதற்குப் பரிகாரம் செய்வதே ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பணியாகவுள்ளது.
அதனைவிடுத்து, ஐந்தாறு பிக்கப்புக்களில் நாங்கள் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்கின்றோம் எனக் கூறிக் கொண்டு வீதிகள் தோறும் திரிவது நல்ல செயற்றிட்டமாக அமையாது.
அத்துடன் மாதம் தோறும் யாழ்.அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டத் தொடரில் செலவளிக்கப்படும் நிதி ஒரு வீதிக்குத் தாரிடப் போதுமானதாக இருக்கின்றது.
இவ்வாறு கூடிக் கதைப்பதும், கதைத்த களைப்பில் போசாக்கான உணவு உட்கொண்டு விட்டுப் பின்னர் பிக்கப் ஏறி வீடு சென்று நித்திரை கொள்வதும் மாதாந்தக் கடமைகளில் ஒன்றாகி விட்டது.
இதேவேளை தங்களின் முயற்சியால் கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இவ்வாறானவர்கள் இருக்கும் வரை, தமிழினத்திற்கு எக்காலத்திலும் விமோசனம் என்பது கிடையாது.
அத்துடன் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களும், அருவருக்கத்தக்கவர்களையும் தேர்தலில் போட்டியிட வைத்து விட்டுப் பின் எங்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறுவதில் என்ன பயன்?
உங்கள் பெயரால் இலஞ்சம், கப்பம், மிரட்டல் எனத் தொடரும் மக்கள் துன்பங்கள் எத்தனை நாளுக்கு நீடிக்கும்?
எனவே அந்தப் பட்டதாரி கூறியதுபோல், நாங்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. உங்களுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கின்றோம்.
அருவருக்கத்தக்கவர்களை வைத்திருப்பதனாலேயே அரசு தோற்றுப் போனதே தவிர, எங்களால் அல்ல என்பது நிஜம். ஆகவே இனிவரும் காலங்களில் அருவருக்கத்தக்கவர்களைத் தேர்தலில் போட்டியிட விடாது உங்கள் கட்சியையும் உங்களையும் எதிர்கால அரசியல் நலன்கருதி காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
ஏனெனில் இவ்வாறானவர்கள் தொடர்ந்தும் உங்கள் அருகில் இருக்கும் வரை அடுத்து வரும் தேர்தல்களில் கிடைக்கப் பெற்ற சிறிய இடமும் இல்லாதுபோகும் அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு.
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றையதினம் பெருமாள் கோவிலுக்கருகில் கூடிய பட்டதாரிகள் தமது நியமனம் தொடர்பில் அமைச்சரிடமும் ஆளுநரிடமும் மகஜர் ஒன்றை கையளிப்பதென தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில் அங்கிருந்து ஊர்வலமாக மேற்படி அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று தமது மகஜரை கையளித்துள்ளனர். இதன்போது அமைச்சர் நீங்கள் உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கு வாக்களித்திருந்தால் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு அங்கிருந்த பட்டதாரிகளில் ஒருவர், உங்கள் கட்சியின் சார்பில் குடித்துவிட்டு வீதிகளில் கிடக்கும் ரவுடிகளையும் கொஞ்சமும் நாகரீகம் தெரியாத அருவருக்கத்தக்க மனிதர்களையும் போட்டியிட வைத்தால் எப்படி மக்கள் வாக்களிப்பார்கள் என கேள்வியெழுப்பினார்.
இப் பட்டதாரியின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எனக்கும் எனது கொள்கைகளுக்கும்தானே வாக்களிக்கச் சொன்னேன் என்றார்.
எனவே இதிலிருந்து தன்னால் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்கள் மேற்படி பட்டதாரி கூறியது உண்மை எனவும், ஆனால் எனக்கும் எனது கொள்கைகளுக்கும் நீங்கள் வாக்களித்திருக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்திருப்பது அதனை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பட்டதாரியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள், தங்களின் சுயல அரசியலுக்காகவேயன்றி அந்தப் பட்டதாரியின் கல்விக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அல்ல என்பது இதிலிருந்து புலனாகின்றது.
இதேவேளை மரண வீடுகளுக்கு மாலையுடன் சென்று, போட்டோவுக்குப் போஸ் கொடுத்துப் பின்னர் அதனை தங்கள் இணையத்தளத்தில் பிரசுரிப்பதெல்லாம் அரசியல் ஆகாது.
மாறாகத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வைத்தான் தீர்த்து வைக்க முடியாதுவிடினும், அவர்களின் அடிப்படைத் தேவைகளையாவது அறிந்து, அதற்குப் பரிகாரம் செய்வதே ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பணியாகவுள்ளது.
அதனைவிடுத்து, ஐந்தாறு பிக்கப்புக்களில் நாங்கள் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்கின்றோம் எனக் கூறிக் கொண்டு வீதிகள் தோறும் திரிவது நல்ல செயற்றிட்டமாக அமையாது.
அத்துடன் மாதம் தோறும் யாழ்.அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டத் தொடரில் செலவளிக்கப்படும் நிதி ஒரு வீதிக்குத் தாரிடப் போதுமானதாக இருக்கின்றது.
இவ்வாறு கூடிக் கதைப்பதும், கதைத்த களைப்பில் போசாக்கான உணவு உட்கொண்டு விட்டுப் பின்னர் பிக்கப் ஏறி வீடு சென்று நித்திரை கொள்வதும் மாதாந்தக் கடமைகளில் ஒன்றாகி விட்டது.
இதேவேளை தங்களின் முயற்சியால் கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இவ்வாறானவர்கள் இருக்கும் வரை, தமிழினத்திற்கு எக்காலத்திலும் விமோசனம் என்பது கிடையாது.
அத்துடன் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களும், அருவருக்கத்தக்கவர்களையும் தேர்தலில் போட்டியிட வைத்து விட்டுப் பின் எங்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறுவதில் என்ன பயன்?
உங்கள் பெயரால் இலஞ்சம், கப்பம், மிரட்டல் எனத் தொடரும் மக்கள் துன்பங்கள் எத்தனை நாளுக்கு நீடிக்கும்?
எனவே அந்தப் பட்டதாரி கூறியதுபோல், நாங்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. உங்களுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கின்றோம்.
அருவருக்கத்தக்கவர்களை வைத்திருப்பதனாலேயே அரசு தோற்றுப் போனதே தவிர, எங்களால் அல்ல என்பது நிஜம். ஆகவே இனிவரும் காலங்களில் அருவருக்கத்தக்கவர்களைத் தேர்தலில் போட்டியிட விடாது உங்கள் கட்சியையும் உங்களையும் எதிர்கால அரசியல் நலன்கருதி காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
ஏனெனில் இவ்வாறானவர்கள் தொடர்ந்தும் உங்கள் அருகில் இருக்கும் வரை அடுத்து வரும் தேர்தல்களில் கிடைக்கப் பெற்ற சிறிய இடமும் இல்லாதுபோகும் அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» யாழில் கற்பித்த ஆசிரியருடன் வீட்டை விட்டு ஓடிய 17 வயது பாடசாலை மாணவி!!
» இஸ்ரேல் தாக்குதலால் 15 சிரிய வீரர்கள் பலி
» Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு
» வாத்தின் ஆவேசமான தாக்குதலால் மனிதனுக்கு ஏற்பட்ட விபரீதம்
» கலைஞர் கருணாநிதிக்கு டக்ளஸ் எழுதிய அவசர கடிதம்!.
» இஸ்ரேல் தாக்குதலால் 15 சிரிய வீரர்கள் பலி
» Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு
» வாத்தின் ஆவேசமான தாக்குதலால் மனிதனுக்கு ஏற்பட்ட விபரீதம்
» கலைஞர் கருணாநிதிக்கு டக்ளஸ் எழுதிய அவசர கடிதம்!.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|