சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதாக குர்ஷித் வாக்குறுதி  Khan11

சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதாக குர்ஷித் வாக்குறுதி

Go down

சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதாக குர்ஷித் வாக்குறுதி  Empty சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதாக குர்ஷித் வாக்குறுதி

Post by *சம்ஸ் Sat 11 Feb 2012 - 8:11

சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதாக குர்ஷித் வாக்குறுதி
மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு தேர்தல் ஆணையகம் கண்டனம்
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்ததன் மூலம் மத்திய மந்திரி குர்ஷித் தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டதாக தேர்தல் ஆணையகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச சட்ட சபை தேர்தலில் மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சல்மான் குர்ஷித் பிரசாரம் செய்த போது, உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினர் இடஒதுக்கீடு 4.5 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

‘மத அடிப்படையிலான இந்த வாக்குறுதி, தேர்தல் விதிமுறையை மீறிய செயல்’ என்று தேர்தல் கமிஷனிடம் பா.ஜனதா புகார் அளித்தது. அதன்பேரில் சல்மான் குர்ஷித்துக்கு தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 10ம் திகதி நோட்டீசு அனுப்பியது.

அதற்கு குர்யித் பதில் அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில், அவருடைய வக்கீல் அபிஷேக் சிங்விடமும், பா.ஜனதா வக்கீல் ரவிசங்கர் பிரசாத்திடமும் தேர்தல் கமிஷன் கருத்து கேட்டது.

சல்மான் குர்ஷித், காங்கிரஸ் பிரமுகர் என்ற முறையில் அல்லாமல், மத்திய சட்ட அமைச்சர் என்ற முறையில் மேற்கண்ட வாக்குறுதியை அளித்துள்ளார். எனவே, அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டதாக தேர்தல் கமிஷன் முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக சல்மான் குர்ஷித்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இத்தகைய விதிமீறல்களை அவர் செய்ய மாட்டார் என்று நம்புகிறோம்.

தேர்தல் விதிமுறைகளை எழுத்திலும், செயலி லும் கடைபிடிக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு, மத்திய அமைச்சர் என்ற முறையில் சல்மான் குர் ஷித்துக்கு இருக்கிறது. அவர் இப்படி பேசியது, ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» வாக்குறுதி அளிப்பதில்...
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள்: சல்மான் குர்ஷித் விளக்கம்
» "2ஜி' ஒதுக்கீட்டில் அமைச்சரவை முடிவை சிதம்பரத்தால் மாற்றமுடியாது: குர்ஷித்
» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
» முஸ்லிம் இட ஒதுக்கீடு பற்றி பேச்சு: மந்திரி சல்மான் குர்ஷித் பிரசாரத்துக்கு தடை?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum