சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

குடாநாட்டில் கைது செய்யப்பட்ட தென்னிந்திய வழக்கறிஞர் விடுவிப்பு  Khan11

குடாநாட்டில் கைது செய்யப்பட்ட தென்னிந்திய வழக்கறிஞர் விடுவிப்பு

Go down

குடாநாட்டில் கைது செய்யப்பட்ட தென்னிந்திய வழக்கறிஞர் விடுவிப்பு  Empty குடாநாட்டில் கைது செய்யப்பட்ட தென்னிந்திய வழக்கறிஞர் விடுவிப்பு

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 13:49

இலங்கைசென்று அங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளை பார்வையிட்டு திரும்பும்போது இலங்கைப் பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக வழக்கறிஞர் அங்கயற்கண்ணி மற்றும் நாம் தமிழர் இயக்க பிரமுகரான திருமலை ஆகியோர் கடந்த வெள்ளியன்று விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பியுள்ளனர். என பிபிஸி செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இவர்களின் தடுத்துவைக்கப்பட்டமைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இலங்கை அரசு அவர்களை விடுவிக்கவேண்டும் என்று தமிழகத்தில் வழக்கறிஞர் சங்கங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை பற்றி ஆராய்ந்து, பின்னர் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து உதவிகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காக தாம் இலங்கை சென்றதாக தமிழோசையிடம் பேசிய வழக்கறிஞர் அங்கயற்கண்ணி கூறினார்.

சுற்றுலாப் பயணி என்று கூறி இலங்கைக்குச் செல்ல தாம் நுழைவு அனுமதி பெற்றதாகவும், தமிழர்கள் வாழும் வட கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல பாதுகாப்புத்துறையின் அனுமதியைக் கொழும்பில் தாம் பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற கிழக்குப் பகுதிகளையும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆகிய வன்னிப் பிரதேசங்களையும் பார்வையிட்டுவிட்டு, கடைசியாக வடக்கே யாழ்ப்பாணமும் சென்றதாக அவர் தெரிவித்தார். அப்பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்கள் நிலையை அவதானித்ததாகவும், மக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்ததாகவும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை யாழ்ப்பாணத்தில் தாம் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இலங்கை பாதுகாப்புப் படையினர் தம்மைக் கைதுசெய்து முதலில் மாங்குளத்திலும், பின்னர் கொழும்பில் இராணுவ விசாரணை மையத்திலும் சந்தேகத்தின் பேரில் தம்மைத் தடுத்து வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

தாம் எடுத்திருந்த புகைப்படங்கள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் அங்கயற்கண்ணி கூறினார்.

தாங்கள் அரசியல் நோக்கத்திற்காக இலங்கை செல்லவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum