சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???  Khan11

காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???

Go down

காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???  Empty காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???

Post by முfதாக் Tue 28 Feb 2012 - 21:53




காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???  Love1கவனம்
ஈர்க்கப்படுவது அல்லது கவரப்படுவதுதான் முதலில் நடைபெறுவதாகும். இது பெண்
முதல்மாதவிடாய் காண்பதற்கு முன்பும் பையன் ஈரக்கனவு ஏற்படுவதற்கு முன்பும்
இடம்பெறும்.இக்கவர்ச்சி ஒரு பட்சமானது. ஒருவர் கவர்ச்சி ஏற்பட்டு அதிக
நேரம் அதேநினைவிலேயே ஊறியிருப்பார்.இதனைத் தமக்குள்ளேயே
வைத்துக்கொள்வார்கள். அவர்கள் முன்பு வெட்கப்பட்டோ அல்லது
வாய்மூடிமௌனிகளாகவோ இருப்பார்கள்.இந்தக் கவர்ச்சி முறையை ஈர்க்கப்படுதல்
என்றும் கூறுவர். ஆனால் ஈர்க்கப்படுவது என்பது அவ்வளவுகடுமையாகக் கொள்ளாத
நிலையே. ஆனால் கவரப்படுவது என்பது ஏதோ விதமான
சிநேகபூர்வமானநிகழ்ச்சியாகும்.





இந்தியாவில் எதிர்ப்பாலினருடன் நெருங்கிப்
பழக வாய்ப்பில்லாது இருக்கும். அப்படிப்பட்டவர்கள்பஸ்களில் அன்றாடம் பயணம்
செய்பவர்களில் ஒருத்தியை தன்னுடையவள் என்று கருதிக்கொள்வார்கள்.தான்
நினைத்து இருப்பதைச் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் தெரிவிக்கவும்
முயலுவதில்லை. ஆனால்வேறோர் ஆடவன் அவளுடன் உரையாடிக் கொண்டு இருப்பதைக்
கண்டால் ஆவேசம் கொள்வான். சிலவேளைகளில் அவளுக்கு வெகுமதி கொடுக்க
முன்வருவான். அவளுக்கு ஏன் தனக்கு அதுகொடுக்கப்பட்டதென்றே தெரியாது.

ஒருதலைக்காதல் ஏற்படுவது மாற்றுப் பாலினரோடுதானா?

அப்படித்தான் இருக்க வேண்டுமென்று இல்லை.
இது பருவமானவர்களுக்கு ஏற்படுகிறது. முதலில் ஒரேபாலினரிடம் தோன்றுகிறது.
இந்த உணர்வு தன்னினச் சேர்க்கையில் முடிந்து விடும் என்று
நினைக்கவேண்டுமென்பதில்லை.

நீர் தன்னினச் சேர்க்கையாளனாக மாறினால் என்னவாகும்?

இயற்கையாக ஏற்படுவதையே செய்கிறீர்கள். ஒரே இனத்தவரிடமே விருப்பு ஏற்படுகிறது. காதலும்பிறக்கிறது.

ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல. இது ஒரு மாற்று வழியே.

நீங்கள் செய்யக்கூடிய தவறான செயல்
மாற்றினச் சேர்க்கையே. மாற்று இனத்தவர் ஒருவரைத் தேடிநிச்சயித்துத்
திருமணம் செய்வது அல்லது பிடித்துக் கவர்ந்து இழுப்பதுமேயாகும்.

இதில் வருத்தத்திற்குரிய விஷயம் யாதெனில்
இப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பங்குதாரரில் ஒருவர்தன்னினச்
சேர்க்கையாளாராயின் ஒத்துப்போவதில்லை. தமது பங்குதாரரை கவர்ச்சியற்றவர்
என்றுஒதுக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. ஆடவ நண்பன் தன்னினச்
சேர்க்கையாளனாயின் பெண்ணைப் பொறுத்தமட்டில் பெரிய தடுமாற்றத்தை
ஏற்படுத்திவிடும். இத்தகைய ஆடவன் அவளை இழந்து விடுவது
பற்றியும்கவலைப்படமாட்டார். சமூகத்தைப் பொறுத்தமட்டில் பாதுகாப்புடன்
வாழ்ந்த போதிலும் குடும்ப அமைதிசீர்குலைந்துதானே இருக்கும்.

இக்காலங்களில்இ ஓரினச் சேர்க்கையாளனாக
இருப்பது சங்கடமான போதிலும் அவ்வளவுபிரச்சினையாயிருக்காது. எப்ப்பொழுதுமே
வழமையான பாதையிலிருந்து விலகி வாழ்வது சங்கடமானசெயல்தான். உங்கள் பெற்றோர்
உங்கள் ஊடாகப் பேரக் குழந்தைகள் இல்லையென்ற நிலையைச்சமாளிப்பது சிரமமானதே.
நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டுவது இதுதான். அன்புதான் மனநிலைஅல்ல.
வேறு விதமாகக் கூறுவதாயின் இது வெறும் உறவே.

காதலிப்பது என்பதும் ஒருவரை ஒருவர்
காதலிப்பது என்பதும் ஒன்றல்ல. இதுவெல்லாம் ஒரு கனவே.வாழ்வை ஓர் இன்பப்
பூங்காவெனக் கருதுவது ஆகும்.

காதலிப்பது தவறானது என்றா கருதுகிறீர்கள். உலகில் பாடப்படும் பிரபலமான பாடல்கள் எல்லாமே காதல்பாடல்களே.

பிரெஞ்சு முத்தம் என்றால் என்ன?

தனது நாக்கை மற்றவரின் நாக்கோடு
படரவிடுவது. தனது நாக்கை மற்றவரின் வாய்க்குள் நாக்கின் மீதுபடரவிட்டுக்
குடாய்வது. இதனை ஆழ்ந்த முத்தம் என்றும் அழைப்பர். இதனை பிறெஞ்சு முத்தம்
என்பர்.இது பிறெஞ்சு மக்களுக்கு உரியதோ என்றதனால் அல்ல. ஆங்கில
எழுத்தாளர்கள் பாலியல் உணர்வைத்தூண்டும் காரியங்களை எல்லாம் பிறெஞ்சு
என்றுதான் குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஆண்களின்கருத்தடை உறையை “பிறெஞ்சுத்
தோல்’’ என்பார்கள்.

சாதாரணமுத்தம் என்றால் சிலவேளைகளில்
வெறுப்பைத் தரும். சிலரை முத்தம் செய்ய நாம்விரும்புவதில்லை. ஏனெனில்
அவர்களின் வாய் அசுத்தமாய் இருப்பதனால்.

பிறெஞ்சு முத்தத்தால் நோய் பரவும் என்பதற்கு ஆதாரமே இல்லை. ஆனால் செங்கமாரி பரவும்.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum