Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
நீலகிரி மாவட்டம்
3 posters
Page 1 of 1
நீலகிரி மாவட்டம்
மாவட்டங்களின் கதைகள் - நீலகிரி மாவட்டம்(nilgiri district)
நீலகிரி மாவட்டம்
இயற்கை இன்னிசைபாடும் மேற்குத் தொடர்ச்சி மலையின் இதயம்
அடிபடைத் தகவல்கள்:
தலைநகர் உதகமண்டலம்
பரப்பு 2,452 ச.கி.மீ.
மக்கள்தொகை 7,62141
ஆண்கள் 2,78,251
பெண்கள் 3,83,790
மக்கள் நெருக்கம் 299
ஆண்-பெண் 1,014
எழுத்தறிவு விகிதம் 80,10
இந்துக்கள் 5,99,147
கிருத்தவர்கள் 87,272
இஸ்லாமியர் 72,766
அட்சரேகை: 100.38-110.49N
தீர்க்கரேகை: 760-770.15E
இணையதளம்
www.nilgiri.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:
மின்னஞ்சல்: collrnig@tn.nic.in
தொலைபேசி: 0423-2442344
எல்லைகள்: மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த மலை மாவட்டம். இதன் மேற்கே கேரள மாநிலமும், வடக்கில் கர்நாடக மாநிலமும், கிழக்கிலும், தெற்கிலும் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: இறுதி மைசூர் போரையடுத்து நீலகிரி பீடபூமி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்குட்பட்டது.
1800-இல் டாக்டர் பிரான்சிஸ் புச்சானன் என்பவர் இப்பகுதிக்கு கால்நடையாகச்சென்றடைந்தார். 1812-இல் வில்லியம் கீஸ் மற்றும் மக்மோகன் என்னும் இரு ஆங்கிலேயர் இப்பகுதிக்குச் சென்றனர்.
கோயம்புத்தூர் ஆட்சித்தலைவராக இருந்து கல்லிவனே கோவையிலிருந்து நீலகிரிக்கு முதல் பாதை அமைத்தவர். உதக மண்டலத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே..
1882-இல் இது ஒரு தனி மாவட்டமானது.
முக்கிய ஆறு: பைக்காரா(Pykara)
பைக்காரா ஆறு
பைகாரா நீர்தேக்கம்
முக்கிய அணைகள்: பைக்காரா, சாண்டி நல்லா, முக்குருத்தி, அவலாஞ்சி
முக்கிய இடங்கள்
அவலஞ்சி குன்று: ஊட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளனது. இங்கிருந்து பார்த்தால் பசுமை பளத்தாக்கும், குளிர் நீர்த்தேக்கங்களும் பளிச்சென தெரியும்.
தாவரவியல் பூங்கா(): எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் 1947-67 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர் மலர்கள், செடிகள், மூலிகைகள் என அரிய வகைத் தாவரங்களை இங்கு காணலாம்.
தாவரவியல் பூங்கா - நீலகிரி
தாவரவியல் பூங்கா - ஊட்டி.
தொட்டாபெட்டா: புகழ்பெற்ற மலைச்சிகரம். நீலகிரிச்சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2,636 மீ.
பகாசுரன் குன்று: குன்னூரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இதை துருக்குன்று என்றும் அழைப்பர். மாவீரன் திப்பு சுல்தான் கட்டிய மாபெரும் கோட்டை இங்குள்ளது.
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி(DEFENCE SERVICES STAFF COLLEGE, WELLINGTON): ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் உள்ளது.
படங்களைப் பெரிதாக காண படங்களின் மீது சொடுக்கவும்.
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி தொகுப்பு படம்
கொடி கம்பம்
வெலிங்கடன் ஸ்டாஃப் நுழைவாயில்
முகவரி:
Defence Services Staff College
Wellington
Nilgiris - 643 231
Phone : 0423-2282505
Website : http://www.dssc.gov.in
Email : Gso2ud@yahoo.com
University : Madras University
இராணுவக் குடியிருப்புகள் அமைந்த இராணுவ நகரம் இது. இந்திய இராணுவத்தின் சென்னைப் பிரிவின் தலைமை அலுவலகம் மற்றும் பணியாளர்கள் கல்லூரி ஆகியவை இங்கு உள்ளன.
மேலும் இயற்கைசூழல் மிகுந்த இக்கல்லூரித் தொடர்பான புகைப்படங்களுக்கு கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
http://www.dssc.gov.in/PHOTO_GALLERY/index.html
டைகர் ஹில்: தொட்டபெட்டா சிகரத்தின் கீழ்ப்பகுதியில் ஊட்டி நகருக்கு கிழக்கே இருக்கிறது. இங்கு மூன்று கி.மீ. நீளத்திற்கு குடிநீர்த்தேக்கம் உள்ளது. ஆன்மீகப் பெருமை வாய்ந்த குகை ஒன்று மூடிய நிலையில் காணப்படுகிறது.
குதிரைப் பந்தய மைதானம்:(Race Course) இந்தியாவின் புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானங்களில் ஒன்று. இதன் ஓடுகள நீளம் 24.கி.மீ.
தூரப்பள்ளி தொங்கு பாலம்: கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. முக்கிய சுற்றுலாத் தலம்.
கேத்தி பள்ளத்தாக்கு: உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற சிறப்பு பெற்றது.
உதகை ஏரி படகு இல்லம்:
(Udhagai lake boat house)
ஊட்டியின் முதல் ஆணையர் ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
இருப்பிடங்களும், சிறப்புகளும்:
கடல் மட்டத்திலிருந்து 900-2636 மீ.உயரத்தில் அமைந்துள்ளது.
முதுமலை வனவிலங்கு சரணாயலம், இந்தியாவின் முதல் வனவிலங்குக் காப்பிடமாகும்.
உலகின் முதல் தேயிலைத் தோட்டம் (1855)ஊட்டியில் அமைந்ததாக கூறப்படுகிறது.
வெல்லிங்கடன் இராணுவப் பியற்சி நிலையம், வானிலை ஆய்வு மையம்.
பாஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் வெறிநாய்க்கடிக்கான ரேபிஸ் நோய் தடுப்பூசி, ரண ஊன்னி, க்ககுவான், தொண்டை அடைப்பான், பாம்பு கடி தடுப்பு எனப் பல்வேறுபட்ட தடுப்பூசிமருந்துகளை உற்பத்தி செய்கிறது.
யூகலிப்ட்ஸ் எண்ணெய்த் தொழில்சாலைகள்(Yukalipts oil industries), அரவங்காடு துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை(Aravankadu gun ammunition factory) இங்குள்ளது.
தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தின் (பபாசி) தலைமையகம் இங்கேயுள்ளது.
குறும்பர், தோடர்,கோடர், பனியர், இருளர் முக்கிய பழங்குடிகள்.
கேத்தேரி நீர் மின்திட்டம், பைக்காரா நீர்மின் திட்டம், மோயார் நீர்மின் திட்டம் குந்தா நீர் மின் திட்டம்.
குறிஞ்சி மலர்
பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்
http://www.thangampalani.com/2011/11/story-of-tamilnadu-district-nilgiri.html
நீலகிரி மாவட்டம்
இயற்கை இன்னிசைபாடும் மேற்குத் தொடர்ச்சி மலையின் இதயம்
அடிபடைத் தகவல்கள்:
தலைநகர் உதகமண்டலம்
பரப்பு 2,452 ச.கி.மீ.
மக்கள்தொகை 7,62141
ஆண்கள் 2,78,251
பெண்கள் 3,83,790
மக்கள் நெருக்கம் 299
ஆண்-பெண் 1,014
எழுத்தறிவு விகிதம் 80,10
இந்துக்கள் 5,99,147
கிருத்தவர்கள் 87,272
இஸ்லாமியர் 72,766
அட்சரேகை: 100.38-110.49N
தீர்க்கரேகை: 760-770.15E
இணையதளம்
www.nilgiri.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:
மின்னஞ்சல்: collrnig@tn.nic.in
தொலைபேசி: 0423-2442344
எல்லைகள்: மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த மலை மாவட்டம். இதன் மேற்கே கேரள மாநிலமும், வடக்கில் கர்நாடக மாநிலமும், கிழக்கிலும், தெற்கிலும் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: இறுதி மைசூர் போரையடுத்து நீலகிரி பீடபூமி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்குட்பட்டது.
1800-இல் டாக்டர் பிரான்சிஸ் புச்சானன் என்பவர் இப்பகுதிக்கு கால்நடையாகச்சென்றடைந்தார். 1812-இல் வில்லியம் கீஸ் மற்றும் மக்மோகன் என்னும் இரு ஆங்கிலேயர் இப்பகுதிக்குச் சென்றனர்.
கோயம்புத்தூர் ஆட்சித்தலைவராக இருந்து கல்லிவனே கோவையிலிருந்து நீலகிரிக்கு முதல் பாதை அமைத்தவர். உதக மண்டலத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே..
1882-இல் இது ஒரு தனி மாவட்டமானது.
முக்கிய ஆறு: பைக்காரா(Pykara)
பைக்காரா ஆறு
பைகாரா நீர்தேக்கம்
முக்கிய அணைகள்: பைக்காரா, சாண்டி நல்லா, முக்குருத்தி, அவலாஞ்சி
முக்கிய இடங்கள்
அவலஞ்சி குன்று: ஊட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளனது. இங்கிருந்து பார்த்தால் பசுமை பளத்தாக்கும், குளிர் நீர்த்தேக்கங்களும் பளிச்சென தெரியும்.
தாவரவியல் பூங்கா(): எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் 1947-67 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர் மலர்கள், செடிகள், மூலிகைகள் என அரிய வகைத் தாவரங்களை இங்கு காணலாம்.
தாவரவியல் பூங்கா - நீலகிரி
தாவரவியல் பூங்கா - ஊட்டி.
தொட்டாபெட்டா: புகழ்பெற்ற மலைச்சிகரம். நீலகிரிச்சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2,636 மீ.
பகாசுரன் குன்று: குன்னூரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இதை துருக்குன்று என்றும் அழைப்பர். மாவீரன் திப்பு சுல்தான் கட்டிய மாபெரும் கோட்டை இங்குள்ளது.
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி(DEFENCE SERVICES STAFF COLLEGE, WELLINGTON): ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் உள்ளது.
படங்களைப் பெரிதாக காண படங்களின் மீது சொடுக்கவும்.
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி தொகுப்பு படம்
கொடி கம்பம்
வெலிங்கடன் ஸ்டாஃப் நுழைவாயில்
முகவரி:
Defence Services Staff College
Wellington
Nilgiris - 643 231
Phone : 0423-2282505
Website : http://www.dssc.gov.in
Email : Gso2ud@yahoo.com
University : Madras University
இராணுவக் குடியிருப்புகள் அமைந்த இராணுவ நகரம் இது. இந்திய இராணுவத்தின் சென்னைப் பிரிவின் தலைமை அலுவலகம் மற்றும் பணியாளர்கள் கல்லூரி ஆகியவை இங்கு உள்ளன.
மேலும் இயற்கைசூழல் மிகுந்த இக்கல்லூரித் தொடர்பான புகைப்படங்களுக்கு கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.
http://www.dssc.gov.in/PHOTO_GALLERY/index.html
டைகர் ஹில்: தொட்டபெட்டா சிகரத்தின் கீழ்ப்பகுதியில் ஊட்டி நகருக்கு கிழக்கே இருக்கிறது. இங்கு மூன்று கி.மீ. நீளத்திற்கு குடிநீர்த்தேக்கம் உள்ளது. ஆன்மீகப் பெருமை வாய்ந்த குகை ஒன்று மூடிய நிலையில் காணப்படுகிறது.
குதிரைப் பந்தய மைதானம்:(Race Course) இந்தியாவின் புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானங்களில் ஒன்று. இதன் ஓடுகள நீளம் 24.கி.மீ.
தூரப்பள்ளி தொங்கு பாலம்: கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. முக்கிய சுற்றுலாத் தலம்.
கேத்தி பள்ளத்தாக்கு: உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற சிறப்பு பெற்றது.
உதகை ஏரி படகு இல்லம்:
(Udhagai lake boat house)
ஊட்டியின் முதல் ஆணையர் ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
இருப்பிடங்களும், சிறப்புகளும்:
கடல் மட்டத்திலிருந்து 900-2636 மீ.உயரத்தில் அமைந்துள்ளது.
முதுமலை வனவிலங்கு சரணாயலம், இந்தியாவின் முதல் வனவிலங்குக் காப்பிடமாகும்.
உலகின் முதல் தேயிலைத் தோட்டம் (1855)ஊட்டியில் அமைந்ததாக கூறப்படுகிறது.
வெல்லிங்கடன் இராணுவப் பியற்சி நிலையம், வானிலை ஆய்வு மையம்.
பாஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் வெறிநாய்க்கடிக்கான ரேபிஸ் நோய் தடுப்பூசி, ரண ஊன்னி, க்ககுவான், தொண்டை அடைப்பான், பாம்பு கடி தடுப்பு எனப் பல்வேறுபட்ட தடுப்பூசிமருந்துகளை உற்பத்தி செய்கிறது.
யூகலிப்ட்ஸ் எண்ணெய்த் தொழில்சாலைகள்(Yukalipts oil industries), அரவங்காடு துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை(Aravankadu gun ammunition factory) இங்குள்ளது.
தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தின் (பபாசி) தலைமையகம் இங்கேயுள்ளது.
குறும்பர், தோடர்,கோடர், பனியர், இருளர் முக்கிய பழங்குடிகள்.
கேத்தேரி நீர் மின்திட்டம், பைக்காரா நீர்மின் திட்டம், மோயார் நீர்மின் திட்டம் குந்தா நீர் மின் திட்டம்.
குறிஞ்சி மலர்
பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்
http://www.thangampalani.com/2011/11/story-of-tamilnadu-district-nilgiri.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நீலகிரி மாவட்டம்
##* பகிர்வுக்கு நன்றி
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» நீலகிரி சிக்கன் குருமா
» திருச்சிராப்பள்ளி மாவட்டம்
» விருதுநகர் மாவட்டம்
» நீலகிரி மலை ரெயிலை தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் இல்லை: பொது மேலாளர்
» பதவி நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
» திருச்சிராப்பள்ளி மாவட்டம்
» விருதுநகர் மாவட்டம்
» நீலகிரி மலை ரெயிலை தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் இல்லை: பொது மேலாளர்
» பதவி நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|