சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

தரும்புரி மாவட்டம் Khan11

தரும்புரி மாவட்டம்

2 posters

Go down

தரும்புரி மாவட்டம் Empty தரும்புரி மாவட்டம்

Post by ahmad78 Thu 16 Feb 2012 - 15:23

மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்(Dharmapuri)



தரும்புரி மாவட்டம்

தமிழ் மூதாட்டி ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் ஆண்ட இடம்




அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
தருமபுரி
பரப்பு
4,497 .கி.மீ
மக்கள்தொகை
12,95,182
ஆண்கள்
6,70,520
பெண்கள்
6,24,662
மக்கள் நெருக்கம்
297
எழுத்தறிவு விகிதம்
61.39%
இந்துக்கள்
25,90,698
கிருத்தவர்கள்
39,019
இஸ்லாமியர்
1,23,469

புவியியல் அமைவு
அட்சரேகை
11047-11057N
தீர்க்க ரேகை
780.02-780.40E
இணையதளம்:

www.dharmapuri.tn.nic.in

ஆட்சியின் அலுவலகம்

மின்னஞ்சல்: collrdpi@tn.nic.in
தொலைபேசி: 04342-230500

எல்லைகள்: கிழக்கில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், தெற்கில் சேலம், வடக்கில் ஆந்திர மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டமும், மேற்கில் காவேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: சங்ககாலத்தில் 'தகடூர்' எனப்படது. முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் இப்பகுதித 'நிகரில் சோழமண்டலம்' எனத் தனி மண்டலமாக இருந்தது. பிற்பாடு இது விஜய நகரப் பேரரசின் ஒரு பகுதியானது.

17-
ஆம் நூற்றாண்டில் இப்பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட ஜெகதேவிராயன் என்ற சிற்றரசனின் ஆட்சிக்காலத்தில் தகடூர், தரும்புரி எனப் பெயர் பெற்றது.

திப்பு சுல்தானிடமிருந்து பெறப்பட்ட பகுதியகளைக் கஒண்டு பிரிட்டீஷார் 1792-ல் "பாரமஹால் மற்றும் சேலம்ம மாவட்டத்தை உருவாக்கினார்கள். தரும்புரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளைக் கொண்ட பாரமஹால் மற்றும் சேலம்மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.

சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801 ல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.

1808-
இல் இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1830-இல் மாவட்ட தலைநகர் தரும்புரியில் இருந்து சேலத்திற்கு மாற்றபட்டது.

1965 -
இல் சேலத்தில் இருந்தது சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கபட்டு, தரும்புரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. (அக்டோபர் 2)

2004-
இல் தருபுரியிலிருந்து கிருஷண்கிரி மாவட்டம் உருவாக்கபட்டது.

முக்கிய ஆறுகள்: காவிரி, தென் பெண்ணை.

குறிப்பிடத்தக்க இடங்கள்

அதியமான்கோட்டை: இங்குள்ள சென்ராய பெருமாள் ஆலயம் மன்னர் கிருஷ்ண தேவராயரும், ஹொய்சாள அரசர்களும் இணைந்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலின் கர்ப்பக்கிரகத்திற்குச் செல்லும் மண்டபத்தின் உட் கூரைகளில் மகாபாரதம், கிருஷ்ண விஸ்வரூப தரிசனம், ராமாயணக் காட்சிகள் பலவும் அற்புதச் சித்தர்களாகத் தீட்டப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சிவா நினைவகம்: (பாப்பாரப்பட்டி): சுதந்திர வேள்வியில் தன் வாழ்வவைஅர்பணித்த விடுதலை வீரர்.

தொழில் பூங்கா

தொழில் மேம்பாட்டிற்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மூலப்பொருட்கள் போன்ற வசதிகளைப் பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியே தொழில் பூங்காக்கள், தமிழ்நாட்டின் முதல் தொழில் பூங்கா 1957-இல் ஆரம்பிக்கப்பட்ட கிண்டி, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், கடலூர், ராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழில் பூங்காக்கள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்



o ஹூண்டாய்(Hyundai) - இருங்காட்டுக்கோட்டை (காஞ்சிபுரம்)

o ஃபோர்டு மோட்டார்ஸ்(Ford Motors) - மறைமலை நகர் (காஞ்சிபுரம்)

o என்ஃபீல்டு மோட்டார்ஸ்(enfield motors) - ராணிப்பேட்டை

o அசோக் லேலண்ட்(ashok leyland) - ஒசூர்

o டி.வி.எஸ். மோட்டார்ஸ்(TVS Motors) - ஓசூர்.



இருப்பிடமும், சிறப்புகளும்:



சென்னையிலிருந்து 307 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
சங்க கால வள்ளல் அதியமான் ஆண்ட பகுதியே தகடூர் என்னும் தர்மபுரி.
இந்திய அளவில் பிரசிதிப் பெற்ற சந்தூர் மாம்பழங்கள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமார் 3500 ஹெக்டேர் பரப்பில் மாம்பழச்சாகுபடி செய்யப்படுகிறது.
வேலம்பட்டி கிராமம் - உருண்டை வெல்லத்திற்குப் புகழ்பெற்றது.
தர்மபுரியிலிருந்து ஏழு கி.மீ. தொலைவிலுள்ள பழைய அதியமான்களின் கொட்டளம்.
காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழையுமிடமான ஒகனேக்கல் மிகச் சிறந்த சுற்றுலாத்தளம்.


http://www.thangampalani.com/2011/10/story-of-district-dharmapuri.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தரும்புரி மாவட்டம் Empty Re: தரும்புரி மாவட்டம்

Post by முனாஸ் சுலைமான் Thu 16 Feb 2012 - 19:26

:”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum