Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
தங்கையை சீரழித்த நண்பன் கழுத்து அறுத்து கொலை பழிதீர்த்த அண்ணன் போலீசில் சரண்
3 posters
Page 1 of 1
தங்கையை சீரழித்த நண்பன் கழுத்து அறுத்து கொலை பழிதீர்த்த அண்ணன் போலீசில் சரண்
தங்கையை மானபங்கப்படுத்திய நண்பனை கழுத்தை அறுத்து கொன்றதுடன் மர்ம உறுப்பிலும் கத்தியால் குத்திய அண்ணன், போலீசில் சரணடைந்தார். மும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:
மும்பை காட்கோபர் பகுதியில் தனது தாய், தங்கையுடன் வசிப்பவர் கண்ணன் பிள்ளை (38). இவரது நண்பர் கோவிந்தன். தனியாக வசித்துவந்த கோவிந்தனை தனது வீட்டிலேயே தங்கும்படி கண்ணன் கூறினார். கடந்த 5 ஆண்டாக ஒன்றாக தங்கி இருவரும் வியாபாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணனின் தங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரிடம், ‘என்ன நடந்தது?’ என்று தாய் விசாரித்தபோது முதலில் ‘ஒன்றுமில்லை’ என்று கூறி மழுப்பினார். பின்னர் உண்மையை கூறினார். ‘கோவிந்தன் தன்னை காதலிப்பதாக கூறி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 முறை பலாத்காரம் செய்தார். அப்போது மர்ம உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றேன்’ என்றார். அதிர்ச்சி அடைந்த தாய் இந்த சம்பவத்தை மகன் கண்ணனிடம் கூறினார்.
தங்கையை நண்பனே மானபங்கப்படுத்தியதை கேட்டு ஆத்திரம் அடைந்தார் கண்ணன். எப்படியாவது அவரை பழிவாங்க நேரம் பார்த்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு கோவிந்தனிடம் நைசாக பேச்சு கொடுத்த கண்ணன், ‘தண்ணி அடிக்கலாம்.. வா..’ என்று கூறி வெளியில் அழைத்துச் சென்றார்.
கையோடு கத்தி ஒன்றையும் எடுத்து மறைத்து கொண்டார். காமராஜ் நகர் பகுதியில் ஆட்டோ ரிக்ஷாக்கள் நிறுத்தும் தனிமையான இடம் ஒன்றுக்கு அவரை அழைத்துச் சென்றார். இருவரும் விடிய விடிய குடித்தனர். கோவிந்தனுக்கு போதை ஏறியதும், அவரை வம்புக்கு இழுத்த கண்ணன், ‘ஏன்டா.. இப்படி பண்ணினாய்.. தங்கச்சி வாழ்க்கையில வெளையாடிட்டியே..?’ என்று சட்டையை பிடித்து உலுக்கினார். அதற்கு கோவிந்தன், ‘அவள கைவிட மாட்டேன். உயிருக்குயிரா காதலிக்கிறேன்’ என்றார். ‘அவள ஏமாத்திட்டு நடிக்கிறியா?’ என்றபடி கத்தியை எடுத்து கோவிந்தன் கழுத்தில் சரமாரியாக பாய்ச்சினார். துடிதுடித்து விழுந்த கோவிந்தனின் மர்ம உறுப்பிலும் கத்தியால் குத்தினார். பின்னர், காமராஜ் நகர் போலீஸ் நிலையத்தில் அதிகாலை 4.15 மணிக்கு சென்று சரண் அடைந்தார்.
அவரை போலீசார் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர்.
மும்பை காட்கோபர் பகுதியில் தனது தாய், தங்கையுடன் வசிப்பவர் கண்ணன் பிள்ளை (38). இவரது நண்பர் கோவிந்தன். தனியாக வசித்துவந்த கோவிந்தனை தனது வீட்டிலேயே தங்கும்படி கண்ணன் கூறினார். கடந்த 5 ஆண்டாக ஒன்றாக தங்கி இருவரும் வியாபாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணனின் தங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரிடம், ‘என்ன நடந்தது?’ என்று தாய் விசாரித்தபோது முதலில் ‘ஒன்றுமில்லை’ என்று கூறி மழுப்பினார். பின்னர் உண்மையை கூறினார். ‘கோவிந்தன் தன்னை காதலிப்பதாக கூறி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 முறை பலாத்காரம் செய்தார். அப்போது மர்ம உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றேன்’ என்றார். அதிர்ச்சி அடைந்த தாய் இந்த சம்பவத்தை மகன் கண்ணனிடம் கூறினார்.
தங்கையை நண்பனே மானபங்கப்படுத்தியதை கேட்டு ஆத்திரம் அடைந்தார் கண்ணன். எப்படியாவது அவரை பழிவாங்க நேரம் பார்த்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு கோவிந்தனிடம் நைசாக பேச்சு கொடுத்த கண்ணன், ‘தண்ணி அடிக்கலாம்.. வா..’ என்று கூறி வெளியில் அழைத்துச் சென்றார்.
கையோடு கத்தி ஒன்றையும் எடுத்து மறைத்து கொண்டார். காமராஜ் நகர் பகுதியில் ஆட்டோ ரிக்ஷாக்கள் நிறுத்தும் தனிமையான இடம் ஒன்றுக்கு அவரை அழைத்துச் சென்றார். இருவரும் விடிய விடிய குடித்தனர். கோவிந்தனுக்கு போதை ஏறியதும், அவரை வம்புக்கு இழுத்த கண்ணன், ‘ஏன்டா.. இப்படி பண்ணினாய்.. தங்கச்சி வாழ்க்கையில வெளையாடிட்டியே..?’ என்று சட்டையை பிடித்து உலுக்கினார். அதற்கு கோவிந்தன், ‘அவள கைவிட மாட்டேன். உயிருக்குயிரா காதலிக்கிறேன்’ என்றார். ‘அவள ஏமாத்திட்டு நடிக்கிறியா?’ என்றபடி கத்தியை எடுத்து கோவிந்தன் கழுத்தில் சரமாரியாக பாய்ச்சினார். துடிதுடித்து விழுந்த கோவிந்தனின் மர்ம உறுப்பிலும் கத்தியால் குத்தினார். பின்னர், காமராஜ் நகர் போலீஸ் நிலையத்தில் அதிகாலை 4.15 மணிக்கு சென்று சரண் அடைந்தார்.
அவரை போலீசார் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இந்தியாவில் தங்கையை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய அண்ணன்
» தலைக்கு 5 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் கமாண்டோ போலீசில் சரண்
» கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்!
» பிரபுதேவா மனைவிக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்.
» கணவரின் அண்ணனை கொலை செய்த பெண் சரண்
» தலைக்கு 5 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் கமாண்டோ போலீசில் சரண்
» கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்!
» பிரபுதேவா மனைவிக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்.
» கணவரின் அண்ணனை கொலை செய்த பெண் சரண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|