Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 8:22 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 9:41 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 7:38 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 7:37 pm
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:53 pm
» வரகு வடை
by rammalar Yesterday at 5:40 pm
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:35 pm
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 5:28 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 2:49 pm
» விடுகதைகள்
by rammalar Yesterday at 12:57 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 12:50 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 12:41 pm
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 9:41 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 9:37 am
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 8:12 am
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 8:01 am
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed May 29, 2024 7:43 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed May 29, 2024 7:41 pm
» மோர்க்களி
by rammalar Wed May 29, 2024 7:40 pm
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed May 29, 2024 7:30 pm
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed May 29, 2024 7:26 pm
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed May 29, 2024 7:21 pm
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed May 29, 2024 7:15 pm
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed May 29, 2024 7:07 pm
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed May 29, 2024 5:52 pm
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed May 29, 2024 4:07 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed May 29, 2024 1:32 pm
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed May 29, 2024 1:06 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed May 29, 2024 7:46 am
» பல்சுவை-3
by rammalar Wed May 29, 2024 12:24 am
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
3 posters
Page 1 of 1
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
அறிமுகம் என்னவோ நீ
அண்ணனின் நண்பன்...
துணை முகமாக என்னை
தோழியாக்கியவனே இருவரும்
கணிமுக தொடரில்
ஒருமுகம் பதித்தோம்...
நட்புகள் நாளுக்கு நாள்
நலம் பெற...
பெயரை மறந்து
போட போடி என்று
போட்டி போட்டு நட்பை
கூறு போட்டோம்....
எவர் மனம் புண்பட்டதோ
எம்மிருவர் நட்பில்
ஏழரை நாட்டு சனிபோல்
என் இதழ் நான் உன் காதலியா
என்று கேட்டதால்
இரு கரையாக பிரிந்தோம்
இதயங்கள் பேசாமல்
பிரிவின் வலி இணைக்கும்
என்ற ஆசையில் காத்திருந்தேன்
ஆண்டுகள் ஆழத் தொடங்கியது
அமைதிகள் மோதத் தொடங்கியது
கனவில் கூட சேரவில்லை
காயங்கள் இன்னும் ஆறவில்லை
இதயம் கல்லான உன்னில்
நானே மீண்டும் இணைய
வந்தேன் என் அன்பே
நீ இணைந்த மறுகணமே
கல்லாய் மாறிவிட்டாய் என்
காதலைக் கண்டா இல்லை
உன் காதலை கொண்டா
பேசாமலே பேசுகிறாய்
இருவருக்கும் புரியாமல்
மின்னலே பாடலில்
நெஞ்சை பூப் போல் கொய்தவளே
அண்ணனின் நண்பன்...
துணை முகமாக என்னை
தோழியாக்கியவனே இருவரும்
கணிமுக தொடரில்
ஒருமுகம் பதித்தோம்...
நட்புகள் நாளுக்கு நாள்
நலம் பெற...
பெயரை மறந்து
போட போடி என்று
போட்டி போட்டு நட்பை
கூறு போட்டோம்....
எவர் மனம் புண்பட்டதோ
எம்மிருவர் நட்பில்
ஏழரை நாட்டு சனிபோல்
என் இதழ் நான் உன் காதலியா
என்று கேட்டதால்
இரு கரையாக பிரிந்தோம்
இதயங்கள் பேசாமல்
பிரிவின் வலி இணைக்கும்
என்ற ஆசையில் காத்திருந்தேன்
ஆண்டுகள் ஆழத் தொடங்கியது
அமைதிகள் மோதத் தொடங்கியது
கனவில் கூட சேரவில்லை
காயங்கள் இன்னும் ஆறவில்லை
இதயம் கல்லான உன்னில்
நானே மீண்டும் இணைய
வந்தேன் என் அன்பே
நீ இணைந்த மறுகணமே
கல்லாய் மாறிவிட்டாய் என்
காதலைக் கண்டா இல்லை
உன் காதலை கொண்டா
பேசாமலே பேசுகிறாய்
இருவருக்கும் புரியாமல்
மின்னலே பாடலில்
நெஞ்சை பூப் போல் கொய்தவளே
hishalee- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
அனேக நட்பு காதலில் தான் முடிகிறது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
பானுகமால் wrote:அனேக நட்பு காதலில் தான் முடிகிறது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
முட்டாதீர்கள் இன்று காதலில் தான் உலகமே சுற்றுகிறது.
:];: :flower:
hishalee- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
hishalee wrote:பானுகமால் wrote:அனேக நட்பு காதலில் தான் முடிகிறது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
முட்டாதீர்கள் இன்று காதலில் தான் உலகமே சுற்றுகிறது.
நான் முட்டியது காதலுக்கு அல்ல...
நட்பு காதலானதால் பிரிந்து விட்டர்களே அதற்கு தான்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
பானுகமால் wrote:hishalee wrote:பானுகமால் wrote:அனேக நட்பு காதலில் தான் முடிகிறது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
முட்டாதீர்கள் இன்று காதலில் தான் உலகமே சுற்றுகிறது.
நான் முட்டியது காதலுக்கு அல்ல...
நட்பு காதலானதால் பிரிந்து விட்டர்களே அதற்கு தான்...
இல்லை நண்பரே இருவரின் நட்பு காதலா இல்லை நட்ப என்ற குழப்பத்திலே பிரிந்தது என்று தான் அர்த்தம்.
:];:
hishalee- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
நட்பு காதலில் முடிந்தால் பிரச்சினை இல்லை..காதல் தற்கொலையில் முடிந்தால் தான் சோகம்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
kiwi boy wrote:நட்பு காதலில் முடிந்தால் பிரச்சினை இல்லை..காதல் தற்கொலையில் முடிந்தால் தான் சோகம்..
நிஜம் தான் மிக்க நன்றிகள் நண்பரே
hishalee- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Similar topics
» " பூப் போட்ட தையல்
» நெஞ்சை உருக்கும் கதை...!
» நெஞ்சை பதற வைக்கும் உண்மைச்சம்பவம்
» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
» நெஞ்சை பதறவைக்கும் முட்டாள் இளைஞன்
» நெஞ்சை உருக்கும் கதை...!
» நெஞ்சை பதற வைக்கும் உண்மைச்சம்பவம்
» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
» நெஞ்சை பதறவைக்கும் முட்டாள் இளைஞன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|