சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Today at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Today at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Today at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Today at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Yesterday at 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

ஆசிரமத்திற்கு சீல்: மதுரையில் தேடுதல் வேட்டை: அதிர்ச்சியில் மூலையில் அடங்கிய நித்தி! Khan11

ஆசிரமத்திற்கு சீல்: மதுரையில் தேடுதல் வேட்டை: அதிர்ச்சியில் மூலையில் அடங்கிய நித்தி!

Go down

ஆசிரமத்திற்கு சீல்: மதுரையில் தேடுதல் வேட்டை: அதிர்ச்சியில் மூலையில் அடங்கிய நித்தி! Empty ஆசிரமத்திற்கு சீல்: மதுரையில் தேடுதல் வேட்டை: அதிர்ச்சியில் மூலையில் அடங்கிய நித்தி!

Post by mufees Mon 11 Jun 2012 - 20:52

June 11th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

பெஙளூரில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு அதிரடியாக சீல் வைத்துள்ளது கர்நாடக அரசு. அதோடு மதுரையிலும் ஐகோர்ட்டில் நித்யானந்தா குறித்தும் மதுரை ஆதீன மடத்தில் நடந்த சம்பவங்கள் குறி்த்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்குமுன்பு நித்யானந்தா மீது சமீபத்தில் கர்நாடகா “டிவி’யில் பேட்டியளித்த ஆர்த்தி ராவ் என்ற பெண், நித்யானந்தாவின் குற்றச்சாட்டிற்கு ஆதாரத்துடன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா மீது சமீபத்தில் கர்நாடக டிவி’யில், ஆர்த்தி ராவ் என்ற பெண் நித்யனாந்தா மீது பாலியல் பேட்டியளித்திருந்தார். .இதற்கு மதுரையில் பதிலளித்த நித்யானந்தா, அந்தப் பெண்ணுக்கு பயங்கர நோய் இருந்ததாகவும், அதை குணப்படுத்திக் கொள்ளவே அவர் ஆசிரமம் வந்ததாகவும் கூறி இதனை நித்யானந்தா மறுத்தார்.

முற்றுகை:ஆர்த்தி ராவின் குற்றச்சாட்டை அடுத்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை, சில கர்நாடக அமைப்புகள், கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.இதற்கிடையில், பிடதி ஆசிரமத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நித்யானந்தா சீடர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். நித்யானந்தா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

ஆசிரமத்திற்கு சீல்: இந்நிலையில், நித்யானந்தாவின் ஆசிரம் பெங்களூரு பிடதியில் உள்ளது. நேற்று முன்தினம் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சதானந்தகவுடா , நித்யானந்தா மீதான புகாரில் உண்மையிருக்கும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதைத்தொடர்ந்‌‌து இன்று நித்யானந்தா ஆசிரமத்திற்கு கர்நாடக அரசு சீல் வைத்துள்ளது. மேலும் அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுடன் , அவர் மீதான புகார் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் நித்யானந்தா மீதான ஜமினை ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளது.
மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு: இதற்கிடையே , மதுரை இந்து மக்கள் கட்சித்தலைவர் சோ‌லைக்கண்ணன் ,மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை ஆதீனம் மடத்தில் சமாதானம் செய்ய அழைத்து அங்கு மடத்தில் விரும்பதாக சில செயல்கள் நடப்பதாகவும், இதில் நடிகை ரஞ்சிதா இருந்ததாகவும் இதற்கு நித்யானந்தா, ரஞ்சிதா ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி செல்வம், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ஆசிரமத்திற்கு சீல்: மதுரையில் தேடுதல் வேட்டை: அதிர்ச்சியில் மூலையில் அடங்கிய நித்தி! Nithyananda-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum