Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
அசோலா(பாசி) வேணும் .....................
2 posters
Page 1 of 1
அசோலா(பாசி) வேணும் .....................
நண்பர்களே வணக்கம் நான் கடந்த ஒரு ஆண்டுகளாக அசோலா (Asolaa ) பாசி பற்றிய
தகவலை தேடி கொண்டு இருக்கிறேன் கிடைக்க வில்லை எனவே தயவு கூர்ந்து அசோலா
பாசி எங்கு கிடைக்கும் என்பதை முகவரியுடன் தெரியபடுத்தவும் .குறிப்பு
:அசோலா என்பது ஒரு பாசி அதை ஆடு ,மாடு ,கோழி களுக்கு உணவாககொடுக்கலாம்
தகவலை தேடி கொண்டு இருக்கிறேன் கிடைக்க வில்லை எனவே தயவு கூர்ந்து அசோலா
பாசி எங்கு கிடைக்கும் என்பதை முகவரியுடன் தெரியபடுத்தவும் .குறிப்பு
:அசோலா என்பது ஒரு பாசி அதை ஆடு ,மாடு ,கோழி களுக்கு உணவாககொடுக்கலாம்
danger224- புதுமுகம்
- பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10
Re: அசோலா(பாசி) வேணும் .....................
அசோலா தயாரிப்பு முறை
அசோலா என்பது மிதக்கும் பச்சிலைகள் கொண்ட ஒரு வகைச் செடி அல்லது பெரணியாகும்.இது கடற் பாசியைப் போன்றதேயாகும்.இதில் புரோட்டீன்,அமினோ அமிலம்,விட்டமின்கள் மற்றும் மினரல் போன்ற அணைத்து வகையான சத்துகளும் உள்ளது.
இனப்பெருக்க முறை
பொதுவாக அசோலாவானது நெல் வயல்களில் அல்லது மிதமான தண்ணீர் உள்ள நிலைகளில் வளர்கிறது.சில இடங்களில் கான்க்ரீட் தொட்டிகளில் வளர்க்கின்றனர்
அசோலா தயாரிப்பதற்கு முன்பு முதலில் களைகளை முழுமையாக அகற்ற வேண்டும்
நிலத்தை சமப்படுத்த வேண்டும்
10cm நீளமுள்ள செங்கற்கல்லை நேராக ஒன்றன் மேல் ஒன்றாக செங்குத்தாக செவ்வக வடிவில் கட்ட வேண்டும்
UV விளக்கில் வைத்து பாக்டீரியா முழுமையும் நீக்கி சுத்தம் செய்த சல்பானலைன் காகிததினை(2.5 x 1.8 mt size with 150 gm தடிமன்)சரிசமமாக செங்கலால் கட்டி வைத்த அமைப்பின் மீது விரிக்க வேண்டும்
இதன் மீது 30-35kg நன்கு சளித்த மண்ணை சமமாக பரப்பி விடவும்.இது அசோலாவிற்கு முதன்மை சத்தாக இருக்கும்
கார்பன் மூலப்பொருள்
4-5kg உள்ள 2நாளான பழைய மாட்டு சாணத்துடன் 15-20lit தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கும் போது கார்பன் மூலப்பொருள் உருவாகிறது.
40gms மேக்ரோ நியூட்ரியண்ட் கலவையை(10kg ராக் பாஸபேட்,1.5kgமெக்னீசியம் மற்றும் 20-50gm முரைட் பொட்டாஷ்)கார்பன் மூலப்பொருளுடன் கலந்து அசோலா படுக்கையில் போட வேண்டும்.இந்த கலவையை கலப்பது அசோலா படுக்கையில் போடுவதற்கு முன்பு செய்தால் போதும்.
நீர்ப் பாய்ச்சுதல்
குழியில் 7-10cm அளவு தண்ணீர் இருக்க
வேண்டும்.குளியலறையிலிருந்து வரும் தண்ணீர் அல்லது கால்நடைகள் பராமரிக்கும் அறையிலிருந்து வரும் தண்ணீர் மற்றும் துணி துவைத்து அலசிய 2வது தண்ணீர் என எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
1-1.5kg சுத்தமான செயற்கையாக உண்டாக்கப் பட்ட தாய்அசோலா விதையை தண்ணீர் மட்டத்திற்கு மேல் பரப்பி விடவேண்டும்.அதற்கு முன்பு ஏற்கனவே அதிலுள்ள மண் மற்றும் தண்ணீரை நன்கு கலக்கி விடவேண்டும்.நோய் தடுப்பு முறைகளை செய்த பிறகு,உடனடியாக தூய நீரினைத் தெளிக்க வேண்டும்
ஒரே வாரத்தில் அசோலா படுக்கை முழுவதிலும் படர்ந்து வளர்ந்திருக்கும்
7வது நாளிலிருந்து தொடர்ந்து எல்லா நாட்களிலும் அறுவடை செய்யலாம்
இதற்கு பிளாஸ்டிக் சல்லடை அல்லது அடியில் ஓட்டை உள்ள தட்டு பயன்படுத்தி அறுவடை செய்யலாம்
மாட்டு சாணம்,தாது உப்புகளானது 7நாட்களுக்கு ஒரு முறை மாற்றி,மாற்றி கொடுக்கவும்
அறுவடை செய்யப்பட்ட அசோலாவை நன்கு தண்ணீரால் கழுவி பயன்படுத்த வேண்டும்.அப்பொழுது தான் சாணத்தின் வாசனை போகும்
கலப்பு விகிதம்
இப்படி பெறப்பட்ட அசோலாவை1:1 என்ற அளவில் நாம் ஏற்கனவே கொடுத்துக் கொண்டுள்ள உணவுடன் தரலாம் அல்லது இதை மட்டும் நேரடியாகவும் தரலாம்.
இது போல் அசோலாவைக் கொடுக்கும் போது கால்நடைகளானது 10-12% பால் அதிகமாகக் கறக்கிறது.
மேலும் இதன் மூலம் விவசாயிகளுக்கு 20-25% சேமிப்பும் கிடைக்கிறது.
மற்ற பயன்கள்
பறவைகளுக்கு இதனைக் கொடுப்பதால் அதன் நிறை அதிகரிக்கிறது
2kg அசோலா படுக்கையிலுள்ள மண்ணான்து 1kg NPK உரமாக வரும் 6மாதங்களுக்குப் பயன்படும்.
நண்பரே இதை தாங்கள் உற்பத்தி செய்து பாருங்கள். வேறு கிடைக்கும் இடம் அறிந்தால் தகவல் தருகிறோம்.
அசோலா என்பது மிதக்கும் பச்சிலைகள் கொண்ட ஒரு வகைச் செடி அல்லது பெரணியாகும்.இது கடற் பாசியைப் போன்றதேயாகும்.இதில் புரோட்டீன்,அமினோ அமிலம்,விட்டமின்கள் மற்றும் மினரல் போன்ற அணைத்து வகையான சத்துகளும் உள்ளது.
இனப்பெருக்க முறை
பொதுவாக அசோலாவானது நெல் வயல்களில் அல்லது மிதமான தண்ணீர் உள்ள நிலைகளில் வளர்கிறது.சில இடங்களில் கான்க்ரீட் தொட்டிகளில் வளர்க்கின்றனர்
அசோலா தயாரிப்பதற்கு முன்பு முதலில் களைகளை முழுமையாக அகற்ற வேண்டும்
நிலத்தை சமப்படுத்த வேண்டும்
10cm நீளமுள்ள செங்கற்கல்லை நேராக ஒன்றன் மேல் ஒன்றாக செங்குத்தாக செவ்வக வடிவில் கட்ட வேண்டும்
UV விளக்கில் வைத்து பாக்டீரியா முழுமையும் நீக்கி சுத்தம் செய்த சல்பானலைன் காகிததினை(2.5 x 1.8 mt size with 150 gm தடிமன்)சரிசமமாக செங்கலால் கட்டி வைத்த அமைப்பின் மீது விரிக்க வேண்டும்
இதன் மீது 30-35kg நன்கு சளித்த மண்ணை சமமாக பரப்பி விடவும்.இது அசோலாவிற்கு முதன்மை சத்தாக இருக்கும்
கார்பன் மூலப்பொருள்
4-5kg உள்ள 2நாளான பழைய மாட்டு சாணத்துடன் 15-20lit தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கும் போது கார்பன் மூலப்பொருள் உருவாகிறது.
40gms மேக்ரோ நியூட்ரியண்ட் கலவையை(10kg ராக் பாஸபேட்,1.5kgமெக்னீசியம் மற்றும் 20-50gm முரைட் பொட்டாஷ்)கார்பன் மூலப்பொருளுடன் கலந்து அசோலா படுக்கையில் போட வேண்டும்.இந்த கலவையை கலப்பது அசோலா படுக்கையில் போடுவதற்கு முன்பு செய்தால் போதும்.
நீர்ப் பாய்ச்சுதல்
குழியில் 7-10cm அளவு தண்ணீர் இருக்க
வேண்டும்.குளியலறையிலிருந்து வரும் தண்ணீர் அல்லது கால்நடைகள் பராமரிக்கும் அறையிலிருந்து வரும் தண்ணீர் மற்றும் துணி துவைத்து அலசிய 2வது தண்ணீர் என எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
1-1.5kg சுத்தமான செயற்கையாக உண்டாக்கப் பட்ட தாய்அசோலா விதையை தண்ணீர் மட்டத்திற்கு மேல் பரப்பி விடவேண்டும்.அதற்கு முன்பு ஏற்கனவே அதிலுள்ள மண் மற்றும் தண்ணீரை நன்கு கலக்கி விடவேண்டும்.நோய் தடுப்பு முறைகளை செய்த பிறகு,உடனடியாக தூய நீரினைத் தெளிக்க வேண்டும்
ஒரே வாரத்தில் அசோலா படுக்கை முழுவதிலும் படர்ந்து வளர்ந்திருக்கும்
7வது நாளிலிருந்து தொடர்ந்து எல்லா நாட்களிலும் அறுவடை செய்யலாம்
இதற்கு பிளாஸ்டிக் சல்லடை அல்லது அடியில் ஓட்டை உள்ள தட்டு பயன்படுத்தி அறுவடை செய்யலாம்
மாட்டு சாணம்,தாது உப்புகளானது 7நாட்களுக்கு ஒரு முறை மாற்றி,மாற்றி கொடுக்கவும்
அறுவடை செய்யப்பட்ட அசோலாவை நன்கு தண்ணீரால் கழுவி பயன்படுத்த வேண்டும்.அப்பொழுது தான் சாணத்தின் வாசனை போகும்
கலப்பு விகிதம்
இப்படி பெறப்பட்ட அசோலாவை1:1 என்ற அளவில் நாம் ஏற்கனவே கொடுத்துக் கொண்டுள்ள உணவுடன் தரலாம் அல்லது இதை மட்டும் நேரடியாகவும் தரலாம்.
இது போல் அசோலாவைக் கொடுக்கும் போது கால்நடைகளானது 10-12% பால் அதிகமாகக் கறக்கிறது.
மேலும் இதன் மூலம் விவசாயிகளுக்கு 20-25% சேமிப்பும் கிடைக்கிறது.
மற்ற பயன்கள்
பறவைகளுக்கு இதனைக் கொடுப்பதால் அதன் நிறை அதிகரிக்கிறது
2kg அசோலா படுக்கையிலுள்ள மண்ணான்து 1kg NPK உரமாக வரும் 6மாதங்களுக்குப் பயன்படும்.
நண்பரே இதை தாங்கள் உற்பத்தி செய்து பாருங்கள். வேறு கிடைக்கும் இடம் அறிந்தால் தகவல் தருகிறோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அசோலா(பாசி) வேணும் .....................
நண்பர்களே தங்கள் தகவலுக்கு நன்றி இருந்தாலும் அசோலா எங்கு கிடைக்கும் என்ற முகவரி தந்தாள் மிக மிக சந்தோசமாக இருக்கும்
danger224- புதுமுகம்
- பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10
Similar topics
» சுய தொழில்கள்-கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி or பெப்ஸி பாசி)வளர்ப்பு
» நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா
» கடலுக்கு அடியில் மலேரியாவை துரத்தும் பாசி கண்டுபிடிப்பு
» வளர்ப்பு மீன்களை பாதுகாக்கும் பாசி காவிரியில் சேகரிக்கும் பணியாளர்கள்
» கடல் பாசி சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
» நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா
» கடலுக்கு அடியில் மலேரியாவை துரத்தும் பாசி கண்டுபிடிப்பு
» வளர்ப்பு மீன்களை பாதுகாக்கும் பாசி காவிரியில் சேகரிக்கும் பணியாளர்கள்
» கடல் பாசி சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|