Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...
3 posters
Page 1 of 1
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...
உபயோகமான வேலை ஒன்றை -"ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம்" என்ற தன்னார்வ அமைப்பு செய்துள்ளது. 2004ல் இருந்து 2011ம் ஆண்டு வரை, நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, கிடைத்த வருமானம் எவ்வளவு என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் - கட்சிகள் எல்லாம் வசூல் மன்னர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் மட்டுமல்ல - சொத்து சேர்ப்பதிலும் காங்கிரஸ்க்கே முதலிடம் கிடைத்துள்ளது.
நூற்றாண்டு கண்ட காங்கிரஸ்க்கு இந்த பெருமை கூட இல்லையென்றால் எப்படி. 2004ல் இருந்து 2011ம் ஆண்டு வரை, காங்கிரஸ் கட்சிக்கு - 2,008 கோடி ரூபாயும், எதிர்க்கட்சியான பா.ஜ., வுக்கு, 994 கோடி ரூபாயும், வருமானமாய் கிடைத்துள்ளது. மொத்தமாக - நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமாக 4,662 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளன.
கடந்த ஏழு ஆண்டுகளில், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் - தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளதன் மூலமும் மற்றும் வருமான வரி கணக்கு விவரங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும், வருமான வரித்துறையிடம் பெற்ற, தகவலின் அடிப்படையிலும், கட்சிகளின் வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், ஏழு ஆண்டுகளில், பெருமளவு வருவாய் ஈட்டியுள்ளன. வருமானத்தில் மூன்றாவது இடம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்துள்ளது. ஏழு ஆண்டுகளில், 484 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் வருமானத்திற்கு அரசியல் கட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அரசியல்வாதிகளுக்கும் பஞ்சமில்லை. அவர்களை ஆட்சியில் உட்கார வைத்து அழகு பார்க்கும் பொதுமக்களுக்கோ - வேலைக்கு போனால் தான் காசு. ஏழை எளியவர்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 417 கோடி வருமானம் கிட்டியுள்ளது. இல்லையென்றால் நட்சத்திர விடுதி போல பிரம்மாண்டமாய் கட்சி அலுவலகம் கட்ட முடியுமா? தொழிலாளர்களுக்கெல்லாம் கம்யூ கட்சி சொத்து பெருமையளிக்குமே.
அதே நேரத்தில், அதன் சகோதர கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 6.7 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே, வருவாய் ஈட்டியுள்ளது. என்ன கஷ்ட காலமோ அதற்கு. சமாஜ்வாதி கட்சிக்கு, 278 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ், 160 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. மாநில கட்சிகளில் அ.தி.மு.க., 59 கோடிகளையும், தெலுங்கு தேசம், 53 கோடிகளையும், தி.மு.க., 44 கோடிகளையும், சிவசேனா, 32 கோடிகளையும், சிரோன்மணி அகாலி தளம், 25 கோடி ரூபாய்களையும் வருவாயாக ஈட்டியுள்ளன.
இந்த ரேஸில் தி.மு.க., வை அ.தி.மு.க., பின்னுக்கு தள்ளியது ஆச்சர்யமாக உள்ளது. கணக்கில் ஏதேனும் கோளாறு, பிழை இருக்கலாம். வருமானம் எல்லாம் பெரும் பணக்காரர்களிடம், நிறுவனங்களிடம் நன்கொடையாக பெற்றவை. ஏழை பாழைகளிடம் உண்டியல் குலுக்கி அல்ல... இப்படி இருக்கும்போது - அரசியல் கட்சிகள் யாருக்கு விசுவாசமாக இருக்கும். நாட்டு மக்களுக்கா, பணக்கார முதலைகளுக்கா... சுரங்க ஊழலில் தொடர்புடையதாக கருதப்படும் சில நிறுவனங்களும், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளதாம்.
நன்கொடை பெறுவதில், விதிமுறைகள் மீறலும் நடந்துள்ளன. அரசியல் கட்சிகளின், நிதி திரட்டும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே, விதி மீறல்களை கட்டுப்படுத்த முடியும்." என்று ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்கிற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த சொத்து விபரத்தை பார்த்து "நம் கட்சியை விட அந்த கட்சி ஏதய்யா அவ்வளவு வருமானம்" என்று வயிறு எரிந்து முறைகேடாக வருவாயை பெருக்க முனைய வேண்டாம். பெரிய கட்சிகளுக்கு எப்படியோ நன்கொடை கிடைத்துவிடுகிறது.
லெட்டர் பேடு கட்சிகள், சின்ன கட்சிகள், சினிமா நடிகர் கட்சிகள், சாதி கட்சிகளுக்கு எப்படி வருமானம் கிடைக்கிறது. இருக்கவே இருக்கிறது கட்டப்பஞ்சாயத்து. இன்றைக்கு தமிழகத்தில் - பெரிய, சிறிய என்கிற பேதமின்றி பெரும்பாலான அரசியல்கட்சிகள் - சொந்தமாய் கட்சி அலுவலகம், சொந்தமாய் தொலைக்காட்சி சேனல் இல்லாமல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சிகள் ஏன் இந்தியா ஏழை நாடு என்றால் ஒப்பு கொள்ள மறுக்கிறது என்பது புரிகிறதா?
ஆக்கத்திற்கு உதவி, தினமலர் செய்தி.
உபயோகமான வேலை ஒன்றை -"ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம்" என்ற தன்னார்வ அமைப்பு செய்துள்ளது. 2004ல் இருந்து 2011ம் ஆண்டு வரை, நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, கிடைத்த வருமானம் எவ்வளவு என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் - கட்சிகள் எல்லாம் வசூல் மன்னர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் மட்டுமல்ல - சொத்து சேர்ப்பதிலும் காங்கிரஸ்க்கே முதலிடம் கிடைத்துள்ளது.
நூற்றாண்டு கண்ட காங்கிரஸ்க்கு இந்த பெருமை கூட இல்லையென்றால் எப்படி. 2004ல் இருந்து 2011ம் ஆண்டு வரை, காங்கிரஸ் கட்சிக்கு - 2,008 கோடி ரூபாயும், எதிர்க்கட்சியான பா.ஜ., வுக்கு, 994 கோடி ரூபாயும், வருமானமாய் கிடைத்துள்ளது. மொத்தமாக - நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமாக 4,662 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளன.
கடந்த ஏழு ஆண்டுகளில், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் - தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளதன் மூலமும் மற்றும் வருமான வரி கணக்கு விவரங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும், வருமான வரித்துறையிடம் பெற்ற, தகவலின் அடிப்படையிலும், கட்சிகளின் வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், ஏழு ஆண்டுகளில், பெருமளவு வருவாய் ஈட்டியுள்ளன. வருமானத்தில் மூன்றாவது இடம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்துள்ளது. ஏழு ஆண்டுகளில், 484 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் வருமானத்திற்கு அரசியல் கட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அரசியல்வாதிகளுக்கும் பஞ்சமில்லை. அவர்களை ஆட்சியில் உட்கார வைத்து அழகு பார்க்கும் பொதுமக்களுக்கோ - வேலைக்கு போனால் தான் காசு. ஏழை எளியவர்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 417 கோடி வருமானம் கிட்டியுள்ளது. இல்லையென்றால் நட்சத்திர விடுதி போல பிரம்மாண்டமாய் கட்சி அலுவலகம் கட்ட முடியுமா? தொழிலாளர்களுக்கெல்லாம் கம்யூ கட்சி சொத்து பெருமையளிக்குமே.
அதே நேரத்தில், அதன் சகோதர கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 6.7 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே, வருவாய் ஈட்டியுள்ளது. என்ன கஷ்ட காலமோ அதற்கு. சமாஜ்வாதி கட்சிக்கு, 278 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ், 160 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. மாநில கட்சிகளில் அ.தி.மு.க., 59 கோடிகளையும், தெலுங்கு தேசம், 53 கோடிகளையும், தி.மு.க., 44 கோடிகளையும், சிவசேனா, 32 கோடிகளையும், சிரோன்மணி அகாலி தளம், 25 கோடி ரூபாய்களையும் வருவாயாக ஈட்டியுள்ளன.
இந்த ரேஸில் தி.மு.க., வை அ.தி.மு.க., பின்னுக்கு தள்ளியது ஆச்சர்யமாக உள்ளது. கணக்கில் ஏதேனும் கோளாறு, பிழை இருக்கலாம். வருமானம் எல்லாம் பெரும் பணக்காரர்களிடம், நிறுவனங்களிடம் நன்கொடையாக பெற்றவை. ஏழை பாழைகளிடம் உண்டியல் குலுக்கி அல்ல... இப்படி இருக்கும்போது - அரசியல் கட்சிகள் யாருக்கு விசுவாசமாக இருக்கும். நாட்டு மக்களுக்கா, பணக்கார முதலைகளுக்கா... சுரங்க ஊழலில் தொடர்புடையதாக கருதப்படும் சில நிறுவனங்களும், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளதாம்.
நன்கொடை பெறுவதில், விதிமுறைகள் மீறலும் நடந்துள்ளன. அரசியல் கட்சிகளின், நிதி திரட்டும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே, விதி மீறல்களை கட்டுப்படுத்த முடியும்." என்று ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்கிற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த சொத்து விபரத்தை பார்த்து "நம் கட்சியை விட அந்த கட்சி ஏதய்யா அவ்வளவு வருமானம்" என்று வயிறு எரிந்து முறைகேடாக வருவாயை பெருக்க முனைய வேண்டாம். பெரிய கட்சிகளுக்கு எப்படியோ நன்கொடை கிடைத்துவிடுகிறது.
லெட்டர் பேடு கட்சிகள், சின்ன கட்சிகள், சினிமா நடிகர் கட்சிகள், சாதி கட்சிகளுக்கு எப்படி வருமானம் கிடைக்கிறது. இருக்கவே இருக்கிறது கட்டப்பஞ்சாயத்து. இன்றைக்கு தமிழகத்தில் - பெரிய, சிறிய என்கிற பேதமின்றி பெரும்பாலான அரசியல்கட்சிகள் - சொந்தமாய் கட்சி அலுவலகம், சொந்தமாய் தொலைக்காட்சி சேனல் இல்லாமல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சிகள் ஏன் இந்தியா ஏழை நாடு என்றால் ஒப்பு கொள்ள மறுக்கிறது என்பது புரிகிறதா?
ஆக்கத்திற்கு உதவி, தினமலர் செய்தி.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...
சிரிக்க மட்டுமே...சிந்திக்க அல்ல...(இணையத்திலிருந்து)
---------------------------------------
---------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
Re: நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...
- Code:
thalai suthuthu
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Similar topics
» பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» இந்தியா ஒரு ‘பூச்சிய’ நாடு!
» இந்தியா நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து பெறுவதற்கு ஆஸ்திரேலியா முழு ஆதரவு
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» இந்தியா ஒரு ‘பூச்சிய’ நாடு!
» இந்தியா நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து பெறுவதற்கு ஆஸ்திரேலியா முழு ஆதரவு
» பாரத நாடு பழம்பெரு நாடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|