Latest topics
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி! by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி : விஜயகாந்த்
2 posters
Page 1 of 1
தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி : விஜயகாந்த்
தே.மு.தி.க.
இடம்பெறும் கூட்டணியே வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் என்று
அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிற
கட்சிகளில் இருந்து விலகிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தே.மு.தி.க.வில்
சேரும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை
அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசும்போது,
’’ரேஷன்
கடைகளில் விற்கப்படும் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு விலையில் ரூ.10
குறைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு முன்பு
விலையைக் குறைக்காதது ஏன்? தேர்தல் வருகிறது என்பதால் பருப்பு விலையைக்
குறைத்ததாகக் கூறி மக்களை ஏமாற்ற கருணாநிதி முயல்கிறார். இதேபோல் தக்காளி,
வெங்காயம் விலையைக் குறைக்காதது ஏன்?
இம்மாதம்
30-ம் தேதி நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாகக் கூறி
கருணாநிதி தில்லிக்குச் செல்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்வர்கள்
மாநாட்டுக்கு அவர் செல்லவில்லை.
இப்போது அவர் மாநாட்டுக்காகச் செல்லவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காகவே தில்லி செல்கிறார்.
இலங்கைத்
தமிழர்களைப் பாதுகாக்கவோ, தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகளுக்காகவோ முதல்வர்
கருணாநிதி தில்லி சென்றதில்லை. இதற்கு முன்பு, தனது குடும்பத்தினருக்கு
மத்திய அமைச்சரவையில் பதவி வாங்குவதற்காக தில்லி சென்றார். இப்போதும்,
அதுபோலவே தேர்தல் கூட்டணி பற்றி பேசுவதற்காக தில்லி செல்கிறார்.
முதல்வர் பதவியில் இருப்பதைவிட, தி.மு.க.வின் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பதையே பெரிதாகக் கருதுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
இனி
அவர் தி.மு.க.வின் தலைவராக மட்டும்தான் இருக்க முடியும். மீண்டும் அவரால்
முதல்வராக முடியாது. வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம்
புகட்ட வேண்டும். தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது
பற்றி சேலம் மாநாட்டில் தொண்டர்களின் கருத்தைக் கேட்டறிந்தேன். மாவட்டச்
செயலாளர்கள், மாநில நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்டறிந்துள்ளேன்.
யாருடன் கூட்டணி என்பது பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பேன்.
மக்களை
மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்பேன்.
கூட்டணிக்காக தொண்டர்களை யாரிடமும் அடகு வைக்க மாட்டேன். தே.மு.தி.க.
யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அந்த கூட்டணிதான் வெற்றி கூட்டணியாக அமையும்’’
என்று பேசினார்.
இடம்பெறும் கூட்டணியே வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் என்று
அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிற
கட்சிகளில் இருந்து விலகிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தே.மு.தி.க.வில்
சேரும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை
அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசும்போது,
’’ரேஷன்
கடைகளில் விற்கப்படும் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு விலையில் ரூ.10
குறைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு முன்பு
விலையைக் குறைக்காதது ஏன்? தேர்தல் வருகிறது என்பதால் பருப்பு விலையைக்
குறைத்ததாகக் கூறி மக்களை ஏமாற்ற கருணாநிதி முயல்கிறார். இதேபோல் தக்காளி,
வெங்காயம் விலையைக் குறைக்காதது ஏன்?
30-ம் தேதி நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாகக் கூறி
கருணாநிதி தில்லிக்குச் செல்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்வர்கள்
மாநாட்டுக்கு அவர் செல்லவில்லை.
இப்போது அவர் மாநாட்டுக்காகச் செல்லவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காகவே தில்லி செல்கிறார்.
இலங்கைத்
தமிழர்களைப் பாதுகாக்கவோ, தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகளுக்காகவோ முதல்வர்
கருணாநிதி தில்லி சென்றதில்லை. இதற்கு முன்பு, தனது குடும்பத்தினருக்கு
மத்திய அமைச்சரவையில் பதவி வாங்குவதற்காக தில்லி சென்றார். இப்போதும்,
அதுபோலவே தேர்தல் கூட்டணி பற்றி பேசுவதற்காக தில்லி செல்கிறார்.
முதல்வர் பதவியில் இருப்பதைவிட, தி.மு.க.வின் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பதையே பெரிதாகக் கருதுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
இனி
அவர் தி.மு.க.வின் தலைவராக மட்டும்தான் இருக்க முடியும். மீண்டும் அவரால்
முதல்வராக முடியாது. வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம்
புகட்ட வேண்டும். தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது
பற்றி சேலம் மாநாட்டில் தொண்டர்களின் கருத்தைக் கேட்டறிந்தேன். மாவட்டச்
செயலாளர்கள், மாநில நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்டறிந்துள்ளேன்.
யாருடன் கூட்டணி என்பது பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பேன்.
மக்களை
மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்பேன்.
கூட்டணிக்காக தொண்டர்களை யாரிடமும் அடகு வைக்க மாட்டேன். தே.மு.தி.க.
யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அந்த கூட்டணிதான் வெற்றி கூட்டணியாக அமையும்’’
என்று பேசினார்.
உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Re: தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி : விஜயகாந்த்
நம்ம விஜயகாந்த் இல்ல அப்படித்தான் பேசுவார். :!+: :”@:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» தொடங்கியது போர்...விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!
» உள்ளாட்சித் தேர்தல்: கூட்டணி குறித்து தேமுதிக -காங்கிரஸ் திடீர் ரகசியப் பேச்சு
» கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் ஈரான் வங்கி
» அதிபுத்திசாலிகள் குழுவில் இடம்பெறும் 3 வயது பிரிட்டிஷ் சிறுமி
» அதிபுத்திசாலிகள் குழுவில் இடம்பெறும் 3 வயது பிரிட்டிஷ் சிறுமி
» உள்ளாட்சித் தேர்தல்: கூட்டணி குறித்து தேமுதிக -காங்கிரஸ் திடீர் ரகசியப் பேச்சு
» கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் ஈரான் வங்கி
» அதிபுத்திசாலிகள் குழுவில் இடம்பெறும் 3 வயது பிரிட்டிஷ் சிறுமி
» அதிபுத்திசாலிகள் குழுவில் இடம்பெறும் 3 வயது பிரிட்டிஷ் சிறுமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|