Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
தொடங்கியது போர்...விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!
Page 1 of 1
தொடங்கியது போர்...விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!
சென்னை : (01 - பிப்ரவரி-2012 )
சென்னை சட்டசபையில் இன்று அதிமுக, தேமுதிக இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று எதிர்க்கட்சியான பின்னர் முதல் முறையாக அக்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை சபை தொடங்கிய சிறிது நேரத்திலேயே புயல் நிவாரண நிதி தொடர்பான விவாதத்தை தேமுதிக மீண்டும் கையில் எடுத்தது. அப்போது தேர்தல் வெற்றி தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏக்கள் பேசினர். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்தனர்.
அப்போது விஜயகாந்த் எழுந்து பேசும்போது அதிமுக உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். முதல்வர் ஜெயலலிதாவும் எழுந்து குறுக்கிட்டு சவால் விட்டுப் பேசினார். இதற்கு தேமுதிகவினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். பதிலுக்கு அதிமுகவினரும் குரல் எழுப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து அவையின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி தேமுதிக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற மார்ஷலுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அவைக் காவலர்களுடன் உள்ளே புகுந்து தேமுதிக எம்.எல்.ஏக்களை -விஜயகாந்த் உள்பட - கூண்டோடு வெளியேற்றனர்.
தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர்கள் கோஷமிட்டபடி வெளியேறினர்.
சென்னை சட்டசபையில் இன்று அதிமுக, தேமுதிக இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று எதிர்க்கட்சியான பின்னர் முதல் முறையாக அக்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை சபை தொடங்கிய சிறிது நேரத்திலேயே புயல் நிவாரண நிதி தொடர்பான விவாதத்தை தேமுதிக மீண்டும் கையில் எடுத்தது. அப்போது தேர்தல் வெற்றி தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏக்கள் பேசினர். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்தனர்.
அப்போது விஜயகாந்த் எழுந்து பேசும்போது அதிமுக உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். முதல்வர் ஜெயலலிதாவும் எழுந்து குறுக்கிட்டு சவால் விட்டுப் பேசினார். இதற்கு தேமுதிகவினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். பதிலுக்கு அதிமுகவினரும் குரல் எழுப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து அவையின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி தேமுதிக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற மார்ஷலுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அவைக் காவலர்களுடன் உள்ளே புகுந்து தேமுதிக எம்.எல்.ஏக்களை -விஜயகாந்த் உள்பட - கூண்டோடு வெளியேற்றனர்.
தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர்கள் கோஷமிட்டபடி வெளியேறினர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» படிக்காதவர்களுக்கும் தேமுதிக ஆட்சியில் வேலை
» ஜேர்மனியில் 2ஆம் உலகப் போர் குண்டால்; 20,000 பேர் வெளியேற்றம்
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
» திண்டிவனத்தில் பேனர்கள் கிழிப்பு: அதிமுக, தேமுதிக தொண்டர்கள் கைகலப்பு
» ஜேர்மனியில் 2ஆம் உலகப் போர் குண்டால்; 20,000 பேர் வெளியேற்றம்
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
» திண்டிவனத்தில் பேனர்கள் கிழிப்பு: அதிமுக, தேமுதிக தொண்டர்கள் கைகலப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|