Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!
4 posters
Page 1 of 1
கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!
கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!
ஆமதாபாத்:குஜராத்தில், பஞ்சாயத்து தேர்தலில் தோற்றதால், ஆத்திரம்
அடைந்த நபர், கிராம மக்கள், தனக்கு ஓட்டுப் போட்டனரா என்பதை தெரிந்து
கொள்வதற்காக, கொதிக்கும் எண்ணெய்க்குள், அவர்களின் கைகளை விட வைத்த,
அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத்தில், நரேந்திர மோடி
தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ.,
கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, அவரை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு உள்ளன.நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையை,
எதிர்க்கட்சியினர் கூட, பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அவரின்
இமேஜுக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையிலான, சில நடவடிக்கைகளில், அங்குள்ள,
சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு உள்ளனர்.
சபர்கந்தா மாவட்டத்தில்,
தேராய் என்ற கிராமம் உள்ளது. இங்கு, சமீபத்தில், பஞ்சாயத்து தேர்தல்
நடந்தது. இதில், கிரிஷ் பார்மர் என்பவர் போட்டியிட்டார். இவர், அந்த
கிராமத்தில், செல்வாக்கு பெற்றவர்.இதனால், தனக்கு தான், ஓட்டுப் போட
வேண்டும் என, கிராம மக்களுக்கு, மிரட்டல் விடுத்திருந்தார். தேர்தல்
முடிவு, அவர், எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்து விட்டது. தேர்தலில், அவர்,
தோல்வி அடைந்தார்.
ஆத்திரமடைந்த கிரிஷ், தனக்கு ஓட்டளித்திருக்க
மாட்டார்கள் என, சந்தேகப்பட்ட சிலரை, இரண்டு நாட்களுக்கு முன், அழைத்தார்.
அவர்களிடம்,"நீங்கள், எனக்குத் தான், ஓட்டளித்தீர்களா என்ற, சந்தேகம்
ஏற்பட்டுள்ளது. எனக்கு, நீங்கள் ஓட்டளித்தது உண்மை என்றால், அதை
நிரூபித்துக் காட்ட வேண்டும்' என்றார்.
பின், நன்றாக கொதிக்க வைத்த
எண்ணெய் சட்டியை எடுத்து வந்து, அவர்கள் அனைவரையும், அந்த எண்ணெய்க்குள்
கையை விட்டு, தங்களை நிரூபிக்க வேண்டும், என, மிரட்டல் விடுத்தார்.
உயிருக்கு பயந்த, அந்த அப்பாவி கிராம மக்கள், வேறு வழியின்றி, கொதிக்கும்
எண்ணெய்க்குள் கையை விட்டனர்.இதில், 15 பேரின், கை விரல்களில்,
கொப்புளங்கள் ஏற்பட்டன. அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, போலீசார், விசாரணை
நடத்தினர்.ஆனால், உயிருக்கு பயந்து, கிரிஷ் பார்மருக்கு எதிராக, புகார்
கொடுக்க,எவரும் முன்வரவில்லை. இருந்தாலும், போலீசார், கிரிஷ் பார்மரை கைது
செய்தனர்.
-தினமலர்
ஆமதாபாத்:குஜராத்தில், பஞ்சாயத்து தேர்தலில் தோற்றதால், ஆத்திரம்
அடைந்த நபர், கிராம மக்கள், தனக்கு ஓட்டுப் போட்டனரா என்பதை தெரிந்து
கொள்வதற்காக, கொதிக்கும் எண்ணெய்க்குள், அவர்களின் கைகளை விட வைத்த,
அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத்தில், நரேந்திர மோடி
தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ.,
கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, அவரை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு உள்ளன.நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையை,
எதிர்க்கட்சியினர் கூட, பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அவரின்
இமேஜுக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையிலான, சில நடவடிக்கைகளில், அங்குள்ள,
சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு உள்ளனர்.
சபர்கந்தா மாவட்டத்தில்,
தேராய் என்ற கிராமம் உள்ளது. இங்கு, சமீபத்தில், பஞ்சாயத்து தேர்தல்
நடந்தது. இதில், கிரிஷ் பார்மர் என்பவர் போட்டியிட்டார். இவர், அந்த
கிராமத்தில், செல்வாக்கு பெற்றவர்.இதனால், தனக்கு தான், ஓட்டுப் போட
வேண்டும் என, கிராம மக்களுக்கு, மிரட்டல் விடுத்திருந்தார். தேர்தல்
முடிவு, அவர், எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்து விட்டது. தேர்தலில், அவர்,
தோல்வி அடைந்தார்.
ஆத்திரமடைந்த கிரிஷ், தனக்கு ஓட்டளித்திருக்க
மாட்டார்கள் என, சந்தேகப்பட்ட சிலரை, இரண்டு நாட்களுக்கு முன், அழைத்தார்.
அவர்களிடம்,"நீங்கள், எனக்குத் தான், ஓட்டளித்தீர்களா என்ற, சந்தேகம்
ஏற்பட்டுள்ளது. எனக்கு, நீங்கள் ஓட்டளித்தது உண்மை என்றால், அதை
நிரூபித்துக் காட்ட வேண்டும்' என்றார்.
பின், நன்றாக கொதிக்க வைத்த
எண்ணெய் சட்டியை எடுத்து வந்து, அவர்கள் அனைவரையும், அந்த எண்ணெய்க்குள்
கையை விட்டு, தங்களை நிரூபிக்க வேண்டும், என, மிரட்டல் விடுத்தார்.
உயிருக்கு பயந்த, அந்த அப்பாவி கிராம மக்கள், வேறு வழியின்றி, கொதிக்கும்
எண்ணெய்க்குள் கையை விட்டனர்.இதில், 15 பேரின், கை விரல்களில்,
கொப்புளங்கள் ஏற்பட்டன. அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, போலீசார், விசாரணை
நடத்தினர்.ஆனால், உயிருக்கு பயந்து, கிரிஷ் பார்மருக்கு எதிராக, புகார்
கொடுக்க,எவரும் முன்வரவில்லை. இருந்தாலும், போலீசார், கிரிஷ் பார்மரை கைது
செய்தனர்.
-தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!
காரணமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!
*சம்ஸ் wrote:காரணமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!
குருவி சுடுரீங்களா..மீனு wrote:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!
அச்சலா wrote:குருவி சுடுரீங்களா..மீனு wrote:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!
ஆத்தி..என்ன இது..மீனு wrote:அச்சலா wrote:குருவி சுடுரீங்களா..மீனு wrote:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!
அன்பு மலரா :+=+:அச்சலா wrote:ஆத்தி..என்ன இது..மீனு wrote:அச்சலா wrote:குருவி சுடுரீங்களா..மீனு wrote:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|