Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
இலங்கையில் சுமார் 20 இலட்சம் நாய்கள் ; 60 வீதம் கட்டாக்காலிகள்
3 posters
Page 1 of 1
இலங்கையில் சுமார் 20 இலட்சம் நாய்கள் ; 60 வீதம் கட்டாக்காலிகள்
இலங்கையில் சுமார் 20 இலட்சம் நாய்கள் ; 60 வீதம் கட்டாக்காலிகள்
* விசர் நாய்க்கடி நோய் அதிகரிக்க வாய்ப்பு
* ஆண்டுதோறும் 50 பேர்வரை உயிரிழப்பு
* சனத்தொகையில் 1/8 பேர் நாய் வளர்ப்பு
நிரூஷி விமலவீர
இலங்கையில் சுமார் 20 இலட்சம் நாய்கள் உள்ளன. இவற்றில் 60 வீதமானவை கட்டாக்காலி நாய்களாக இருக்கின்றன. இதனால் அதிகளவில் நீர்வெறுப்பு நோய் (விசர்) ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் விசர் நாய்க்கடியினால் ஏற்படும் நீர் வெறுப்பு நோயினால் 40 முதல் 50 பேர் வரை உயிரிழக்கின்றனர். இவர்களுக்கு மிகவும் மோசமான பின்விளைவுகளை சந்தித்த பின்பே மரணமாக வேண்டிய நிலை உருவாகின்றது. இலங்கையில் வாழ்பவர்களில்
எட்டுப் பேரில் ஒருவருக்கு ஒரு நாய் வீதம் உள்ளது என கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நீர்வெறுப்பு நோய்த்தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹரிச்சந்திர தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கு 12 இலட்சம் நீர்வெறுப்பு தடுப்பூசிகள் நாய்களுக்காக பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசிகளை நாய்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் டொக்டர் ஹரிச்சந்திர தெரிவித்தார்.
நீர்வெறுப்பு நோய் மிக விரைவில் உடல் முழுவதும் பரவக் கூடியதென்பதால் நாய்க்கடிக்கு உள்ளான ஓரிரு நிமிடங் களிலேயே சிகிச்சை பெறவேண்டும் என்றும் டொக்டர் ஹரிச்சந்திர தெரிவித்தார். இந்த நோய் உடலில் பரவும் போது நரம்பு மண்டலத்தை பாதித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். துடித்தல், எச்சில் வடிதல் போன்றன நோயின் அறிகுறி களாகும்.
இறுதியில் நாயைப் போன்றே நடந்து கொள்வதுடன் பேச்சு வராமல் வெறும் சத்தம் மட்டுமே வெளிவரும் நிலை உருவாகி பல சோதனைகளை அனுபவித்து மரணிக்கும் நிலை ஏற்படும்.
நோயாளியின் அருகில் இருப்பவருக்கும் தடுப்பூசி போடவேண்டும். உலகில் நாயை மிக செல்லப்பிராணியாக வளர்ப்ப துடன் அதனை மிக பாதுகாப்பான முறையில் வளர்த்து வருகின்றனர் என்றும் டொக்டர் ஹரிச்சந்திர குறிப்பிட்டார்.
தினகரன்.
* விசர் நாய்க்கடி நோய் அதிகரிக்க வாய்ப்பு
* ஆண்டுதோறும் 50 பேர்வரை உயிரிழப்பு
* சனத்தொகையில் 1/8 பேர் நாய் வளர்ப்பு
நிரூஷி விமலவீர
இலங்கையில் சுமார் 20 இலட்சம் நாய்கள் உள்ளன. இவற்றில் 60 வீதமானவை கட்டாக்காலி நாய்களாக இருக்கின்றன. இதனால் அதிகளவில் நீர்வெறுப்பு நோய் (விசர்) ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் விசர் நாய்க்கடியினால் ஏற்படும் நீர் வெறுப்பு நோயினால் 40 முதல் 50 பேர் வரை உயிரிழக்கின்றனர். இவர்களுக்கு மிகவும் மோசமான பின்விளைவுகளை சந்தித்த பின்பே மரணமாக வேண்டிய நிலை உருவாகின்றது. இலங்கையில் வாழ்பவர்களில்
எட்டுப் பேரில் ஒருவருக்கு ஒரு நாய் வீதம் உள்ளது என கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நீர்வெறுப்பு நோய்த்தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹரிச்சந்திர தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கு 12 இலட்சம் நீர்வெறுப்பு தடுப்பூசிகள் நாய்களுக்காக பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசிகளை நாய்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் டொக்டர் ஹரிச்சந்திர தெரிவித்தார்.
நீர்வெறுப்பு நோய் மிக விரைவில் உடல் முழுவதும் பரவக் கூடியதென்பதால் நாய்க்கடிக்கு உள்ளான ஓரிரு நிமிடங் களிலேயே சிகிச்சை பெறவேண்டும் என்றும் டொக்டர் ஹரிச்சந்திர தெரிவித்தார். இந்த நோய் உடலில் பரவும் போது நரம்பு மண்டலத்தை பாதித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். துடித்தல், எச்சில் வடிதல் போன்றன நோயின் அறிகுறி களாகும்.
இறுதியில் நாயைப் போன்றே நடந்து கொள்வதுடன் பேச்சு வராமல் வெறும் சத்தம் மட்டுமே வெளிவரும் நிலை உருவாகி பல சோதனைகளை அனுபவித்து மரணிக்கும் நிலை ஏற்படும்.
நோயாளியின் அருகில் இருப்பவருக்கும் தடுப்பூசி போடவேண்டும். உலகில் நாயை மிக செல்லப்பிராணியாக வளர்ப்ப துடன் அதனை மிக பாதுகாப்பான முறையில் வளர்த்து வருகின்றனர் என்றும் டொக்டர் ஹரிச்சந்திர குறிப்பிட்டார்.
தினகரன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» சுமார் 10,000 டொக்டர்கள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்வு
» மின்கட்டண பட்டியலிலிருந்தே 25 வீதம் கட்டணம் குறைப்பு
» மனோ ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்களின் வீதம் பரீட்சை நெருங்கும் காலத்தில் அதிகரிப்பு
» ஈ. பி. எப்., வட்டி வீதம் 8.5 சதவீதமாக்க மத்திய அரசு திட்டம்?
» கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்: 70 வீதம் வாக்குப் பதிவு
» மின்கட்டண பட்டியலிலிருந்தே 25 வீதம் கட்டணம் குறைப்பு
» மனோ ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்களின் வீதம் பரீட்சை நெருங்கும் காலத்தில் அதிகரிப்பு
» ஈ. பி. எப்., வட்டி வீதம் 8.5 சதவீதமாக்க மத்திய அரசு திட்டம்?
» கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்: 70 வீதம் வாக்குப் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|