Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!
* பிறப்பு : ஆமுல் பீல் (யானை ஆண்டு) கி. பி 571 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12. திங்கள் அதிகாலையில் பிறந்தார்கள்.
* தந்தை பெயர் அப்துல்லா,
* தாயார் பெயர் ஆமினா உம்மா
* தந்தை, நபி (ஸல்) பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் காலமானார்கள்.
* தாயார், நபி (ஸல்) அவர்களின் ஆறாம் வயதில் இறந்தார்கள்.
* செவிலித்தாய் ஹலீமா நாயகியிடம் இரண்டு வருடங்கள் பால் குடித்து வளர்ந்தார்கள்.
* அப்துல்லா விட்டுச் சென்ற ஆஸ்திகள் :
ஐந்து ஒட்டகங்கள், சிறிய ஆட்டு மந்தை,
* நபி (ஸல்) அவர்கள் எட்டு வயது அடையும் முன்னர் தாய், தந்தை, பாட்டனார் ஆகியோரை இழந்து அநாதையாக நின்றார்.
* ஆயினும் தந்தை முகம் காணாத நபியை வளர்க்க பெரிய தந்தை அபூதாலிப் முன்வந்தார்.
* பெருமானாரின் 12 ஆம் வயதில் பெரிய தந்தையுடன் சிரியாவுக்கு வியாபாரத்துக்காகச் சென்ற சமயம் புஹைறா என்ற கிறிஸ்தவ பாதிரியின் சந்திப்பு கிடைத்தது.
* 25 வது வயதில் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களின் வியாபார முகாமை யாளராக நேர்மையுடன் செயல்பட்டார்.
இளவயதிலே அல்அமீன் (நம்பிக்கைக்குரியவர்), அஸ்ஸாதிக் (உண்மையாளர்) எனும் சிறப்புப் பட்டங்களைப் பெற்றார்.
இப்படிப்பட்ட உயர் பண்பு மிக்கவரை தமது கணவராக்கிக் கொண்டார் சீமாட்டி கதீஜா. அப்போது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 40. நபி (ஸல்) அவர்களின் வயதோ 25.
* நபி (ஸல்) அவர்களின் 35 வது வயதில் கஃபாவைப் புதுப்பித்துக் கட்டும்போது நடுவராக இருந்து பணியாற்றினார்.
* நபி (ஸல்) அவர்களின் 40 வது வயதில் நூர் மலையின் ஹிராக் குகையில் அமரர் ஜிப்ரீல் (அலை) மூலம் நபித்துவம் கிடைக்கப் பெற்றது.
* நபித்துவத்தின் 10 வது ஆண்டு துயர வருடம்.
இவ்வருடத்தில் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் மரணம் எய்தினார்.
அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் துணைவி கதீஜா (ரலி) அவர்கள் தமது 65 வது வயதில் மரணமானார்கள். (இன்னாலில்லாஹ்)
* நபித்துவத்தின் 13 ஆம் வருடம் மிஃராஜின் போது தொழுகை கடமையாக்கப்பட்டது.
* நபித்துவத்தின் 14 ஆம் ஆண்டு ஸபர் பிறை 27ல் பெருமானார் (ஸல்) இரவு நேரம் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் ஐந்து மைல் தூரம் நடந்து தவ்ர் மலைக் குகைக்கு வந்தார்கள். குகையில் இருவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய இரவுகள் தங்கியிருந்தனர்.
* குபாவில் ஹிஜ்ரி 1ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 8ல் நபி (ஸல்) அவர்களும் ஆத்ம நண்பர் அபூபக்கர் (ரலி) அவர்களும் குபாவில் வந்து சேர்ந்தார்கள். குபாவில் சில நாட்கள் தங்கியபின் ஒரு மஸ்ஜிதைக் கட்டி மக்களை தொழ வைத்தார்கள். அதன்பின்
* நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆவின் பின் மதீனாவுக்கு வந்தார்கள். அதுவரை எஸ்ரிப் என்றிருந்த மதீனா (மதீனதுர் ரஸ¥ல்) இறை தூதரின் பட்டணம் என்று அழைக்கப்பட்டது.
* நபி (ஸல்) அவர்கள் வருகையினால் மதீனாவில் எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை.
* ஹிஜ்ரி – 2 ரமழான் பிறை 17ல் பத்று நடைபெற்றது. இந்த யுத்தத்தில் அபூஜஹீல் உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
* அதனைத் தொடர்ந்து உஹத், அகழ் போன்ற போர்கள் நடைபெற்றன.
* ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் சரித்திரப் பிரசித்திபெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்தது.
* ஹிஜ்ரி 8ஆம் வருடம் ரமழான் பிறை 17ல் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் மக்கா வெற்றி! நபி (ஸல்) அவர்களைச் சுற்றி முன்னும் பின்னும் முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் புடைசூழ அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் “சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்ற திருமறை வசனத்தை முழங்கிக் கொண்டிருந்தது.
* ஹிஜ்ரி 10 துல்ஹஜ் பிறை 8ல் ஹஜ்ஜதுல் விதா. அரபா மைதானத்தில் நமீரா எனும் இடத்தில் ‘கஸ்வா’ எனும் ஒட்டகத்தில் அமர்ந்தார்கள். அவ்விடத்தில் நபித் தோழர்கள் 1,24,000 முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு மத்தியில் பல விடயங்கள் பற்றி உருக்கமாகவும் சுருக்கமாகவும் உரை நிகழ்த்தினார்கள்.
* ஹிஜ்ரி 11 ரபியுல் அவ்வல் பிறை 12 திங்கட்கிழமை முற்பகல் நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு 63 வயது 4 நாட்கள் ஆகியிருந்தன.
நன்றி:ஏ. ஆர். எல். ஏ. ஸலாம்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!
சிறந்த பகிர்விற்கு நன்றி அன்சார்... :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!
:];: / :];:*சம்ஸ் wrote:சிறந்த பகிர்விற்கு நன்றி அன்சார்... :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!
ஜஷாக்கல்லாஹ் ஹைர் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!
» முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
» முஹம்மது صلى الله عليه وسلم அவர்களின் மகிமை
» முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் குணங்களும் ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி
» முஹம்மது நபி அவர்கள் பயன்படுத்திய செருப்பு
» முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
» முஹம்மது صلى الله عليه وسلم அவர்களின் மகிமை
» முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் குணங்களும் ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி
» முஹம்மது நபி அவர்கள் பயன்படுத்திய செருப்பு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|