Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
4 posters
Page 1 of 1
ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
பாலக்காடு அருகே கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை பூசாரி பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டி நகை, பணம் பறித்து வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(29). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சீலா(22)(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ரமேஷ் அரபு நாடு ஒன்றில் பணியாற்றிய நிலையில் சீலா அடிக்கடி அருகில் உள்ள அய்யப்பன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தார். தனது குடும்ப கஷ்டங்களை அங்குள்ள பூசாரி முரளிக்குமாரிடம் கூறி, ஏதாவது பரிகாரம் செய்ய முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு முரளிக்குமார் உங்களது வீட்டில்சில குறைபாடுகள் உள்ளன. வாஸ்து பூஜை செய்து சில திருத்தங்கள் செய்தால் கஷ்டங்கள் தீரும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார். பின்னர் சீலா வீட்டிற்கு பூஜைக்கு வந்த முரளிக்குமார் தீர்த்தம் எனக் கூறி மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்தார். மயங்கி விழுந்த சீலாவை பலாத்காரம் செய்தார். மேலும் அவரை நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பிடித்து அதை அவ்வப்போது அவரிடம் காட்டி மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும் படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கூறியும், ரமேஷ் நாடு திரும்பிய பின்னர் அவரிடம் சீலாவின் ஆபாச படங்களை காண்பித்து மனைவியின் மானத்தை கப்பல் ஏற்றி விடுவேன் எனக் கூறியும் சீலாவிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றையும் பறித்துவந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு சீலா பணம்தர மறுத்ததால் அவரது ஆபாச படங்களை பூசாரி முரளிக்குமார் இன்டர் நெட்டில் வெளியிட்டார். இது தெரிய வந்ததும் சீலாவின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கோயில் பூசாரியை கைது செய்தனர்.
பாலக்காடு அருகே கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை பூசாரி பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டி நகை, பணம் பறித்து வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(29). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சீலா(22)(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ரமேஷ் அரபு நாடு ஒன்றில் பணியாற்றிய நிலையில் சீலா அடிக்கடி அருகில் உள்ள அய்யப்பன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தார். தனது குடும்ப கஷ்டங்களை அங்குள்ள பூசாரி முரளிக்குமாரிடம் கூறி, ஏதாவது பரிகாரம் செய்ய முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு முரளிக்குமார் உங்களது வீட்டில்சில குறைபாடுகள் உள்ளன. வாஸ்து பூஜை செய்து சில திருத்தங்கள் செய்தால் கஷ்டங்கள் தீரும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார். பின்னர் சீலா வீட்டிற்கு பூஜைக்கு வந்த முரளிக்குமார் தீர்த்தம் எனக் கூறி மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்தார். மயங்கி விழுந்த சீலாவை பலாத்காரம் செய்தார். மேலும் அவரை நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பிடித்து அதை அவ்வப்போது அவரிடம் காட்டி மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும் படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கூறியும், ரமேஷ் நாடு திரும்பிய பின்னர் அவரிடம் சீலாவின் ஆபாச படங்களை காண்பித்து மனைவியின் மானத்தை கப்பல் ஏற்றி விடுவேன் எனக் கூறியும் சீலாவிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றையும் பறித்துவந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு சீலா பணம்தர மறுத்ததால் அவரது ஆபாச படங்களை பூசாரி முரளிக்குமார் இன்டர் நெட்டில் வெளியிட்டார். இது தெரிய வந்ததும் சீலாவின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கோயில் பூசாரியை கைது செய்தனர்.
Re: ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
எவ்வளவு செய்தி வந்தாலும் இவனுங்க திருந்த மாட்டாங்களா :#.:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
தெய்வம் நின்று கொல்லும் என்ற
பழமொழியை அந்த பூசாரி நம்பவில்லை
போலிருக்கிறது..!
பழமொழியை அந்த பூசாரி நம்பவில்லை
போலிருக்கிறது..!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
கஸ்டங்களுக்கு பரிகாரம் தேடிய பெண்ணின் அபல நிலைதான் இது!
இது போன்ற சாமிகளைத்தான் பூசாரிகளை கைது சரியான தண்டனை தரவேண்டும்
:!.: :!.:
இது போன்ற சாமிகளைத்தான் பூசாரிகளை கைது சரியான தண்டனை தரவேண்டும்
:!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆபாச படங்களை காட்டி மிரட்டிய இளம்பெண்
» 5 வயது மாணவியை சாக்லெட் கொடுத்து கெடுத்து கொலை செய்த பூசாரி!
» மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன்
» பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......
» 5மாத குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்த பெண் கைது
» 5 வயது மாணவியை சாக்லெட் கொடுத்து கெடுத்து கொலை செய்த பூசாரி!
» மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன்
» பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......
» 5மாத குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்த பெண் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|