சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனித குணம்..!
by rammalar Today at 6:42

» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41

» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28

» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26

» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25

» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21

» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06

» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59

» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

சிலந்தி வலையில் பொறியியல் கலை  Khan11

சிலந்தி வலையில் பொறியியல் கலை

2 posters

Go down

Sticky சிலந்தி வலையில் பொறியியல் கலை

Post by *சம்ஸ் Thu 14 Mar 2013 - 10:28

சிலந்தி வலையில் பொறியியல் கலை  313367_553810657974443_346785550_n
நீங்கள் எப்போதாவது சிலந்தி வலையின் வடிவமைப்பை கவனித்திருக்கிறீர்களா?
சிலந்திகள் தமது வலைகளை பின்னுவதற்குரிய நூலை தாங்களே உருவாக்குகின்றன
என்பதையும், அவைகள் உருவாக்கும் இந்த நூல்கள் வியக்கத்தக்க பல தன்மைகளை
கொண்டிருக்கின்றன என்பதும் உங்களுக்குத் தெரியுமா? அல்லது சிலந்திகள் தங்களது
வலைகளை பின்னுவதற்கு பயன்படுத்தும் தொழில் நுட்பமும், இன்றைய கட்டிடக் கலை
பொறியாளர்கள் பயன்படுத்தும் தொழிற் நுட்பமும் ஒன்றுதான் என்பதையாவது
கேள்விபட்டிருக்கிறீர்களா?

சிலந்தி, தனது வலையை பின்னுவதற்கு இரண்டு எதிரெதிர் முனைகள்
தேவைப்படுகின்றன. பொதுவாக இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையிலோ, அல்லது
இரண்டு மரக்கிளைகளுக்கு இடையிலோ சிலந்தி தனது வலையை உருவாக்குகிறது.
இருப்பினும், சில வகை சிலந்திகள் ஒரு தனிப்பட்ட மரக்கிளையை மாத்திரம் பயன்படுத்தி
தங்களது வலையை அமைத்துக் கொள்ளும் திறன் படைத்தவை. சிலந்திகள் எப்படி
இத்தனை நேர்த்தியான வலைகளை உருவாக்குகின்றன? இப்போது நாம் இங்கு
அளிக்கப் போகும் விளக்கத்தை நன்றாக கவனியுங்கள்.

சிலந்தி முதலில் வளையக்கூடிய விதத்தில் உள்ள ஒரு மரக்கிளையை
தேர்ந்தெடுக்கிறது. தான் தேர்ந்தெடுத்த மரக்கிளையின் முனையில் தனது உடலிருந்து
உற்பத்திசெய்யும் நூலின் ஒரு முனையை கெட்டியாக கட்டுகிறது. தொடர்ந்து தனது
உடலிலிருந்து நூலை உற்பத்தி செய்யும் சிலந்தி, மரக்கிளையின் அடிப்பகுதி நோக்கி
ஊர்ந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும், தனது உடலிலிருந்து
உற்பத்தியாகும் நூலை நிறுத்துகிறது. மரக்கிளையில் கட்டியிருக்கும் நூலை, மரக்கிளை
வளையும் வரை இழுத்து அரை வட்ட வடிவத்திற்கு கொண்டு வருகிறது. நூலின்
மறுமுனையை வளைய வடிவத்தில் கட்டுகிறது. உருவாக்கப்பட்ட இந்த
வளையத்திற்குள் சிலந்தி தனது வலையை பின்ன ஆரம்பிக்கிறது.

இரண்டு மீட்டர் நீளமுள்ள நூலை, இரண்டு மீட்டர் இடைவெளிகளில் அமைந்துள்ள
இரண்டு சுவர்களுக்கு மத்தியில் கட்டவேண்டும் எனில் நீங்கள் என்ன செய்வீர்கள்
என்பதை சிந்தித்துப் பாருங்கள். இதை எவ்வாறு செய்து முடிப்பீர்கள் என்பதை நீங்கள்
சிந்திக்கும்போதே, சிலந்தி பூச்சி இந்த பிரச்னையை எப்படி முடிக்கிறது என்பதை
அறிந்து கொள்வோம்.

சிலவேளைகளில் அதிக இடைவெளியுள்ள இரண்டு மரக்கிளைகளுக்கு மத்தியில் சிலந்தி
தனது வலையை பின்ன ஆரம்பிக்கிறது. சிலந்தி பின்னப்போகும் வலை பெரியதாகவும்,
அது உணவாக உட்கொள்ளும் பூச்சிகளை பிடிக்கும் வண்ணம் வலுவானதாகவும்
இருக்கும். வலை பெரியதாக இருந்து, வலுவானதாக இல்லையெனில், வலையில்
இறுகும் தன்மை குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக சிலந்திகள் தங்களது
இறையைப் பிடிக்க முடியாமல் போகலாம். இந்த பிரச்னைக்கு சிலந்திகளுக்கு ஒரு தீர்வு
தேவை. தாங்கள் பின்னிய வலையின் இறுகும் தன்மை குறைவாகவே இருக்கும்
எனும்போது, சிலந்திகள் வேறொரு வலை பின்னும் என நீங்கள் எண்ணியிருக்கக் கூடும்.
ஆனால் அவைகள் வேறொரு வலை பின்னுவதற்கு பதிலாக, நாமெல்லாம் அதிசயிக்கும்
வகையில் மாற்றுவழி ஒன்றை நடைமுறை படுத்துகின்றன. அவைகளின் உடலிருந்து
உருவாகும் நூலின் ஒருமுனையை பின்னப்பட்ட வலையின் மத்தியில் கட்டுகிறது.

மற்றொரு முனையை தரையில் உள்ள ஒரு சிறிய கல்லில் கட்டி வைக்கிறது. மீண்டும்
வலைக்கு வரும் சிலந்தி, வலையின் மத்தியில் கட்டியிருக்கும் நூலை இழுத்து, தரையில்
உள்ள கல்லை மேல் நோக்கி உயர்த்துகிறது. மேல்நோக்கி உயர்த்தப்பட்ட கல்
வலையின் மத்தியில் தொங்கிக் கொண்டிருக்கும் வகையில் நூலை உயர்த்தி, வலையின்
மற்றொரு பகுதியில் இழுக்கப்பட்ட நூலை கட்டிவைக்கிறது. தொங்கிக் கொண்டிருக்கும்
கல்லின் கனத்தால், சிலந்தி வலை கீழ்நோக்கி இழுபடுவதோடு, வலையின் வலிமையும்,
இறுகும் தன்மையும் தேவையான அளவு அதிகரிக்கிறது.

சிலந்தியின் இந்த பிரச்னைக்கு நீங்களே கூட மேற்கண்ட தீர்வை சிந்தித்திருக்க
மாட்டீர்கள். கட்டிடக்கலை அறிவு இல்லாத மற்றவர்களும் கூட சிலந்தியின் பிரச்னைக்கு
மேலே குறிப்பிடப்பட்டதை தீர்வாக சிந்தித்திருக்க மாட்டார்கள். இருப்பினும் ஐந்தறிவு
கொண்ட சிலந்தி மேற்குறிப்பிட்ட தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. ஐந்தறிவு
கொண்ட சிலந்தி எப்படி இந்த வியக்கத்தக்கத் தொழிற் நுட்பம் அறிந்தது? தான் அறிந்த
தொழிற்நுட்பத்தை தனக்காக பயன்படுத்தும் ஆற்றலை எப்படி பெற்றது? அது
மட்டுமில்லாமல் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு சிலந்தியும் பல்லாயிரம் வருடங்களாக
தனது வலையை பின்னுவதோடு, இந்த தொழிற்நுட்பத்தையும் பயன்படுத்துகிறதே: இது
எப்படி?

தொழிற்நுட்பங்களை பயன்படுத்தும் திறன் சிலந்திகளுக்கு இல்லை என்பதால்,
தொழிற்நுட்பங்களை பயன்படுத்துங்கள் என சிலந்திகளுக்கு உணர்வூட்ட 'சர்வ
வல்லமை படைத்த ஒரு சக்தி' ஒன்று அவசியமாகிறது. 'சர்வ வல்லமை படைத்த அந்த
சக்தியே' அல்லாஹ். உலகில் வாழும் உயிரினங்களை அனைத்தையும் படைத்த
அல்லாஹ்வே, சிலந்திகளுக்கு சிறந்த தொழிற்நுட்பங்களை பயன்படுத்தும் அறிவை
வழங்கினான். அவனே அனைத்தும் அறிந்தவன். ஏனைய படைப்புகளைப் போன்று,
சிலந்தி பூச்சிகளும் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக்
காட்டுகின்றன.

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
'..இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'.. (அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்ஆம் - 80வது வசனம்)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சிலந்தி வலையில் பொறியியல் கலை

Post by ansar hayath Thu 14 Mar 2013 - 15:53

'..இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'.. @.
பகிர்வுக்கு நன்றி நன்றி :!+:

ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum