Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் திடீர் ஆதரவு
Page 1 of 1
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் திடீர் ஆதரவு
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் திடீர் ஆதரவு: மம்தா பானர்ஜி அறிவிப்பு
புதுடெல்லி, மார்ச் 21-
மத்திய அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே கூட்டணியில் இருந்தும் மத்திய அரசிடம் இருந்தும் விலகிவிட்டது. தற்போது இலங்கை தமிழர் பிரச்சினையில், கூட்டணியில் அடுத்த பெரிய கட்சியான தி.மு.க.வும் விலகிவிட்டது.
இதனால் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மத்திய அரசுக்கு முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகள் கைகொடுக்க முன்வந்துள்ளன. ஏற்கனவே மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவரும் இந்த கட்சிகள், தங்கள் ஆதரவு நீடிக்கும் என்று அறிவித்து உள்ளன.
பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில் திடீர் திருப்பமாக, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.
இந்த தகவலை மம்தாபானர்ஜி, தனது இணைய தளத்தில் தெரிவித்து இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது:-
'இலங்கை பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை மிகவும் மதிக்கிறேன். அவர்களுடைய உணர்வுகளை பகிர்ந்துகொள்வதுடன், இந்த பிரச்சினையில் முழுமையாக அவர்களுடன் இருப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே நேரத்தில், வெளியுறவு கொள்கையை பொறுத்தவரை, நெருக்கடியான தருணங்களில் எடுக்க வேண்டிய முடிவுகளை மத்திய அரசுக்கே விட்டு விடுவதைத்தான், முதலில் இருந்தே நாங்கள் பின்பற்றி வருகிறோம். இப்போதும் அதையே செய்வோம்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுக்குமோ அதற்கு ஆதரவு தெரிவிப்போம்'.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறி இருக்கிறார்.
பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் நேற்று காலை மம்தா பானர்ஜியுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும், அதன் அடிப்படையில் மம்தா பானர்ஜி அரசுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» என்னை உளவு பார்க்க விரும்புகின்றனரா?’--திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி
» கள்ளத்தனமாக வெடிகுண்டு தயாரித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மகன் குண்டு வெடித்து பலி
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» ராகுலின் கருத்துக்கு காங்கிரஸ் ஆதரவு
» தி.மு.க., அரசுக்கு அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவர் - கருணாநிதி
» கள்ளத்தனமாக வெடிகுண்டு தயாரித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மகன் குண்டு வெடித்து பலி
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» ராகுலின் கருத்துக்கு காங்கிரஸ் ஆதரவு
» தி.மு.க., அரசுக்கு அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவர் - கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|