Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
முடிவு...
+3
ansar hayath
நண்பன்
rammalar
7 posters
Page 1 of 1
முடிவு...
வேட்டி அழுக்காகி விட்டது
தண்ணீர் வேண்டுமே?
அது மட்டும் போதுமா?
இல்லையில்லை சோப்பும் தேவை
சோப்பிருந்தால் மட்டும்?
ஆம் ஆம் அடித்துத் துவைக்கத்தான் வேண்டும்
பிறகு?
அலச வேண்டும்
பிழிய வேண்டும்
வெயிலில் காய விட வேண்டும்.
-
முடிந்ததா வேலை?
இல்லையில்லை
காய்ந்தவுடன் எடுத்து, உதறி, மடித்து
அப்பாடா ஒருவாறு முடிந்துவிட்டது.
-
பெருமிதம்தான், உற்சாகம்தான்!
மறுநாள் –
மறுபடி அழுக்கு..!
-
———————–
>ஹரிதாஸ் ஸ்ரீகாந்த்
நன்றி: உளறல்கள்
-
தண்ணீர் வேண்டுமே?
அது மட்டும் போதுமா?
இல்லையில்லை சோப்பும் தேவை
சோப்பிருந்தால் மட்டும்?
ஆம் ஆம் அடித்துத் துவைக்கத்தான் வேண்டும்
பிறகு?
அலச வேண்டும்
பிழிய வேண்டும்
வெயிலில் காய விட வேண்டும்.
-
முடிந்ததா வேலை?
இல்லையில்லை
காய்ந்தவுடன் எடுத்து, உதறி, மடித்து
அப்பாடா ஒருவாறு முடிந்துவிட்டது.
-
பெருமிதம்தான், உற்சாகம்தான்!
மறுநாள் –
மறுபடி அழுக்கு..!
-
———————–
>ஹரிதாஸ் ஸ்ரீகாந்த்
நன்றி: உளறல்கள்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிவு...
எனக்கும் முடிவைத் தவிர ...நண்பன் wrote:முடிவில்லா தொடர் முடிவு
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முடிவு...
மடித்தால் மட்டும் போதுமா
நேர்த்தியாக்கி உடலில் மாட்டவேண்டாமா
அப்புறம்தான் அழுக்காகிறதே..........ரசனைதான்
நேர்த்தியாக்கி உடலில் மாட்டவேண்டாமா
அப்புறம்தான் அழுக்காகிறதே..........ரசனைதான்
Re: முடிவு...
அதான் நான் சொன்னோன் முடிவில்லாத் தொடர் :”நேசமுடன் ஹாசிம் wrote:மடித்தால் மட்டும் போதுமா
நேர்த்தியாக்கி உடலில் மாட்டவேண்டாமா
அப்புறம்தான் அழுக்காகிறதே..........ரசனைதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிவு...
இஷ்டப் பட்டு கஷ்டப்படனும் அதுதான் இது @.நேசமுடன் ஹாசிம் wrote:மடித்தால் மட்டும் போதுமா
நேர்த்தியாக்கி உடலில் மாட்டவேண்டாமா
அப்புறம்தான் அழுக்காகிறதே..........ரசனைதான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முடிவு...
பெருமிதம்தான், உற்சாகம்தான்!
மறுநாள் –
மறுபடி அழுக்கு..!
தொடர்கதை தான்... வேட்டி கிழியும் வரை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முடிவு...
(/ (/ :’ :’பானுகமால் wrote:பெருமிதம்தான், உற்சாகம்தான்!
மறுநாள் –
மறுபடி அழுக்கு..!
தொடர்கதை தான்... வேட்டி கிழியும் வரை
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முடிவு...
கண்ணு வேட்டின்னு நாங்க சொல்லனும் ஹா ஹா இது எப்டி :”பானுகமால் wrote:பெருமிதம்தான், உற்சாகம்தான்!
மறுநாள் –
மறுபடி அழுக்கு..!
தொடர்கதை தான்... வேட்டி கிழியும் வரை
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|