சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

மொபிடெல் மன்னிப்புக் கோரியது Khan11

மொபிடெல் மன்னிப்புக் கோரியது

2 posters

Go down

மொபிடெல் மன்னிப்புக் கோரியது Empty மொபிடெல் மன்னிப்புக் கோரியது

Post by *சம்ஸ் Thu 28 Mar 2013 - 22:10

மொபிடெல் மன்னிப்புக் கோரியது 6668_495090433884694_1508449125_n
மொபிடெல் மன்னிப்புக் கோரியது

பொது பல சேனா அமைப்பின் பாடலை தமது வலையமைப்பின் மூலமாக தரவிறக்கம் செய்து குரலோசையாக பயன்படுத்துவோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தை அவ்வமைப்புக்கு வழங்கும் மொபிடெல் நிறுவனத்தின் செயற்திட்டம் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவித்திருந்தது. இதனையடுத்து தமது நிறுவனத்தின் செயற்பாடு யாரினதும் உணர்வுகளைப் பாதிப்பதாக அமையுமாயின் அதற்காக தாம் மன்னிப்புக் கோருவதாக மொபிடெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் தனது பேஸ் புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மொபிடெல், அதில் பொது பல சேனாவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கவில்லை. நாம் ஒரு அமைப்பின் பாடலை குரலோசையாக வழங்குகிறோம் என்பதற்காக அவ்வமைப்பின் குறிக்கோள்களையும் செயற்பாடுகளையும் அங்கீகரிப்பதாக அமையாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ''எம்மால் வழங்கப்பட்ட குரலோசை ஒன்று தொடர்பில் கடந்த சில நாட்களாக நாட்டு மக்கள் மத்தியிலும் எமது வாடிக்கையாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ள உணர்வு ரீதியான வெளிப்பாடுகள் தொடர்பில் நாம் எமது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


வழமைபோன்று குரலோசை ஒன்றின் மூலம் அறவிடப்படும் கட்டணமானது அந்த ஓசைக்குச் சொந்தமானவருக்கும் எமது நிறுவனத்திற்குமிடையிலான வருமான பங்கீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். இது சகல குரலோசைகளுக்கும் பொதுவானதாகும். இதனடிப்படையில் நாம் ஒருபோதும் சம்பந்தப்பட்ட அமைப்புக்கு நிதி வழங்குனர்களாக செயற்படவில்லை. இந்த நாட்டின் தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் என்ற வகையில் இந்த நாட்டின் ஐக்கியத்துக்கும் இன நல்லுறவுக்கும் எம்மை அர்ப்பணிக்கக் கடமைப்பட்டுள்ளோம்'' எனவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொது பல சேனா எனும் பெயரில் அமைந்த குறித்த குரலோசை தொடர்பான விபரங்களை மொபிடெல் நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து நேற்று முதல் நீக்கியுள்ளது. இருப்பினும் பொது பல சேனாவின் குரலோசையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதா இல்லையா என்பது பற்றி இதுவரை அந்நிறுவனம் அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாணந்துறையில் இடம்பெற்ற பொது பல சேனாவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவ்வமைப்பின் செயலாளர், மொபிடெல் மூலம் தமது குரலோசையை தரவிறக்கம் செய்யும்பட்சத்தில் அதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி தமது அமைப்புக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

நன்றி முகநூல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மொபிடெல் மன்னிப்புக் கோரியது Empty Re: மொபிடெல் மன்னிப்புக் கோரியது

Post by Muthumohamed Thu 28 Mar 2013 - 22:21

முஸ்லீம்களுக்கு கிடைத்த வெற்றி இது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மொபிடெல் மன்னிப்புக் கோரியது Empty Re: மொபிடெல் மன்னிப்புக் கோரியது

Post by *சம்ஸ் Thu 28 Mar 2013 - 23:28

Muthumohamed wrote:முஸ்லீம்களுக்கு கிடைத்த வெற்றி இது
இன்ஷா அல்லாஹ் இன்னும் நாம் அனைவரும் பயபக்தியுடன் இருந்தால் இறைவன் நமக்கு வெற்றியை தருவான் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மொபிடெல் மன்னிப்புக் கோரியது Empty Re: மொபிடெல் மன்னிப்புக் கோரியது

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 7:46

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:முஸ்லீம்களுக்கு கிடைத்த வெற்றி இது
இன்ஷா அல்லாஹ் இன்னும் நாம் அனைவரும் பயபக்தியுடன் இருந்தால் இறைவன் நமக்கு வெற்றியை தருவான் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்

இன்ஷா அல்லாஹ் பயபக்தியுடன் இருக்க முயற்சி செய்வோமாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மொபிடெல் மன்னிப்புக் கோரியது Empty Re: மொபிடெல் மன்னிப்புக் கோரியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தகவல் தொடர்பாடல்வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள மொபிடெல்
» ஷாரூக்கானுக்கு அவமரியாதை - மன்னிப்பு கோரியது அமெரிக்க தூதரகம்!
» ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம்
» மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது
» சங் பரிவார் தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை - திராவிடர் கழகத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum