Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்?: கோடையில் கவனம் தேவை
+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்?: கோடையில் கவனம் தேவை
சென்னை, ஏப். 4-
கோடை வெயில் வந்தாலே அதை சமாளிப்பதற்கு பெரும் சிரமப்படுகிறோம். அதே நேரத்தில் இந்த கோடை காலத்தை தங்களுக்கு வசந்த காலமாக்கி பணம் சம்பாதிக்கும் ஒரு கும்பலும் களம் இறங்கி விடுகிறது. இந்த கும்பல் போலியான குளிர்பானங்கள், தண்ணீர், மோர் ஆகியவற்றை தயாரித்து புழக்கத்தில் விடுகின்றன.
சுட்டெரிக்கும் வெயிலில் அலைபவர்கள் தாகம் தணிக்க தண்ணீர் பாக்கெட்டுகளையோ, குளிர்பானங்களையோ வாங்கி பருகுவார்கள். தாகத்தில் இருக்கும் போது அந்த குளிர்பானம் ஒரிஜினலா? போலியா என்பதையெல்லாம் பார்ப்பதில்லை. ஆனால் இந்த மாதிரி குளிர்பானங்களால் உடலுக்கு கேடு என்பதை பொது மக்கள் உணர வேண்டும்.
உணவு கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதை தடுப்பதற்காக 13 குழுக்களாக பிரிந்து நகர் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். தேனாம்பேட்டை, தி.நகர், உஸ்மான் ரோடு பகுதிகளில் நடத்திய சோதனையில் 200 பாட்டில் போலி குளிர்பானங்கள், 1875 பாக்கெட் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் மோர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
போலியான குளிர்பானங்கள் ஏதாவது ஒரு முன்னணி நிறுவன பெயர் கொண்ட பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஆனால் இதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, கலந்துள்ள பொருட்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை. இதே போல் தண்ணீர் பாக்கெட்டுகளும் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமலும், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்தது.
இவ்வாறு சுகாதாரமற்ற முறையினால் தயாரிக்கப்படும் தண்ணீர் மற்றும் குளிர் பானங்களால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் கடை வியாபாரிகளிடமும் இந்த மாதிரி தரமற்ற குளிர்பானம், தண்ணீர் பாக்கெட்டுகளை விற்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
பல கடைக்காரர்கள் கூறும்போது, "கம்பெனி எங்கு இருக்கிறது என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. விலை குறைவு, லாபம் அதிகம் என்பதால் வாங்கி விற்கிறோம்'' என்றனர்.
பொதுமக்கள் இந்த மாதிரி குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கும்போது அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, ஐ.எஸ்.ஐ. முத்திரை ஆகியவை இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்களே உஷாராக இருங்கள்... இல்லாவிட்டால் குடிக்கும் நேரத்தில் தாகம் தீரும். கூடவே நோயும் வரும். ஜாக்கிரதை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்?: கோடையில் கவனம் தேவை
நான் குடிக்கவே மாட்டேன் பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்?: கோடையில் கவனம் தேவை
ஏன் குடிக்க மாடிங்க அக்காபானுகமால் wrote:நான் குடிக்கவே மாட்டேன் பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்?: கோடையில் கவனம் தேவை
*சம்ஸ் wrote:ஏன் குடிக்க மாடிங்க அக்காபானுகமால் wrote:நான் குடிக்கவே மாட்டேன் பா
மாம்பழ ஜூஸ் அல்லது எலுமிச்சை ஜூஸ் குடிப்பேன்..இது போன்ற குளிர் பானங்களை விரும்ப மாட்டேன்...இப்போது வீட்லயே டேங்க் பொடி வாங்கி ஜூஸ் போட்டுபேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்?: கோடையில் கவனம் தேவை
சிக்கனம் நல்லது :joint:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ஏன் குடிக்க மாடிங்க அக்காபானுகமால் wrote:நான் குடிக்கவே மாட்டேன் பா
மாம்பழ ஜூஸ் அல்லது எலுமிச்சை ஜூஸ் குடிப்பேன்..இது போன்ற குளிர் பானங்களை விரும்ப மாட்டேன்...இப்போது வீட்லயே டேங்க் பொடி வாங்கி ஜூஸ் போட்டுபேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்?: கோடையில் கவனம் தேவை
கவனமாயிருக்கணும் இல்லைன்னா காணமல் போயிடுவம்
Re: நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்?: கோடையில் கவனம் தேவை
சிலவு மிச்சம் அத்தானுக்கு :.பானுகமால் wrote:நான் குடிக்கவே மாட்டேன் பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்?: கோடையில் கவனம் தேவை
*சம்ஸ் wrote:சிக்கனம் நல்லது :joint:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ஏன் குடிக்க மாடிங்க அக்காபானுகமால் wrote:நான் குடிக்கவே மாட்டேன் பா
மாம்பழ ஜூஸ் அல்லது எலுமிச்சை ஜூஸ் குடிப்பேன்..இது போன்ற குளிர் பானங்களை விரும்ப மாட்டேன்...இப்போது வீட்லயே டேங்க் பொடி வாங்கி ஜூஸ் போட்டுபேன்
இல்லனா 2 பிள்ளைகளை காப்பாத்த முடியுமா
என் வரையில் தான் சிக்கனமா இருப்பேன் பிளைகளிடம் அல்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீங்கள் குடிப்பது போலி குளிர்பானம்?: கோடையில் கவனம் தேவை
முன்னால் பிடிக்கும் ஜூஸ் பின்னால் பிடிக்காது
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» சாப்பாட்டு ராமணா நீங்கள்? அடிக்கடி குளிர்பானம் குடிப்பவரா?
» கண் வலி கவனம் தேவை
» கர்பிணிகளே! கவனம் தேவை!
» கர்ப்பகாலத்தில் ஊர் சுற்றினால் கவனம் தேவை!
» பேச்சில் கவனம் தேவை..
» கண் வலி கவனம் தேவை
» கர்பிணிகளே! கவனம் தேவை!
» கர்ப்பகாலத்தில் ஊர் சுற்றினால் கவனம் தேவை!
» பேச்சில் கவனம் தேவை..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|