Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Yesterday at 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
+3
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
அப்படியானால் முதலில் இதை படியுங்கள்..!!!
உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒரு சிலவற்றையும் அடக்கி வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவர் எதை அடக்க தெரிகிறாரோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது.
கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும்.
ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா…?? வேண்டாமா…?? என்பதை முடிவெடுங்கள்.
மன அழுத்தம்:- கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
இதய நோய்:- கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.
தூக்கமின்மை:- எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.
உயர் இரத்த அழுத்தம்:- உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.
சுவாசக் கோளாறு:- சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
தலைவலி:- கோபம் எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.
மாரடைப்பு:- பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூளை வாதம்:- மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக்கூடாது.
நன்றி:- ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
அப்படியானால் முதலில் இதை படியுங்கள்..!!!
உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒரு சிலவற்றையும் அடக்கி வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவர் எதை அடக்க தெரிகிறாரோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது.
கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும்.
ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா…?? வேண்டாமா…?? என்பதை முடிவெடுங்கள்.
மன அழுத்தம்:- கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
இதய நோய்:- கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.
தூக்கமின்மை:- எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.
உயர் இரத்த அழுத்தம்:- உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.
சுவாசக் கோளாறு:- சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
தலைவலி:- கோபம் எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.
மாரடைப்பு:- பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூளை வாதம்:- மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக்கூடாது.
நன்றி:- ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
எனக்கும் கோவம் அதிகமா வரும்...
யாரையாவது தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு
யாரையாவது தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
பானுகமால் wrote:எனக்கும் கோவம் அதிகமா வரும்...
யாரையாவது தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு
அப்பா யார தூக்கி போட்டு மிதிப்பீங்க ???
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
எனக்கு கோபம் வரும் அந்த நேரம் நான் அதிகமாக சிந்திப்பேன் அமைதியாகிடுவேன் ஒன்னுமே இல்லாததுக்கு எதுக்கு கோபப்படனும் என்று விட்டு விடுவேன்.
அவசியமான பதிவுக்கு நன்றி உறவே :]
அவசியமான பதிவுக்கு நன்றி உறவே :]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
நண்பன் wrote:எனக்கு கோபம் வரும் அந்த நேரம் நான் அதிகமாக சிந்திப்பேன் அமைதியாகிடுவேன் ஒன்னுமே இல்லாததுக்கு எதுக்கு கோபப்படனும் என்று விட்டு விடுவேன்.
அவசியமான பதிவுக்கு நன்றி உறவே :]
@. @. @. @. @.
உங்களை போல் தான் நானும் எனக்கும் கோபம் வரும் அப்பவே இதன் பின் விளைவு எப்படி இருக்கும் சிந்தித்து விடுவேன் பிறகு அமைதி ஆகிவிடுவேன்
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
உன்னில் என்னைக் கண்டேனே பொறுமையாளர்களை இறைவன் நேசிப்பான் அப்போ நாம் இறைவனின் நேசர்கள் :. :.Muthumohamed wrote:நண்பன் wrote:எனக்கு கோபம் வரும் அந்த நேரம் நான் அதிகமாக சிந்திப்பேன் அமைதியாகிடுவேன் ஒன்னுமே இல்லாததுக்கு எதுக்கு கோபப்படனும் என்று விட்டு விடுவேன்.
அவசியமான பதிவுக்கு நன்றி உறவே :]
@. @. @. @. @.
உங்களை போல் தான் நானும் எனக்கும் கோபம் வரும் அப்பவே இதன் பின் விளைவு எப்படி இருக்கும் சிந்தித்து விடுவேன் பிறகு அமைதி ஆகிவிடுவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
நண்பன் wrote:உன்னில் என்னைக் கண்டேனே பொறுமையாளர்களை இறைவன் நேசிப்பான் அப்போ நாம் இறைவனின் நேசர்கள் :. :.Muthumohamed wrote:நண்பன் wrote:எனக்கு கோபம் வரும் அந்த நேரம் நான் அதிகமாக சிந்திப்பேன் அமைதியாகிடுவேன் ஒன்னுமே இல்லாததுக்கு எதுக்கு கோபப்படனும் என்று விட்டு விடுவேன்.
அவசியமான பதிவுக்கு நன்றி உறவே :]
@. @. @. @. @.
உங்களை போல் தான் நானும் எனக்கும் கோபம் வரும் அப்பவே இதன் பின் விளைவு எப்படி இருக்கும் சிந்தித்து விடுவேன் பிறகு அமைதி ஆகிவிடுவேன்
இன்ஷா அல்லாஹ் இறை நேசர்களாக நம்மை ஆக்கி அருள் புரிவானாக
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்Muthumohamed wrote:நண்பன் wrote:உன்னில் என்னைக் கண்டேனே பொறுமையாளர்களை இறைவன் நேசிப்பான் அப்போ நாம் இறைவனின் நேசர்கள் :. :.Muthumohamed wrote:நண்பன் wrote:எனக்கு கோபம் வரும் அந்த நேரம் நான் அதிகமாக சிந்திப்பேன் அமைதியாகிடுவேன் ஒன்னுமே இல்லாததுக்கு எதுக்கு கோபப்படனும் என்று விட்டு விடுவேன்.
அவசியமான பதிவுக்கு நன்றி உறவே :]
@. @. @. @. @.
உங்களை போல் தான் நானும் எனக்கும் கோபம் வரும் அப்பவே இதன் பின் விளைவு எப்படி இருக்கும் சிந்தித்து விடுவேன் பிறகு அமைதி ஆகிவிடுவேன்
இன்ஷா அல்லாஹ் இறை நேசர்களாக நம்மை ஆக்கி அருள் புரிவானாக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
நண்பன் wrote:ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்Muthumohamed wrote:நண்பன் wrote:உன்னில் என்னைக் கண்டேனே பொறுமையாளர்களை இறைவன் நேசிப்பான் அப்போ நாம் இறைவனின் நேசர்கள் :. :.Muthumohamed wrote:நண்பன் wrote:எனக்கு கோபம் வரும் அந்த நேரம் நான் அதிகமாக சிந்திப்பேன் அமைதியாகிடுவேன் ஒன்னுமே இல்லாததுக்கு எதுக்கு கோபப்படனும் என்று விட்டு விடுவேன்.
அவசியமான பதிவுக்கு நன்றி உறவே :]
@. @. @. @. @.
உங்களை போல் தான் நானும் எனக்கும் கோபம் வரும் அப்பவே இதன் பின் விளைவு எப்படி இருக்கும் சிந்தித்து விடுவேன் பிறகு அமைதி ஆகிவிடுவேன்
இன்ஷா அல்லாஹ் இறை நேசர்களாக நம்மை ஆக்கி அருள் புரிவானாக
@. @. @. :] :] :]
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
எனக்கு கோபம் வரும் ...அப்படி வரும்போது அந்த இடத்தை விட்டு வேறு அமைதியான சூழலை தேடி செல்வதற்கு முயற்சிப்பேன்....தனிமையில் கொஞ்ச நேரம் இருப்பேன் @. பகிர்வுக்கு நன்றி முத்து ...... :]
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
கோபத்தை அடக்க எளிய வழிகளில் சில:-
-----
* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள்.
* சிறிது நேரம் மெளனமாக இருங்கள்.
* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள்.
-----
* கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள்.
* சிறிது நேரம் மெளனமாக இருங்கள்.
* முகத்தை கழுவுங்கள். அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
வரும் கண்ணா சில நேரங்களில் மாத்திரம் :”@:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
எந்திரன் wrote:வரும் கண்ணா சில நேரங்களில் மாத்திரம் :”@:
அதையும் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் எந்திரா
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
எனக்கு அதிமாக வரும் கோபம் குறைக்க பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
*சம்ஸ் wrote:எனக்கு அதிமாக வரும் கோபம் குறைக்க பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி :]
கோபத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
இதைத்தான் என் மனைவியும் சொல்வார் இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.Muthumohamed wrote:*சம்ஸ் wrote:எனக்கு அதிமாக வரும் கோபம் குறைக்க பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி :]
கோபத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
*சம்ஸ் wrote:இதைத்தான் என் மனைவியும் சொல்வார் இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.Muthumohamed wrote:*சம்ஸ் wrote:எனக்கு அதிமாக வரும் கோபம் குறைக்க பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி :]
கோபத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்
@. @. @. @. @.
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
Muthumohamed wrote:பானுகமால் wrote:எனக்கும் கோவம் அதிகமா வரும்...
யாரையாவது தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு
அப்பா யார தூக்கி போட்டு மிதிப்பீங்க ???
சும்மா சொன்னேன்ப்பா
காரணம் இல்லாம கோவப்படமாட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
சரி இப்ப சொல்லுங்க காரணத்தோடு யார தூக்கிப்போட்டு மிதிப்பீங்க :?:பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:எனக்கும் கோவம் அதிகமா வரும்...
யாரையாவது தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு
அப்பா யார தூக்கி போட்டு மிதிப்பீங்க ???
சும்மா சொன்னேன்ப்பா
காரணம் இல்லாம கோவப்படமாட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
அப்போ தூக்கிப் போட்டு மிதிப்பீங்க :%பானுகமால் wrote:கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
நண்பன் wrote:அப்போ தூக்கிப் போட்டு மிதிப்பீங்க :%பானுகமால் wrote:கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
எஸ்,எஸ் :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
இப்ப உங்களின் கோபதிற்கு யார் காரணம் நண்பன்தானே :,;: :,;:பானுகமால் wrote:கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
*சம்ஸ் wrote:இப்ப உங்களின் கோபதிற்கு யார் காரணம் நண்பன்தானே :,;: :,;:பானுகமால் wrote:கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
ஆமா... ஆனா இல்ல :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களுக்கு கோபம் அதிகமா வருமா....???
ஆமா இல்லையா? இரண்டில் ஒன்றைச் சொல்லுங்கள்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இப்ப உங்களின் கோபதிற்கு யார் காரணம் நண்பன்தானே :,;: :,;:பானுகமால் wrote:கோவத்துக்கு யார் காரணமோ அவுங்களைத் தான் ... :”
ஆமா... ஆனா இல்ல :{
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கோபம் வருமா உங்களுக்கு
» அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்!
» தேவைக்கு அதிகமா தண்ணீர்?
» அளவுக்கு அதிகமா அப்பளம் சாப்பிட்டால்...
» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
» அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்!
» தேவைக்கு அதிகமா தண்ணீர்?
» அளவுக்கு அதிகமா அப்பளம் சாப்பிட்டால்...
» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|