சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Khan11

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

4 posters

Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 7:33

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை 748f90d6-e3ca-4136-b958-552e2252ba7c_S_secvpf
மணப்பாறை, ஏப். 8-

திருச்சி மாவட்டம் மணப்பாறை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 52). இவர் பாரதியார் நகரில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பஞ்சவர்ணம், மகன் வெங்கடேசன், மருமகள் மீனாட்சி, மற்றொரு மகன் பன்னீர் செல்வம், மகள் கீர்த்திகா. இவர்கள் 6 பேரும் நேற்று இரவு 10.30 மணி வரை டி.வி. பார்த்துவிட்டு பின்னர் தூங்க சென்றனர்.

நள்ளிரவு சுமார் 12.45 மணியளவில் வீட்டின் பின்புறம் வழியாக சுவர் ஏறிக்குதித்து 7 பேர் கொண்ட மர்ம கும்பல் துரையின் வீட்டிற்குள் புகுந்தது. சத்தம் கேட்டு துரை எழுந்து வருவதற்குள் அந்த கும்பல் வீட்டின் நடுஅறைக்கு வந்தது. கும்பலை சேர்ந்த அனைவரும் கையில் அரிவாள் மற்றும் கடப்பாறை வைத்திருந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த 6 பேரின் கழுத்திலும் ஆளுக்கு ஒருவராக அரிவாளை வைத்து மிரட்டினர்.

இதனை சற்றும் எதிர்பாராத துரை மற்றும் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றனர். சத்தம் போட்டால் கழுத்தை அறுத்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியதால் மவுனமாக இருந்தனர். இதையடுத்து அந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் முதலில் பெண்கள் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டனர்.

பின்னர் வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 100 பவுன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் லாக்கரில் இருந்த ரூ.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து எந்தவித பயமும் இன்றி தப்பி சென்றனர்.

உயிர் பயத்தில் இருந்த துரை மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் நீண்ட நேரமாகியும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பின்னர் துரை மணப்பாறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனா, இன்ஸ்பெக்டர் கும்பராஜா ஆகியோர் உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டு லலிதா லட்சுமி மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடுகள் நெருக்கமாக உள்ள அண்ணா நகரில் கொள்ளையர்கள் துணிச்சலாக வந்து வீட்டில் இருந்தவர்களை மிரட்டி கொள்ளையடித்து சென்றிருப்பது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. துரையின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் முதலில் அங்கிருந்தவர்கள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பறித்தனர்.

அப்போது துரையின் மனைவி பஞ்சவர்ணம், மருமகள் மீனாட்சி ஆகியோர் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுத்தனர். அப்போது தாலி செயினையும் தருமாறு கேட்டனர். அதற்கு தாலியை மட்டுமாவது விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளனர். ஆனால் இரக்கமற்ற கொள்ளையர்கள் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி அதனையும் பறித்துக் கொண்டனர்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by பானுஷபானா Mon 8 Apr 2013 - 7:43

ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 7:46

பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
நன்றி அக்கா உங்க வீட்டில் எங்கு உள்ளது என்று சொல்லியதற்கு :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by பானுஷபானா Mon 8 Apr 2013 - 7:55

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
நன்றி அக்கா உங்க வீட்டில் எங்கு உள்ளது என்று சொல்லியதற்கு :”

என்கிட்ட ஏது நகையெல்லாம் :!#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 7:57

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
நன்றி அக்கா உங்க வீட்டில் எங்கு உள்ளது என்று சொல்லியதற்கு :”

என்கிட்ட ஏது நகையெல்லாம் :!#:
இல்லை என்று சொன்னால் ஏழு கிலோ இருக்கும் என்று சொல்வார்கள் :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by பானுஷபானா Mon 8 Apr 2013 - 12:54

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
நன்றி அக்கா உங்க வீட்டில் எங்கு உள்ளது என்று சொல்லியதற்கு :”

என்கிட்ட ஏது நகையெல்லாம் :!#:
இல்லை என்று சொன்னால் ஏழு கிலோ இருக்கும் என்று சொல்வார்கள் :”


ஆமா கிலோ கணக்குல் இருக்கு வாங்க எடை போட்டு எடுத்துட்டு போங்க பேரிச்சம்பழம் வாங்கலாம் :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by Muthumohamed Mon 8 Apr 2013 - 13:28

பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்

நல்ல யோசனை தான் அக்கா

நிறைய நகை இருப்பவர்கள் இந்த யோசனையை பரிசீலியுங்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by நண்பன் Mon 8 Apr 2013 - 16:02

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
நன்றி அக்கா உங்க வீட்டில் எங்கு உள்ளது என்று சொல்லியதற்கு :”
இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும் அந்த திருட்டுக்கும்பல் தலைவர் யாருன்னு என்ன பாஸ் இப்படி மாட்டிட்டீங்களே :” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 16:14

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
நன்றி அக்கா உங்க வீட்டில் எங்கு உள்ளது என்று சொல்லியதற்கு :”

என்கிட்ட ஏது நகையெல்லாம் :!#:
இல்லை என்று சொன்னால் ஏழு கிலோ இருக்கும் என்று சொல்வார்கள் :”


ஆமா கிலோ கணக்குல் இருக்கு வாங்க எடை போட்டு எடுத்துட்டு போங்க பேரிச்சம்பழம் வாங்கலாம் :”
நிறைய கிடைக்குமா பேரிச்சம்பழம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 16:15

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
நன்றி அக்கா உங்க வீட்டில் எங்கு உள்ளது என்று சொல்லியதற்கு :”
இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும் அந்த திருட்டுக்கும்பல் தலைவர் யாருன்னு என்ன பாஸ் இப்படி மாட்டிட்டீங்களே :” :”
எங்களை இயக்குவது தாங்கள் தானே பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by நண்பன் Mon 8 Apr 2013 - 16:16

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
நன்றி அக்கா உங்க வீட்டில் எங்கு உள்ளது என்று சொல்லியதற்கு :”
இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும் அந்த திருட்டுக்கும்பல் தலைவர் யாருன்னு என்ன பாஸ் இப்படி மாட்டிட்டீங்களே :” :”
எங்களை இயக்குவது தாங்கள் தானே பாஸ்
என்னைக் காட்டிக்கொடுக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன் ச்சே #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 16:19

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
நன்றி அக்கா உங்க வீட்டில் எங்கு உள்ளது என்று சொல்லியதற்கு :”
இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும் அந்த திருட்டுக்கும்பல் தலைவர் யாருன்னு என்ன பாஸ் இப்படி மாட்டிட்டீங்களே :” :”
எங்களை இயக்குவது தாங்கள் தானே பாஸ்
என்னைக் காட்டிக்கொடுக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன் ச்சே #.
தாங்கள் எங்களிடம் என்ன சொன்னீர்கள் எந்த நிலையிலும் உண்மை சொல்ல வேண்டுமென்று பின் என்ன பாஸ் `#


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by நண்பன் Mon 8 Apr 2013 - 16:25

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
நன்றி அக்கா உங்க வீட்டில் எங்கு உள்ளது என்று சொல்லியதற்கு :”
இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும் அந்த திருட்டுக்கும்பல் தலைவர் யாருன்னு என்ன பாஸ் இப்படி மாட்டிட்டீங்களே :” :”
எங்களை இயக்குவது தாங்கள் தானே பாஸ்
என்னைக் காட்டிக்கொடுக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன் ச்சே #.
தாங்கள் எங்களிடம் என்ன சொன்னீர்கள் எந்த நிலையிலும் உண்மை சொல்ல வேண்டுமென்று பின் என்ன பாஸ் `#
என்னிடம்தான் உண்மை சொல்ல வேண்டும் தானும் மாட்டி தலைவனையும் காட்டிக்கொடுப்பது என்ன நியாயம் :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 16:26

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஏம்ப்பா நகையை அரிசிப் பானைக்குள்ள போட்டு வச்சிருந்தா திருடன் எடுத்திருக்க முடியாதுல....

பீரோல தேடிட்டு ஓடி இருப்பான்
நன்றி அக்கா உங்க வீட்டில் எங்கு உள்ளது என்று சொல்லியதற்கு :”
இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும் அந்த திருட்டுக்கும்பல் தலைவர் யாருன்னு என்ன பாஸ் இப்படி மாட்டிட்டீங்களே :” :”
எங்களை இயக்குவது தாங்கள் தானே பாஸ்
என்னைக் காட்டிக்கொடுக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன் ச்சே #.
தாங்கள் எங்களிடம் என்ன சொன்னீர்கள் எந்த நிலையிலும் உண்மை சொல்ல வேண்டுமென்று பின் என்ன பாஸ் `#
என்னிடம்தான் உண்மை சொல்ல வேண்டும் தானும் மாட்டி தலைவனையும் காட்டிக்கொடுப்பது என்ன நியாயம் :% :%
இதை நீங்கள் முன்னாடி சொல்லாதது என் தப்பா பாஸ் என்ன பாஸ் இப்படி பன்னிடிங்க :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by நண்பன் Mon 8 Apr 2013 - 16:29

*சம்ஸ் wrote:இதை நீங்கள் முன்னாடி சொல்லாதது என் தப்பா பாஸ் என்ன பாஸ் இப்படி பண்ணிட்டிங்க :!#: :!#:
நான் முன்னாடிதான் சொன்னேன் நீங்கள் பின்னாடி என்னமோ பார்த்துக்கொண்டிருந்தீர்கள் அது உங்க தப்பு :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 16:33

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:இதை நீங்கள் முன்னாடி சொல்லாதது என் தப்பா பாஸ் என்ன பாஸ் இப்படி பண்ணிட்டிங்க :!#: :!#:
நான் முன்னாடிதான் சொன்னேன் நீங்கள் பின்னாடி என்னமோ பார்த்துக்கொண்டிருந்தீர்கள் அது உங்க தப்பு :”
முன்னாடி பார்க்க முடியல அதனால பின்னாடி பார்த்தேன் பாஸ் :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by நண்பன் Mon 8 Apr 2013 - 17:26

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:இதை நீங்கள் முன்னாடி சொல்லாதது என் தப்பா பாஸ் என்ன பாஸ் இப்படி பண்ணிட்டிங்க :!#: :!#:
நான் முன்னாடிதான் சொன்னேன் நீங்கள் பின்னாடி என்னமோ பார்த்துக்கொண்டிருந்தீர்கள் அது உங்க தப்பு :”
முன்னாடி பார்க்க முடியல அதனால பின்னாடி பார்த்தேன் பாஸ் :” :”
முன்னாடி முடியாதத பின்னாடி றை பண்ணினீங்க பாருங்க அங்கதான் நீங்க முன்னாடி நிக்கிறீங்க பின்னாடி கவலய விடுங்க :+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 17:40

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:இதை நீங்கள் முன்னாடி சொல்லாதது என் தப்பா பாஸ் என்ன பாஸ் இப்படி பண்ணிட்டிங்க :!#: :!#:
நான் முன்னாடிதான் சொன்னேன் நீங்கள் பின்னாடி என்னமோ பார்த்துக்கொண்டிருந்தீர்கள் அது உங்க தப்பு :”
முன்னாடி பார்க்க முடியல அதனால பின்னாடி பார்த்தேன் பாஸ் :” :”
முன்னாடி முடியாதத பின்னாடி றை பண்ணினீங்க பாருங்க அங்கதான் நீங்க முன்னாடி நிக்கிறீங்க பின்னாடி கவலய விடுங்க :+
பாஸ் நீங்கள் முன்னாடி சொன்ன பின்னாடி சொன்னால் சிறப்பாக இருக்கும் இப்ப முன்னாடி சொல்லுங்க.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை Empty Re: மணப்பாறை: அரிசி ஆலை அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum