சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Khan11

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

+4
ansar hayath
கைப்புள்ள
பானுஷபானா
Muthumohamed
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 18:28

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 539259_441965999221255_390964980_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 20:42

இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் .# .# .# .# .# .# .#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 22:08

பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் .# .# .# .# .# .# .#

கண்டிப்பாக அவர்களின் வீட்டினுள் எடுத்து வீசுங்க அப்பவாவது திருந்துவாங்களான்னு பாக்கலாம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by கைப்புள்ள Tue 9 Apr 2013 - 22:24

பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688

வீட்டு ஓனர் ஐ மீன் என்னை கூப்பிட்டியாம்மா என்ன பிரச்சினை
பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Vadivelu-wallpaper
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by ansar hayath Tue 9 Apr 2013 - 22:47

பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் .# .# .# .# .# .# .#
`# `# :oops:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by பானுஷபானா Wed 10 Apr 2013 - 6:14

Muthumohamed wrote:
பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் .# .# .# .# .# .# .#

கண்டிப்பாக அவர்களின் வீட்டினுள் எடுத்து வீசுங்க அப்பவாவது திருந்துவாங்களான்னு பாக்கலாம்

ஆமா முஹம்மத் கண்டிப்பா செய்யணும் ....என்னடா இப்படி செய்கிறோமே வீட்ல இருக்குறவுங்க வந்து கேப்பங்கலேன்னு கொஞ்சம் கூட அச்சம் இல்லாம போச்சு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by பானுஷபானா Wed 10 Apr 2013 - 6:15

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688

வீட்டு ஓனர் ஐ மீன் என்னை கூப்பிட்டியாம்மா என்ன பிரச்சினை
பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Vadivelu-wallpaper

எங்க வீட்ல அடுப்பெறியல சிலிண்டர் கொண்டு வந்து போடுங்க (*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by நண்பன் Wed 10 Apr 2013 - 9:55

பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் .# .# .# .# .# .# .#

கண்டிப்பாக அவர்களின் வீட்டினுள் எடுத்து வீசுங்க அப்பவாவது திருந்துவாங்களான்னு பாக்கலாம்

ஆமா முஹம்மத் கண்டிப்பா செய்யணும் ....என்னடா இப்படி செய்கிறோமே வீட்ல இருக்குறவுங்க வந்து கேப்பங்கலேன்னு கொஞ்சம் கூட அச்சம் இல்லாம போச்சு

சரி சரி இன்னும் இரண்டு தடவை மன்னித்து விடுங்கள் இறைவன் உங்களுக்கு நன்மை தருவான் :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by நண்பன் Wed 10 Apr 2013 - 9:56

பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688

வீட்டு ஓனர் ஐ மீன் என்னை கூப்பிட்டியாம்மா என்ன பிரச்சினை
பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Vadivelu-wallpaper

எங்க வீட்ல அடுப்பெறியல சிலிண்டர் கொண்டு வந்து போடுங்க (*
:” :” :” கைப்புள்ள இதுதான் உங்க பொளப்பா :” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by பானுஷபானா Wed 10 Apr 2013 - 10:02

நண்பன் wrote:
பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் .# .# .# .# .# .# .#

கண்டிப்பாக அவர்களின் வீட்டினுள் எடுத்து வீசுங்க அப்பவாவது திருந்துவாங்களான்னு பாக்கலாம்

ஆமா முஹம்மத் கண்டிப்பா செய்யணும் ....என்னடா இப்படி செய்கிறோமே வீட்ல இருக்குறவுங்க வந்து கேப்பங்கலேன்னு கொஞ்சம் கூட அச்சம் இல்லாம போச்சு

சரி சரி இன்னும் இரண்டு தடவை மன்னித்து விடுங்கள் இறைவன் உங்களுக்கு நன்மை தருவான் :’

ஒரு வருசத்துக்கும் மேலயே பொருத்துட்டேன் தம்பி...

ஒரு நாள் என் பொண்ணு மேல படிச்சிட்டு இருக்கும் போது நகத்தை வெட்டி பேப்பாரில் மடித்து தூக்கிப் போட்டிருக்காங்க...அவள் படிக்கும் புத்தகத்தில் வந்து விழுந்து விட்டது அவளுக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு கேளுங்கம்மானு சொன்னா...நான் தான் விடும்மா இன்னோரு தடவைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன் இப்போது எல்ல்லை மீறுகிறது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by rammalar Wed 10 Apr 2013 - 10:10

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 800522பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். DSC05650
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by நண்பன் Wed 10 Apr 2013 - 12:52

ஒரு வருசத்துக்கும் மேலயே பொருத்துட்டேன் தம்பி...

ஒரு நாள் என் பொண்ணு மேல படிச்சிட்டு இருக்கும் போது நகத்தை வெட்டி பேப்பாரில் மடித்து தூக்கிப் போட்டிருக்காங்க...அவள் படிக்கும் புத்தகத்தில் வந்து விழுந்து விட்டது அவளுக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு கேளுங்கம்மானு சொன்னா...நான் தான் விடும்மா இன்னோரு தடவைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன் இப்போது எல்ல்லை மீறுகிறது
உங்கள் பொறுமை எவ்வளவு அழகு தெரியுமா மாஷா அல்லாஹ் :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by பானுஷபானா Wed 10 Apr 2013 - 13:01

நண்பன் wrote:
ஒரு வருசத்துக்கும் மேலயே பொருத்துட்டேன் தம்பி...

ஒரு நாள் என் பொண்ணு மேல படிச்சிட்டு இருக்கும் போது நகத்தை வெட்டி பேப்பாரில் மடித்து தூக்கிப் போட்டிருக்காங்க...அவள் படிக்கும் புத்தகத்தில் வந்து விழுந்து விட்டது அவளுக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு கேளுங்கம்மானு சொன்னா...நான் தான் விடும்மா இன்னோரு தடவைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன் இப்போது எல்ல்லை மீறுகிறது
உங்கள் பொறுமை எவ்வளவு அழகு தெரியுமா மாஷா அல்லாஹ் :’

அப்போ இன்னும் பொறுமையா இருக்கவா :pale:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by நண்பன் Wed 10 Apr 2013 - 13:27

பானுகமால் wrote:
நண்பன் wrote:
ஒரு வருசத்துக்கும் மேலயே பொருத்துட்டேன் தம்பி...

ஒரு நாள் என் பொண்ணு மேல படிச்சிட்டு இருக்கும் போது நகத்தை வெட்டி பேப்பாரில் மடித்து தூக்கிப் போட்டிருக்காங்க...அவள் படிக்கும் புத்தகத்தில் வந்து விழுந்து விட்டது அவளுக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு கேளுங்கம்மானு சொன்னா...நான் தான் விடும்மா இன்னோரு தடவைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன் இப்போது எல்ல்லை மீறுகிறது
உங்கள் பொறுமை எவ்வளவு அழகு தெரியுமா மாஷா அல்லாஹ் :’

அப்போ இன்னும் பொறுமையா இருக்கவா :pale:
உங்கள் பொறுமை எல்லையையும் தாண்டி விட்டது அமைதியான முறையில் நடவடிக்கை எடுங்கள் வேறு விதமா என்ன சரி செய்யனும் என்றால் ம்ம் அறியத்தாருங்கள் .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by எந்திரன் Wed 10 Apr 2013 - 18:13

:/ (*
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by கைப்புள்ள Wed 10 Apr 2013 - 21:41

என்ன ஒரு வில்லத்தனம்
பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Imsai-arasan-23am-pulikesi
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by பானுஷபானா Wed 10 Apr 2013 - 21:42

யாரூக்கு??????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by கைப்புள்ள Wed 10 Apr 2013 - 21:46

பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688 பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். 826688

வீட்டு ஓனர் ஐ மீன் என்னை கூப்பிட்டியாம்மா என்ன பிரச்சினை
பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Vadivelu-wallpaper

எங்க வீட்ல அடுப்பெறியல சிலிண்டர் கொண்டு வந்து போடுங்க (*
பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Images?q=tbn:ANd9GcRCwuF38jAY5zbcKHE56uoluV890RVAZOF_StGSEM6Xa0bQYiw_
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by கைப்புள்ள Wed 10 Apr 2013 - 21:50

பானுகமால் wrote:யாரூக்கு??????????
யாரா இருந்தா என்ன என்னிடம் சொல்லுங்க ஒரு கை பார்த்திர்ரேன்
பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Vadivelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by *சம்ஸ் Thu 11 Apr 2013 - 8:28

பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் .# .# .# .# .# .# .#

கண்டிப்பாக அவர்களின் வீட்டினுள் எடுத்து வீசுங்க அப்பவாவது திருந்துவாங்களான்னு பாக்கலாம்

ஆமா முஹம்மத் கண்டிப்பா செய்யணும் ....என்னடா இப்படி செய்கிறோமே வீட்ல இருக்குறவுங்க வந்து கேப்பங்கலேன்னு கொஞ்சம் கூட அச்சம் இல்லாம போச்சு

அக்கா ஒருவர் நமக்கு கேடு செய்தால் அவர்களுக்கு நாமும் கேடுதான் செய்யனும் என்று இல்லை.அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் இறைவன் உங்களுக்கு நன்மையும் தருவான் அவர்கபளையும் திருத்துவான் அந்த இடத்தை நீங்கள் தொடர்ந்து சுத்தப் படுத்தி வாருங்கள் அவர்கள் திருந்துவார்கள் இன்ஷா அல்லாஹ் அவர்களின் வீட்டுக்குள்ள வீசுவது சரியில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 8:30

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் .# .# .# .# .# .# .#

கண்டிப்பாக அவர்களின் வீட்டினுள் எடுத்து வீசுங்க அப்பவாவது திருந்துவாங்களான்னு பாக்கலாம்

ஆமா முஹம்மத் கண்டிப்பா செய்யணும் ....என்னடா இப்படி செய்கிறோமே வீட்ல இருக்குறவுங்க வந்து கேப்பங்கலேன்னு கொஞ்சம் கூட அச்சம் இல்லாம போச்சு

அக்கா ஒருவர் நமக்கு கேடு செய்தால் அவர்களுக்கு நாமும் கேடுதான் செய்யனும் என்று இல்லை.அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் இறைவன் உங்களுக்கு நன்மையும் தருவான் அவர்கபளையும் திருத்துவான் அந்த இடத்தை நீங்கள் தொடர்ந்து சுத்தப் படுத்தி வாருங்கள் அவர்கள் திருந்துவார்கள் இன்ஷா அல்லாஹ் அவர்களின் வீட்டுக்குள்ள வீசுவது சரியில்லை.

@. @. @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by நண்பன் Thu 11 Apr 2013 - 9:32

Muthumohamed wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் .# .# .# .# .# .# .#

கண்டிப்பாக அவர்களின் வீட்டினுள் எடுத்து வீசுங்க அப்பவாவது திருந்துவாங்களான்னு பாக்கலாம்

ஆமா முஹம்மத் கண்டிப்பா செய்யணும் ....என்னடா இப்படி செய்கிறோமே வீட்ல இருக்குறவுங்க வந்து கேப்பங்கலேன்னு கொஞ்சம் கூட அச்சம் இல்லாம போச்சு

அக்கா ஒருவர் நமக்கு கேடு செய்தால் அவர்களுக்கு நாமும் கேடுதான் செய்யனும் என்று இல்லை.அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் இறைவன் உங்களுக்கு நன்மையும் தருவான் அவர்கபளையும் திருத்துவான் அந்த இடத்தை நீங்கள் தொடர்ந்து சுத்தப் படுத்தி வாருங்கள் அவர்கள் திருந்துவார்கள் இன்ஷா அல்லாஹ் அவர்களின் வீட்டுக்குள்ள வீசுவது சரியில்லை.

@. @. @. @. @.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 10:06

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
Muthumohamed wrote:
பானுகமால் wrote:இதைப் பார்த்ததும் தான் என் வீட்டு மொட்டை மாடியில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காது குடைந்து அந்தக் குச்சியை போடுவதும் தலைவாரி முடியை பந்தாக சுருட்டி வீசுவதும், நகத்தை வெட்டி வீசுவதுமாக இருந்தார்கள்..

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்தேன்..கடைசியில் கேட்டுவிட்டேன் மொட்டை மாடியும் வீட்டின் ஒரு பகுதி தான் இப்படி செய்றீங்களே...

உங்க வீட்டுக்குள்ள இப்படி போடுவிங்களானு சொல்லிட்டு எல்லாத்தையும் பெருக்கி சுத்தப்படுத்திட்டு வந்து மறுநாள் பார்க்கிறேன் மீண்டும் அதே போல காது குடைந்த் குச்சி ஆத்திரம் வந்துவிட்டது அடுத்து இது போல் பார்தேன் நான் பேசமாட்டேன் வீட்டு ஓனர் தான் வந்து பேசுவாங்கனு சொல்லிட்டு வந்துட்டேன் நாளைக்கு காலைல போய் பார்க்கனும் அப்படி இருந்தா அதை எடுத்து அவுங்க வீட்டுக்குள்ள வீசனும்னு இருக்கேன் .# .# .# .# .# .# .#

கண்டிப்பாக அவர்களின் வீட்டினுள் எடுத்து வீசுங்க அப்பவாவது திருந்துவாங்களான்னு பாக்கலாம்

ஆமா முஹம்மத் கண்டிப்பா செய்யணும் ....என்னடா இப்படி செய்கிறோமே வீட்ல இருக்குறவுங்க வந்து கேப்பங்கலேன்னு கொஞ்சம் கூட அச்சம் இல்லாம போச்சு

அக்கா ஒருவர் நமக்கு கேடு செய்தால் அவர்களுக்கு நாமும் கேடுதான் செய்யனும் என்று இல்லை.அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் இறைவன் உங்களுக்கு நன்மையும் தருவான் அவர்கபளையும் திருத்துவான் அந்த இடத்தை நீங்கள் தொடர்ந்து சுத்தப் படுத்தி வாருங்கள் அவர்கள் திருந்துவார்கள் இன்ஷா அல்லாஹ் அவர்களின் வீட்டுக்குள்ள வீசுவது சரியில்லை.

அப்படித் தான் இவ்ளோ நாளும் இருக்கேன்...வீட்டு ஓன்ர் வந்து பார்த்துட்டு என்னைத் தானே திட்டுறாங்க...அவுங்க இதெல்லாம் கேக்கமாடிங்களானு சொல்வாங்களே என்ன செய்ய?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by நண்பன் Thu 11 Apr 2013 - 10:23

ரொம்ப இக்கட்டான நிலமை அக்காவுடயது! பாவம் அக்கா நல்லா நாக்க புடுங்குற மாதிரி நாலு வார்த்த சொல்லுங்க அப்பயாவது புரியுதா என்று பார்ப்போம் :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 10:26

நண்பன் wrote:ரொம்ப இக்கட்டான நிலமை அக்காவுடயது! பாவம் அக்கா நல்லா நாக்க புடுங்குற மாதிரி நாலு வார்த்த சொல்லுங்க அப்பயாவது புரியுதா என்று பார்ப்போம் :’

ம்ம்ம் அப்படியும் கேக்க மனம் வராது நாளை அவர்கள் முகத்தில் தான் விழிக்கனும்...பார்க்கலாம் சொல்லியும் கேக்கலனா அப்புறம் முடிவு செய்யலாம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம். Empty Re: பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum