Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
பெற்ற தாயை கவனிச்சிக்கிறதும் சுயநலம்தான்..!!
2 posters
Page 1 of 1
பெற்ற தாயை கவனிச்சிக்கிறதும் சுயநலம்தான்..!!
டேய் செல்லம். இந்தப் பழத்தைக் கொண்டு போய் பாட்டிகிட்டே
கொடுத்திட்டு வந்திடுப்பா'
-
வீட்டுக்குள் வரும்போதே மகனை விரட்டினார் பத்மநாபன்
-
நுழையறதுக்கு முன்னாடியே அம்மா ஞாபகம் வந்திடுச்சா?
குழந்தையை இந்த விரட்டு விரட்டுறீங்க?
-
சிடு சிடுத்த கெஜலட்சுமியிடம் மற்றொரு பழ கவரை
தந்த பத்மநான்,
-
'இத பாரு கெஜா...பெத்த வயிறு குளிர்ச்சியா இருத்தாத்தான்
நாம நல்லா இருக்க முடியும். அது மட்டமில்லாம குழந்தைங்க
வளரும்போது அப்பா அம்மாகிட்டே நிறைய விஷயம்
கத்துக்குங்க....இப்ப நான் என் அம்மாவை எப்படி நடத்துகிறேனோ,
அப்படித்தான் நம்மையும் நடத்துவாங்க!
-
வர்ற பொண்டாட்டி என்ன குணத்தோட இருந்தாலும் அவன்
நம்மை அக்கறையா பார்த்துப்பான். இப்ப நான் என் அம்மாவை
கவனிச்சிக்கிறது அவங்க மேல உள்ள பாசத்தால் மட்டுமில்ல,
நம்ம பிற்காலத்து பாதுகாப்புக்காவும்தான்!''
-
பத்மபாபன் சொல்லி முடிக்க, கெஜலட்சுமி புரிதலோடு
தலையாட்டினாளை.
-
==========================================
>பெ,கணேஷ்
நன்றி குமுதம்
கொடுத்திட்டு வந்திடுப்பா'
-
வீட்டுக்குள் வரும்போதே மகனை விரட்டினார் பத்மநாபன்
-
நுழையறதுக்கு முன்னாடியே அம்மா ஞாபகம் வந்திடுச்சா?
குழந்தையை இந்த விரட்டு விரட்டுறீங்க?
-
சிடு சிடுத்த கெஜலட்சுமியிடம் மற்றொரு பழ கவரை
தந்த பத்மநான்,
-
'இத பாரு கெஜா...பெத்த வயிறு குளிர்ச்சியா இருத்தாத்தான்
நாம நல்லா இருக்க முடியும். அது மட்டமில்லாம குழந்தைங்க
வளரும்போது அப்பா அம்மாகிட்டே நிறைய விஷயம்
கத்துக்குங்க....இப்ப நான் என் அம்மாவை எப்படி நடத்துகிறேனோ,
அப்படித்தான் நம்மையும் நடத்துவாங்க!
-
வர்ற பொண்டாட்டி என்ன குணத்தோட இருந்தாலும் அவன்
நம்மை அக்கறையா பார்த்துப்பான். இப்ப நான் என் அம்மாவை
கவனிச்சிக்கிறது அவங்க மேல உள்ள பாசத்தால் மட்டுமில்ல,
நம்ம பிற்காலத்து பாதுகாப்புக்காவும்தான்!''
-
பத்மபாபன் சொல்லி முடிக்க, கெஜலட்சுமி புரிதலோடு
தலையாட்டினாளை.
-
==========================================
>பெ,கணேஷ்
நன்றி குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186
Re: பெற்ற தாயை கவனிச்சிக்கிறதும் சுயநலம்தான்..!!
ஹூம் இப்படியும் ஒரு காரணமிருக்கா??/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள்
» பெற்ற தாயை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக சுயேச்சை வேட்பாளர் கைது
» பெற்ற தாயை அடித்துக் கொலை செய்த மகன்
» பெற்ற தாயை நடு வீதியில் அனாதரவாக இறக்கிவிட்டு செல்லும் பிள்ளை
» தாயை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குறும்புக்காரக் குழந்தைகள்!
» பெற்ற தாயை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக சுயேச்சை வேட்பாளர் கைது
» பெற்ற தாயை அடித்துக் கொலை செய்த மகன்
» பெற்ற தாயை நடு வீதியில் அனாதரவாக இறக்கிவிட்டு செல்லும் பிள்ளை
» தாயை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குறும்புக்காரக் குழந்தைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|