Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Yesterday at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Yesterday at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
900 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஹொஸ்னி முபாரக்கிடம் இன்று மறுவிசாரணை
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
900 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஹொஸ்னி முபாரக்கிடம் இன்று மறுவிசாரணை
கெய்ரோ, ஏப். 13-
அரேபிய வசந்தம் என்ற பெயரில் வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சி, அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தில் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தெழுந்த போது சுமார் 900 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் முபாரக்கிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கெய்ரோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள முபாரக்கிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கோமா நிலைக்கு சென்றுவிட்ட அவர் இறந்துவிட்டதாக கூட வதந்திகள் பரவின.
84 வயதாகும் முபாரக்கிற்கு தற்போது கெய்ரோ ராணுவ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு முறையாக விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கின் மீது மறுவிசாரணை நடத்த வேண்டும் என முபாரக் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
முபாரக்கிற்கு பிறகு எகிப்தின் அதிபராக பதவியேற்ற முஹம்மது மோர்சி மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, முபாரக், அவரது உள்துறை மந்திரி ஹபீப் அல் அட்லி மற்றும் 6 ராணுவ உயரதிகாரிகள் மீது கெய்ரோ கோர்ட்டில் இன்று முதல் மறுவிசாரணை நடத்தப்பட உள்ளது.
மாலைமலர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 900 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஹொஸ்னி முபாரக்கிடம் இன்று மறுவிசாரணை
விசாரணையுடன் முடியாமல் தண்டனை கிடைத்தால் சரி
Re: 900 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஹொஸ்னி முபாரக்கிடம் இன்று மறுவிசாரணை
@. @.Muthumohamed wrote:விசாரணையுடன் முடியாமல் தண்டனை கிடைத்தால் சரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 900 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஹொஸ்னி முபாரக்கிடம் இன்று மறுவிசாரணை
குற்றத்திற்கு தண்டனை கிடைக்க வேண்டும் :^Muthumohamed wrote:விசாரணையுடன் முடியாமல் தண்டனை கிடைத்தால் சரி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 900 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஹொஸ்னி முபாரக்கிடம் இன்று மறுவிசாரணை
@. :, :,*சம்ஸ் wrote:குற்றத்திற்கு தண்டனை கிடைக்க வேண்டும் :^Muthumohamed wrote:விசாரணையுடன் முடியாமல் தண்டனை கிடைத்தால் சரி
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» 900 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஹொஸ்னி முபாரக்கிடம் மறுவிசாரணை செய்யும் நீதிபதி விலகல்
» ஹொஸ்னி முபாரக் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» ஐக்கிய அரபு இராச்சியத்தில் 30 பேர் மீது வழக்கு
» ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 2 பேர் விடுதலை கோரி வழக்கு
» ஹொஸ்னி முபாரக் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» ஐக்கிய அரபு இராச்சியத்தில் 30 பேர் மீது வழக்கு
» ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 2 பேர் விடுதலை கோரி வழக்கு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|