Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
1) பூக்காமல் பூத்திருப்பான், தெரியாமல் மறைந்திருப்பான் - அது என்ன? -
2 posters
Page 1 of 1
1) பூக்காமல் பூத்திருப்பான், தெரியாமல் மறைந்திருப்பான் - அது என்ன? -
=
1) பூக்காமல் பூத்திருப்பான், தெரியாமல் மறைந்திருப்பான் -
அது என்ன?
-
2) கடித்தால் கதற வைக்கும், ஒரு கால் மனிதனுக்கு வயிறு நிறைய
முட்டை - அது என்ன?
-
3) கைக்குள் வரலைபடம், நம்பினோர்க்கு அது வாழ்க்கை
நிலவரம் அது என்ன?
4) சின்ன பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால்
ஒளி கொடுப்பான் - அது என்ன?
-
5) ஒற்றைக் காலில் நிற்கும் பசு, உயரமான கருத்தப் பசு
கன்று ஈனாத பசு, கலம் நிறைய பால் தருகிறது - அது என்ன?
-
-------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
1) பூக்காமல் பூத்திருப்பான், தெரியாமல் மறைந்திருப்பான் -
அது என்ன?
-
2) கடித்தால் கதற வைக்கும், ஒரு கால் மனிதனுக்கு வயிறு நிறைய
முட்டை - அது என்ன?
-
3) கைக்குள் வரலைபடம், நம்பினோர்க்கு அது வாழ்க்கை
நிலவரம் அது என்ன?
4) சின்ன பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால்
ஒளி கொடுப்பான் - அது என்ன?
-
5) ஒற்றைக் காலில் நிற்கும் பசு, உயரமான கருத்தப் பசு
கன்று ஈனாத பசு, கலம் நிறைய பால் தருகிறது - அது என்ன?
-
-------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186
Re: 1) பூக்காமல் பூத்திருப்பான், தெரியாமல் மறைந்திருப்பான் - அது என்ன? -
3) கைக்குள் வரலைபடம், நம்பினோர்க்கு அது வாழ்க்கை
நிலவரம் அது என்ன?
கை ரேகை
தீக்குச்சி4) சின்ன பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால்
ஒளி கொடுப்பான் - அது என்ன?
-
பனை மரம்5) ஒற்றைக் காலில் நிற்கும் பசு, உயரமான கருத்தப் பசு
கன்று ஈனாத பசு, கலம் நிறைய பால் தருகிறது - அது என்ன?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1) பூக்காமல் பூத்திருப்பான், தெரியாமல் மறைந்திருப்பான் - அது என்ன? -
க்ளூ..
-
5)அந்த காலத்தில், இதன் ஓலையை பதப்படுத்தி
எழுத்தாணிகளால் , அதில் எழுதினர்...
-
-
5)அந்த காலத்தில், இதன் ஓலையை பதப்படுத்தி
எழுத்தாணிகளால் , அதில் எழுதினர்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186
Re: 1) பூக்காமல் பூத்திருப்பான், தெரியாமல் மறைந்திருப்பான் - அது என்ன? -
கை ரேகை, தீக்குச்சி, பனைமரம் -
சரியான விடைகள்..
-
சரியான விடைகள்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தாய்மொழியின் அருமை தெரியாமல்...!
» தெரியாமல் மறைந்திருப்பாள் ...(விடுகதைகள்)
» பெண்களுக்கு தெரியாமல் ............... வீடியோ - தொகுப்பு(18+)
» அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
» காரணம் தெரியாமல் காப்பி குடிக்கலாமா? இதோ இன்றே தெரிந்துகொள்ளுங்கள்...
» தெரியாமல் மறைந்திருப்பாள் ...(விடுகதைகள்)
» பெண்களுக்கு தெரியாமல் ............... வீடியோ - தொகுப்பு(18+)
» அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
» காரணம் தெரியாமல் காப்பி குடிக்கலாமா? இதோ இன்றே தெரிந்துகொள்ளுங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|