Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
இதயத்தைப் பக்தியினால் நிரப்பு,..!
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
இதயத்தைப் பக்தியினால் நிரப்பு,..!
*இதயத்தைப் பக்தியினால் நிரப்பு,
மனம் இயல்பாகவே இறைவனை நாடும்.
உண்மையான பக்தன் ஒருபோதும் தன்னைப்பற்றி
நினைப்பதில்லை. தன்னையே மறக்கும் அளவுக்கு
அவனது மனம் இறைவனைப் பற்றிய எண்ணங்களால்
நிறைந்திருக்கும்.
முக்திக்குச் சிறந்த வழி அதுவே.
-
------------------------------------
*இறைவனை நாடும் அளவிற்கு நாம் நம்மை மறக்கிறோம்.
அந்த அளவு விரைவில் முக்தியை அடைகிறோம்.
ஒருபோதும் நம்மைச் சிந்திக்காமல் நமது மனத்தை எப்போதும்
இறைவனின் சன்னிதியில் வைத்திருப்பதே இதற்குச் சிறந்த வழி.
-
--------------------------------------------
*காலம், இடம், காரண காரியத் தொடர்பு- இவை எதுவுமே
வெளியிலுள்ள தனித்தனிப் பொருட்கள் அல்ல.
அவை எனக்கு உள்ளே உள்ளன. அதாவது என் மனத்தில்
உள்ளன. பிரபஞ்சம் முழுவதும் மனிதனுக்குள் அடங்கியுள்ளது.
-
------------------------------------------
*சிலவேளைகளில் சிலர் என்னிடம் வந்து மனத்தை ஒருமுகப்
படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. அது என் தொழிலுக்குப்
போகிறது. வீட்டு விஷயங்களை நாடுகிறது. வேடிக்கை
வினோதங்களுக்குச் செல்கிறது. உயர்ந்த எந்த சிந்தனையிலும்
அதனை நிறுத்த முடியவில்லை. அது ஏன்? என்று கேட்கிறார்கள்.
ஏனெனில் உங்கள் மனம் உங்களுக்குச் சொந்தமாக இல்லை.
அதனை உலக இன்பங்களிடம் நீங்கள் விற்றுவிட்டீர்கள்.
உங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றை நீங்கள் எப்படிக் கட்டுப்
படுத்த முடியும்? என்று நான் அவர்களிடம் கேட்கிறேன்.
-
--------------------------------------------
*மதம் என்பது அனகேமாக முற்றிலும் மனத்தைச் சார்ந்தது.
துறவுச் சின்னமான காவியை உடுத்தாமலேயே ஒருவன்
முக்தி பெற முடியும். முதலில் மனத்தைப் பண்படுத்த வேண்டும்.
அது முதல் படி. உடைகளும் இதர விஷயங்களும் இரண்டாம்
படி. மனத்தினால்தான் ஒருவன் கட்டுப்படுகிறான். மனத்தினால்
தான் அவன் முக்தியும் நெறகிறான். மனம் நல்லதாக இருந்தால்
காவி உடை உதவி செய்யும்.
மனம் தீயதாக இருந்தால் அது ஏமாற்றும். காவி உடை,
நெற்றியில் சின்னங்கள், தீர்த்த யாத்திரை செல்லுதல்,
கீர்த்தனம் ஜபம், தவம் எல்லாம் மதத்தின் முக்கியப் பகுதி
அல்ல.
அவை வெறும் புறச் சின்னங்களே, இறையருளைப்
பெறுவதற்கு மனத்தை இந்தப் புறச் சின்னங்கள் பக்குவப்ப
டுத்துகின்றன.
-
--------------------------------------
>ராமகிருஷ்ணானந்தரின் சிந்தனைத் துளிகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23972
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இதயத்தைப் பதறவைக்கும் புகைப்படங்கள்!
» இதயத்தைப் பாதுகாக்கும் பூண்டு!
» அளவுக்கதிகமான உடற்பயிற்சி இதயத்தைப் பாதிக்கும்!
» தெஹிவளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் தீ!
» தி.மு.கவினர் சிறை நிரப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் மு.க. ஸ்டாலின் கைது
» இதயத்தைப் பாதுகாக்கும் பூண்டு!
» அளவுக்கதிகமான உடற்பயிற்சி இதயத்தைப் பாதிக்கும்!
» தெஹிவளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் தீ!
» தி.மு.கவினர் சிறை நிரப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் மு.க. ஸ்டாலின் கைது
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|