சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு! Khan11

வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு!

2 posters

Go down

வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு! Empty வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு!

Post by veel Tue 30 Apr 2013 - 8:53

பெல்ஜியம் நாட்டில், பணத்தை சாலைகளில் வாரி இறைத்து, திருடர்கள் தப்பிச் சென்றனர். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின், ஜெதல்ஜெம் நகரில் உள்ள ஒரு வீட்டில் திருட்டை முடித்துக் கொண்டு பணப் பைகளுடன் வெளியே வந்த திருடர்கள், போலீசார் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, தாங்கள் வைத்திருந்த பணப் பைகளை காரில் வைத்துவிட்டு, போலீசாரை திசை திருப்ப, தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் இருந்து, ஒரு பங்கை, சாலையில் வீசி எறிந்துவிட்டு ஓடினர். சாலையில் 50,100, 200 யூரோ நாணயத் தாள்கள் இறைந்து கிடப்பதைக் கண்ட மக்கள் வேகமாக எடுத்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டனர்.


மக்கள் அங்குமிங்கும் ஓடியதால், போலீசார் திருடர்களைப் பிடிக்காமல், கோட்டை விட்டனர். பொதுமக்கள், தாங்கள் எடுத்த பணத்தை, திருப்பி ஒப்படைக்கும் படி போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இதையடுத்து, சிலர், தங்கள் எடுத்துச் சென்ற பணத்தை போலீசாரிடம் திருப்பிக் கொடுத்து உள்ளனர். இதுவரை 11 ஆயிரம் யூரோ மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளது. "இன்னும் கணிசமான அளவு பணம் கிடைக்கவில்லை; கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு, 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்' என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.

http://www.seithy.co.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு! Empty Re: வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு!

Post by rammalar Tue 30 Apr 2013 - 15:45

திருடர்களின் யோசனை வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு! 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு! Empty Re: வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு!

Post by veel Tue 30 Apr 2013 - 22:29

rammalar wrote:திருடர்களின் யோசனை வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு! 800522

புத்திசாலி திருடங்க..
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு! Empty Re: வீதியில் வாரி இறைக்கப்பட்ட யூரோ நாணயத் தாள்களால் பெல்ஜியத்தில் பரபரப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum